11-07-2026, 09:38 AM
(This post was last modified: 11-07-2026, 10:02 AM by sreejachandranhot. Edited 1 time in total. Edited 1 time in total.)
சில மாதங்கள் கழித்து…..
பத்மா மருத்துவமனையில் படுத்திருந்தாள். டாக்டர் புன்னகையுடன் வந்தார், “வாழ்த்துக்கள்! ஆரோக்கியமான ஆண் குழந்தை.”
பத்மா சோர்வுடன் சிரித்தாள், “சலீம்… நமக்கு இன்னொரு பையன். .”
சலீம் அவளது நெற்றியில் முத்தமிட்டான், “என் கண்ணே… நீ ரொம்ப தைரியசாலி டி.செல்லம் .
அனிதா 3 குழந்தைகள் பார்த்துக்கொண்டு தன் வயிற்றில் வளரும் குழந்தை பார்த்துக்கொண்டு இருந்தால்
சில மாதங்கள் கழித்து
அனிதாவும் பிரசவித்தாள் – இரட்டை ஆண் குழந்தைகள். மருத்துவமனை அறை மகிழ்ச்சியில் நிறைந்தது.
அனிதா, “சலீம்… இப்போ நமக்கு ஆறு குழந்தை !
நீ என்னை அந்த நாள் கடுமையா ஓத்ததுக்கு இந்த பரிசு,” என்று சிரித்தாள்.
சில வருடங்கள் கழித்து…
குழந்தைகள் அதிகம் பணம் வேண்டும் என்று ரா பகல் என்றும் பாராமல் அந்த வயதிலும் வேலை செய்தான் சலீம். சலீம் ஒரு கேரளாவில் சென்ட்ரிங் வேலை செய்து கொண்டிருந்தான். உள்ளூர் MLA இப்ராஹிம் கெஸ்ட் ஹவுஸ் வேலை வேலை கொடுத்திருந்தார். சலீம் MLA-வின் கெஸ்ட் ஹவுஸ் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டான்.
ஒரு நாள் MLA இப்ராஹிம் சலீமை அழைத்தார்.
“சலீம், நீ ரொம்ப நேர்மையானவன். எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு. இனி என் கெஸ்ட் ஹவுஸ் பொறுப்பை நீ பார்த்துக்கோ. உனக்கு பெரிய வாய்ப்பு தரேன்,” என்றார்.
சலீம் மகிழ்ச்சியுடன், “சார்… நீங்க எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி.”
MLA இப்ராஹிமின் பண உதவியால் அவனுக்கு பினாமி சலீம் ஒரு சிறிய எக்ஸ்போர்ட் பிசினஸ் தொடங்கினான்.
மசாலா, தேங்காய் பொருட்கள் உள்ளிட்ட ஏற்றுமதி வியாபாரம் வேகமாக வளர்ந்தது.
பத்மா அனிதா குழந்தைகள்யுடன் அந்த கெஸ்ட் ஹவுஸ் மாறினார்கள் சலீம்க்கு அந்த கெஸ்ட் ஹவுஸ் எழுதி கொடுத்தார் MLA.பின்பு அவரு வேற ஊரில் கெஸ்ட் ஹவுஸ் கட்டிக்கொண்டர்
ஒரு மாலை வீட்டில்…
பத்மா தன் இளைய மகனை மடியில் வைத்தபடி, “சலீம்… இப்போ எல்லாம் எவ்வளவு மாறிட்டுயார்
. MLA இப்ராஹிம் சார் உதவினதுக்கு நல்லதா போச்சு இல்லனா நாம இருவரும் ரொம்ப கஷ்ட பட்ருப்போம் .”
அனிதா இரட்டை குழந்தைகளுடன், “ஆமாம் கா …
அந்த குடிசையில் நாங்க மூணு பேரும் சேர்ந்து இருந்த நாள் நினைவு இருக்கா? இப்போ நீ எக்ஸ்போர்ட் பிசினஸ் ஓனர்.”
சலீம் இருவரையும் அணைத்து, “ இப்ராஹிம் சார் எனக்கு பெரிய அண்ணன் மாதிரி. அவரோட உதவியால இந்த உயரத்துக்கு வந்தோம் . ஆனா நீங்க ரெண்டு பேரும் என் பின்னாடி இருந்ததாலதான் எல்லாம் சாத்தியமாச்சு.”
பத்மா, “நீ எங்களை இரண்டு பேரையும் சமமா நேசித்த, பாசமா கவனித்த… அதனாலதான் இந்த சந்தோஷம்.”
அனிதா சிரித்தபடி, “இன்னும் பல பெரிய வெற்றிகள் வரணும். நாங்க எப்பவும் உன் பக்கம் இருப்போம்.”
கேரளாவின் அமைதியான சூழலில் சலீம், பத்மா, அனிதா மற்றும் ஆறு குழந்தைகளுடன் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை தொடர்ந்தது.
இங்கே புஷ்பா ஒரு பெண் குழந்தைக்கு பிரசவித்தாள். அவள் தன் குழந்தையுடனும், கணவருடனும் அமைதியான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தாள். அவர்கள் சிறிய, அன்பான குடும்பமாக அமைதியுடன் வாழ்ந்தனர். ஆனால் அது விதியால் கூடைய சீக்கிரம் மறப்போகிறது
அனிதா ஓடி சென்ற பின்பு ரேவதி வாழ்கை பெரிய அளவுக்கு பாதுக்கும்
பத்மா மருத்துவமனையில் படுத்திருந்தாள். டாக்டர் புன்னகையுடன் வந்தார், “வாழ்த்துக்கள்! ஆரோக்கியமான ஆண் குழந்தை.”
