11-07-2026, 09:06 PM
மாலை 5:30 மணி. பள்ளி முடிந்ததும்
ரேவதி தன் போனை எடுத்தாள். சேகருக்கு கால் செய்தாள்.
ரேவதி: “சேகர்… நான் பள்ளியில் இருக்கேன். என்னை பிக்கப் பண்ண முடியுமா?”
சேகர் (சந்தோஷமாக): “உடனே வரேன் மேடம். 10 நிமிஷத்தில் இருப்பேன்.”
சில நிமிடங்களில் சேகரின் ஆட்டோ வந்தது. ரேவதி ஏறினாள்.
ரேவதி: “இன்று எப்படி இருந்தது சேகர்?”
சேகர்: “சும்மா தான் மேடம். நீங்க எப்படி இருக்கீங்க? பயம் போச்சா?”
ரேவதி: “கொஞ்சம் கொஞ்சமா… உங்களுக்கு பற்றி சொல்லுங்க. உங்க குடும்பம்?”
சேகர் (மெதுவாக): “என் பெயர் சேகர். 38 வயசு. இந்த ஊர்லேயே பிறந்து வளர்ந்தவன். அப்பா இறந்து நீண்ட நாள் ஆகுது. அம்மா மட்டும் இருக்காங்க. வயசானவங்க… உடம்பு சரியில்லை. நான் ஆட்டோ ஓட்டி அவங்களை பார்த்துக்குறேன். திருமணம் ஆகல… அதான் அம்மா தினமும் அழுதுக்கிட்டு இருக்காங்க அவங்களை சாமிழிக்கறதை பெரிய வேலை போல் இருக்கு
ரேவதி: “ஏன் திருமணம் பண்ணிக்கல? நல்ல மனுஷன் மாதிரி தானே தெரியுது.”
சேகர் (சிரித்தபடி, சங்கோசத்துடன்): “யாரும் என்னை திருமணம் பண்ணிக்க தயாரா இல்லை மேடம். வயசு 38. ஆட்டோ ஓட்டுறவன். பணம் இல்லை. வீடு சின்னது. பெண்ணுங்கள் எல்லாம் பயப்படுறாங்க… நான் தனியா இருக்கிறதே பழகிடுச்சு.”
ரேவதி மௌனமாக இருந்தாள். அவன் முகத்தில் இருந்த தனிமை அவளைத் தொட்டது.
இரவு 10:30 மணி. ரேவதி வீட்டில் இருந்தபடி சேகருக்கு கால் செய்தாள்.
ரேவதி: “சேகர்… தூங்கலையா?”
சேகர்: “இல்ல மேடம்… அம்மா தூங்கிட்டாங்க. நீங்க ஏன் தூங்கல?”
ரேவதி: “உங்க பேச்சு யோசனையா இருந்துச்சு. நீங்க ரொம்ப நல்லவர். உங்களுக்கு தகுந்த பெண் கிடைக்கும். அம்மாவை பற்றி கவலைப்பட விடாதீங்க. நான் இருக்கேன்… பேசலாம் எப்ப வேணாலும்.”
சேகர் (குரல் உணர்ச்சி பொங்க): “மேடம்… இப்படி யாரும் என்னை பத்தி கவலைப்பட்டதே இல்லை. ரொம்ப நன்றி.”
இருவரும் நீண்ட நேரம் பேசினர். ரேவதி அவனை ஆறுதல் படுத்தினாள். அவன் வாழ்க்கையின் சிரமங்களை புரிந்து கொண்டாள்.
ரேவதி தன் போனை எடுத்தாள். சேகருக்கு கால் செய்தாள்.
ரேவதி: “சேகர்… நான் பள்ளியில் இருக்கேன். என்னை பிக்கப் பண்ண முடியுமா?”
சேகர் (சந்தோஷமாக): “உடனே வரேன் மேடம். 10 நிமிஷத்தில் இருப்பேன்.”
சில நிமிடங்களில் சேகரின் ஆட்டோ வந்தது. ரேவதி ஏறினாள்.
ரேவதி: “இன்று எப்படி இருந்தது சேகர்?”
சேகர்: “சும்மா தான் மேடம். நீங்க எப்படி இருக்கீங்க? பயம் போச்சா?”
ரேவதி: “கொஞ்சம் கொஞ்சமா… உங்களுக்கு பற்றி சொல்லுங்க. உங்க குடும்பம்?”
சேகர் (மெதுவாக): “என் பெயர் சேகர். 38 வயசு. இந்த ஊர்லேயே பிறந்து வளர்ந்தவன். அப்பா இறந்து நீண்ட நாள் ஆகுது. அம்மா மட்டும் இருக்காங்க. வயசானவங்க… உடம்பு சரியில்லை. நான் ஆட்டோ ஓட்டி அவங்களை பார்த்துக்குறேன். திருமணம் ஆகல… அதான் அம்மா தினமும் அழுதுக்கிட்டு இருக்காங்க அவங்களை சாமிழிக்கறதை பெரிய வேலை போல் இருக்கு
ரேவதி: “ஏன் திருமணம் பண்ணிக்கல? நல்ல மனுஷன் மாதிரி தானே தெரியுது.”
சேகர் (சிரித்தபடி, சங்கோசத்துடன்): “யாரும் என்னை திருமணம் பண்ணிக்க தயாரா இல்லை மேடம். வயசு 38. ஆட்டோ ஓட்டுறவன். பணம் இல்லை. வீடு சின்னது. பெண்ணுங்கள் எல்லாம் பயப்படுறாங்க… நான் தனியா இருக்கிறதே பழகிடுச்சு.”
ரேவதி மௌனமாக இருந்தாள். அவன் முகத்தில் இருந்த தனிமை அவளைத் தொட்டது.
இரவு 10:30 மணி. ரேவதி வீட்டில் இருந்தபடி சேகருக்கு கால் செய்தாள்.
ரேவதி: “சேகர்… தூங்கலையா?”
சேகர்: “இல்ல மேடம்… அம்மா தூங்கிட்டாங்க. நீங்க ஏன் தூங்கல?”
ரேவதி: “உங்க பேச்சு யோசனையா இருந்துச்சு. நீங்க ரொம்ப நல்லவர். உங்களுக்கு தகுந்த பெண் கிடைக்கும். அம்மாவை பற்றி கவலைப்பட விடாதீங்க. நான் இருக்கேன்… பேசலாம் எப்ப வேணாலும்.”
சேகர் (குரல் உணர்ச்சி பொங்க): “மேடம்… இப்படி யாரும் என்னை பத்தி கவலைப்பட்டதே இல்லை. ரொம்ப நன்றி.”
இருவரும் நீண்ட நேரம் பேசினர். ரேவதி அவனை ஆறுதல் படுத்தினாள். அவன் வாழ்க்கையின் சிரமங்களை புரிந்து கொண்டாள்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)