11-07-2026, 05:40 AM
மியாமி சர்வதேச விமான நிலையத்தின் குளிர்ந்த காற்றுக்குள்ளும், மல்லிகாவின் மனதில் ஒரு சிறிய பதற்றம் இருந்தது. 45 வயதில், இவ்வளவு தூரம் கடல் கடந்து தனியாக வந்தது இதுவே முதல் முறை.
நீண்ட பயணத்துக்கு வசதியாக அணிந்திருந்த சாதாரண காட்டன் புடவை, சற்று கலைந்த கூந்தல், நெற்றியில் இருந்த சிறிய பொட்டு என அவள் வழக்கமான குடும்பப் பெண் தோற்றத்திலேயே இருந்தாள்.
அவள் புளோரிடா வந்ததற்கு ஒரு சாதாரண காரணம்தான். புளோரிடா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மகனைப் பார்க்கவும், அவன் பட்டமளிப்பு விழாவுக்காக மல்லிகாவும் அவளது கணவரும் வரத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், கடைசி நேரத்தில் இந்தியாவில் ஒரு முக்கியமான பிசினஸ் வேலை வந்ததால் அவர் வர முடியவில்லை. டிக்கெட் வீணாகக் கூடாது, மகனின் பட்டமளிப்பு விழாவில் யாராவது ஒருவர் இருக்க வேண்டும் என்பதற்காக மல்லிகா மட்டும் தனியாக வந்தாள்.
ஆனால், மியாமி விமான நிலையத்தில் இறங்கி வைஃபையை ஆன் செய்தபோதுதான் அவளுக்கு அந்த செய்தி தெரிந்தது. மகனுக்கு அவசரமாக கலிபோர்னியா செல்ல வேண்டிய வேலை வந்திருந்தது. அதனால், மியாமியில் இருக்கும் தனது நெருங்கிய நண்பன் ரோஹனிடம், அம்மாவைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை அவன் ஒப்படைத்திருந்தான். கணவனும் இல்லை, மகனும் இல்லை. முன்பின் அறிமுகமில்லாத ஒரு இளைஞனுடன் அடுத்த சில நாட்களைக் கழிக்க வேண்டியிருக்கும் என்ற எண்ணம் மல்லிகாவுக்கு லேசான பதற்றத்தை ஏற்படுத்தியது.
நீண்ட பயணத்துக்கு வசதியாக அணிந்திருந்த சாதாரண காட்டன் புடவை, சற்று கலைந்த கூந்தல், நெற்றியில் இருந்த சிறிய பொட்டு என அவள் வழக்கமான குடும்பப் பெண் தோற்றத்திலேயே இருந்தாள்.
அவள் புளோரிடா வந்ததற்கு ஒரு சாதாரண காரணம்தான். புளோரிடா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மகனைப் பார்க்கவும், அவன் பட்டமளிப்பு விழாவுக்காக மல்லிகாவும் அவளது கணவரும் வரத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், கடைசி நேரத்தில் இந்தியாவில் ஒரு முக்கியமான பிசினஸ் வேலை வந்ததால் அவர் வர முடியவில்லை. டிக்கெட் வீணாகக் கூடாது, மகனின் பட்டமளிப்பு விழாவில் யாராவது ஒருவர் இருக்க வேண்டும் என்பதற்காக மல்லிகா மட்டும் தனியாக வந்தாள்.
ஆனால், மியாமி விமான நிலையத்தில் இறங்கி வைஃபையை ஆன் செய்தபோதுதான் அவளுக்கு அந்த செய்தி தெரிந்தது. மகனுக்கு அவசரமாக கலிபோர்னியா செல்ல வேண்டிய வேலை வந்திருந்தது. அதனால், மியாமியில் இருக்கும் தனது நெருங்கிய நண்பன் ரோஹனிடம், அம்மாவைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை அவன் ஒப்படைத்திருந்தான். கணவனும் இல்லை, மகனும் இல்லை. முன்பின் அறிமுகமில்லாத ஒரு இளைஞனுடன் அடுத்த சில நாட்களைக் கழிக்க வேண்டியிருக்கும் என்ற எண்ணம் மல்லிகாவுக்கு லேசான பதற்றத்தை ஏற்படுத்தியது.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)