பத்மா சோர்வுடன் சிரித்தாள், “சலீம்… நமக்கு இன்னொரு பையன். .”
சலீம் அவளது நெற்றியில் முத்தமிட்டான், “என் கண்ணே… நீ ரொம்ப தைரியசாலி டி.செல்லம் .
அனிதா 3 குழந்தைகள் பார்த்துக்கொண்டு தன் வயிற்றில் வளரும் குழந்தை பார்த்துக்கொண்டு இருந்தால்
சில மாதங்கள் கழித்து
அனிதாவும் பிரசவித்தாள் – இரட்டை ஆண் குழந்தைகள். மருத்துவமனை அறை மகிழ்ச்சியில் நிறைந்தது.
அனிதா, “சலீம்… இப்போ நமக்கு ஆறு குழந்தை !
நீ என்னை அந்த நாள் கடுமையா ஓத்ததுக்கு இந்த பரிசு,” என்று சிரித்தாள்.
சில வருடங்கள் கழித்து…
குழந்தைகள் அதிகம் பணம் வேண்டும் என்று ரா பகல் என்றும் பாராமல் அந்த வயதிலும் வேலை செய்தான் சலீம். சலீம் ஒரு கேரளாவில் சென்ட்ரிங் வேலை செய்து கொண்டிருந்தான். உள்ளூர் MLA இப்ராஹிம் கெஸ்ட் ஹவுஸ் வேலை வேலை கொடுத்திருந்தார். சலீம் MLA-வின் கெஸ்ட் ஹவுஸ் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டான்.
ஒரு நாள் MLA இப்ராஹிம் சலீமை அழைத்தார்.
“சலீம், நீ ரொம்ப நேர்மையானவன். எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு. இனி என் கெஸ்ட் ஹவுஸ் பொறுப்பை நீ பார்த்துக்கோ. உனக்கு பெரிய வாய்ப்பு தரேன்,” என்றார்.
சலீம் மகிழ்ச்சியுடன், “சார்… நீங்க எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி.”
MLA இப்ராஹிமின் பண உதவியால் அவனுக்கு பினாமி சலீம் ஒரு சிறிய எக்ஸ்போர்ட் பிசினஸ் தொடங்கினான்.
மசாலா, தேங்காய் பொருட்கள் உள்ளிட்ட ஏற்றுமதி வியாபாரம் வேகமாக வளர்ந்தது.
பத்மா அனிதா குழந்தைகள்யுடன் அந்த கெஸ்ட் ஹவுஸ் மாறினார்கள் சலீம்க்கு அந்த கெஸ்ட் ஹவுஸ் எழுதி கொடுத்தார் MLA.பின்பு அவரு வேற ஊரில் கெஸ்ட் ஹவுஸ் கட்டிக்கொண்டர்
ஒரு மாலை வீட்டில்…
பத்மா தன் இளைய மகனை மடியில் வைத்தபடி, “சலீம்… இப்போ எல்லாம் எவ்வளவு மாறிட்டுயார்
. MLA இப்ராஹிம் சார் உதவினதுக்கு நல்லதா போச்சு இல்லனா நாம இருவரும் ரொம்ப கஷ்ட பட்ருப்போம் .”
அனிதா இரட்டை குழந்தைகளுடன், “ஆமாம் கா …
அந்த குடிசையில் நாங்க மூணு பேரும் சேர்ந்து இருந்த நாள் நினைவு இருக்கா? இப்போ நீ எக்ஸ்போர்ட் பிசினஸ் ஓனர்.”
சலீம் இருவரையும் அணைத்து, “ இப்ராஹிம் சார் எனக்கு பெரிய அண்ணன் மாதிரி. அவரோட உதவியால இந்த உயரத்துக்கு வந்தோம் . ஆனா நீங்க ரெண்டு பேரும் என் பின்னாடி இருந்ததாலதான் எல்லாம் சாத்தியமாச்சு.”
பத்மா, “நீ எங்களை இரண்டு பேரையும் சமமா நேசித்த, பாசமா கவனித்த… அதனாலதான் இந்த சந்தோஷம்.”
அனிதா சிரித்தபடி, “இன்னும் பல பெரிய வெற்றிகள் வரணும். நாங்க எப்பவும் உன் பக்கம் இருப்போம்.”
கேரளாவின் அமைதியான சூழலில் சலீம், பத்மா, அனிதா மற்றும் ஆறு குழந்தைகளுடன் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை தொடர்ந்தது.
இங்கே புஷ்பா ஒரு பெண் குழந்தைக்கு பிரசவித்தாள். அவள் தன் குழந்தையுடனும், கணவருடனும் அமைதியான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தாள். அவர்கள் சிறிய, அன்பான குடும்பமாக அமைதியுடன் வாழ்ந்தனர். ஆனால் அது விதியால் கூடைய சீக்கிரம் மறப்போகிறது
அனிதா ஓடி சென்ற பின்பு ரேவதி வாழ்கை பெரிய அளவுக்கு பாதுக்கும்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)