Thriller பழி வாங்கும் புண்டை
#24
அனிதா சலீமுடன் ஓடிப்போன பிறகு ரேவதியின் வாழ்க்கை முழுவதும் தலைகீழாக மாறியது.
வீட்டில் அம்மா தினமும் அழுது கொண்டிருந்தாள். அப்பா பேசாமல் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தார்.

பக்கத்து வீடுகள், உறவினர்கள், பள்ளியில் சக ஆசிரியர்கள் — எல்லோரும் ரேவதியின் குடும்பத்தைப் பற்றி தப்பான வார்த்தைகளில் பேசினர்.


“அந்த பொண்ணு 18 வயசிலேயே வயதான மனுஷனோட ஓடிப்போயிட்டா…”
“ரேவதி ஆசிரியைன்னு பெரிய என்ன பேச்சு… பேசுவா இப்போ வீட்டுலயே இப்படி நடக்குது…”

“குடும்பமே கெட்டுப் போச்சு…”

ரேவதி பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போதெல்லாம் கண்ணீர் அடக்க முடியாமல் இருந்தாள்.
அன்று மாலை 9:30 மணிக்கு ராகுல் அவளை சந்திக்க வந்தான்.

ராகுல்: “ரேவதி… அழாதே . அனிதா தப்பு செஞ்சிருக்கா. ஆனா நீ என்ன பண்ணுவ? நீ ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கணும். நான் உன்னோட இருக்கேன்.”

ரேவதி அவன் மார்பில் சாய்ந்து அழுதாள்.

ரேவதி: “ராகுல்… எல்லாரும் எங்க குடும்பத்தைப் பத்தி கேவலமா பேசுறாங்க. என் தங்கை இப்படி பண்ணுவான்னு நான் நினைச்சே இல்லை. என் வேலை, என் மரியாதை… எல்லாம் போயிடுச்சு.”

ராகுல் அவளை ஆறுதலாக அணைத்தான். . ஆனால் உள்ளுக்குள் அவன் மனம் படபடத்துக் கொண்டிருந்தது.

ராகுலின் மனதில்

வீட்டில் அவனது அம்மா-அப்பா ரேவதியை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். “அந்த பொண்ணு குடும்பமே பிரச்சனை. அவங்க தங்கை இப்படி ஓடிப்போன பிறகு நம்ம வீட்டுக்கு அவளை மருமகள் ஏத்துக்க முடியாது” என்று சொல்லி,

ராகுலுக்கு பல இடங்களில் பெண் பார்த்துக் கொண்டிருந்தனர். ராகுலுக்கு ரேவதியிடம் இதை சொல்ல தைரியம் இல்லை. அவன் அவளை ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான், ஆனால் உண்மையில் அவன் தப்பிக்கும் வழியைத் தேடிக் கொண்டிருந்தான்.

ரேவதி: “ராகுல்… நீ மட்டும் என்னை விட்டுடாதே. எனக்கு இப்போ நீ தான் ஒரே நம்பிக்கை.”
ராகுல் (தயக்கத்துடன்): “எப்பவும் உன்னோட தான் இருப்பேன் …

ஆனால் அவன் கண்களில் பொய் மின்னியது. ராகுல் பணக்காரன் அவன் அம்மா அப்பா எடுத்தர்த்து வரமாட்டான் ஏன் என்றால் சொத்து கிடைக்காது என்று அச்சம்

[Image: 4-C8573-E4-934-D-4-F71-9-CDF-FC184420-ECDE.png]
[+] 3 users Like sreejachandranhot's post
Like Reply


Messages In This Thread
RE: பழி வாங்கும் புண்டை - by sreejachandranhot - 11-07-2026, 10:37 AM



Users browsing this thread: 1 Guest(s)