Misc. Erotica மூணாறு சுற்றுலாவும் பெரிய பள்ளத்தாக்கும்
#10
அத்தியாயம் 6

தன்னுடன் பழகும்போது அவளுக்கும் பிடித்த மாதிரிதான் நடந்துகொண்டாள்.ஏமாற்றும் தொணி இருந்தது போல் தெரியவில்லை.ராஜன் குழம்பினான்.குமாரை பின்தொடர்ந்து ரேவதி வந்ததும் பிரியா அவளை பார்த்து கண் சிமிட்டியதையும் கவனித்த ராஜனுக்கு என்ன நடந்தது என்பதை யூகிப்பதற்கு முன்னயே தலை சுற்றியது.பேருந்தை பிடித்து நிதானப்படுத்திக் கொண்டான்.தன்னுடன் நெருக்கமாக இருந்த அதே நேரத்திலேயே எப்படி குமாருடன் ?  ராஜனுக்கு விளங்கவில்லை.

நிதமும் தனிமையை பழகி அது கொடுக்கும் சுதந்திரத்தை அனுபவித்தவனுக்கு உறவுகளும் தொடர்புகளும் எப்போதுமே சற்று விலக்கமானவதான்.குடும்பங்களும் அதன் சடங்கான விழுமியங்களும் அவனுடைய தர்க்க சிந்தைனைக்கு ஏற்கத் தகாதவை.அந்த சுதந்திரம் கொடுக்கும் போதையை அனுபவித்தவனுக்கு,தனிமையில் லயித்து ஊடுருவ முடியாத மனத்தை கொண்டவனுக்கு,தனக்கான இடத்தை மற்றொருவருக்கு பங்கிட்டு கொடுக்க தயங்குபவனுக்கு ஆண் பெண் உறவு என்பது எட்டாக்கணி.ராஜன் தன்னைப்பற்றி அறிந்திருந்தான்.இதனாலேயே சக மனிதர்களை புரிந்துகொள்வதில் சிரமப்பட்டான்.தன்னை வைத்தே மற்றவர்களையும் அனுகினான்.

ரேவதி தன்னுடன் பழகுவதற்கு முன் பல முறை கற்பனையில் அவளை நினைத்து சுயமைதுனம் செய்திருதிருக்கிறான்.ஆனால் பழகிய பின்பு அப்படி நினைக்கமுடியவில்லை.கற்பனை வேறு நிஜம் வேறு.கற்பனையில் அவள் மூக்கு துவாரத்தில் தன் ஆணுறுப்பை தேய்த்து பீய்ச்சி அடிப்பது போல் செய்திருக்கிறான்.நிஜத்திலும் அவள் மூக்கில் வைத்து தேய்க்கலாம் என்றாலும் மூக்கிலிருந்து விந்து வருவதை நினைத்தால் அருவருப்பாக இருந்தது அவனுக்கு.

ரேவதியிடம் கோபித்துக்கொள்வதில் அர்த்தமில்லை.ராஜன் அவளுடன் தன் ஆழ்மனதின் தனிப்பட்ட இடத்தை பகிர்ந்து கொண்டதே இல்லை.அவள் தனக்கானவள் எனறு எப்படி நினைக்க முடியும்.ராஜன் தன் சுயமரியாதையை விட்டுத்தரமாட்டன் அதே சமயம் எதிருள்ளவர்களும் அதற்கு தகுதியானவர்கள் என்பதை நம்புகிறவன். நிதானத்தை வரவழைத்துக்கொணடு அமைதியடைந்தான்.  ஆனாலும் ஏன் முதலில் தலை சுற்றியது. ஒரு வேளை தானும் நிறைய பெண்களை உடலுறவு கொண்டிருந்தால் இந்த ஒவ்வாமை இருந்திருக்காதோ என்று எண்ணினான்.வாய்ப்புகள் இருந்தது ராஜனுக்கு.ஆனால் அவனுடைய விருப்பமெல்லாம் ,பார்க்கனும் பார்த்துக்கிட்டே இருக்கனும் அப்புறம் அவிழ்த்துப்போட்டு ஓக்கனும்.இப்படியாகவே இருந்தது உரையாடல்களில் ராஜனுக்கிருந்த விருப்பமின்மை தயக்கம் காரணமாக.

எப்படியோ ரேவதி தன்னை ஏமாற்றியது தன் பழைய சுதநிதிரத்தை அது மீட்டுக் கொடுக்கும் என்பதாக நினைத்து தேறிக்கொள்ள தயாரானான்.இதன் மூலம் தான் மறுபடியும் அவளை தூரத்தில் வைத்து பார்க்கலாம். கற்பனையில் மூக்கில் பீய்ச்சி அடிக்கலாம்.ஆம் ராஜன் முதலில் அதிர்ச்சியானானே தவிர ரேவதியின்பால் கோபம் கொள்ளவில்லை.ஆனால் முன்புபோல் அவளுடைய கண்களை சந்திக்க மனம் இடம் கொடுக்கவில்லை.

ரேவதி முகம் கழுவி புத்துணர்ச்சியோடு வந்தாள்.

'போலாமா ராஜன்'

ராஜன் ரேவதியை பார்க்காமல் கண்களை மேயவிட்டு 'நீ போயி உட்க்காரு,எனக்கு மலையேரும்போது வாந்தி வரும் நான் கொஞ்ச நேரம் முன்னாடி போய் உட்க்கர்ந்துக்குறேன்' என்றான்.

ரேவதி முகம் மாறியது.'ஏன் எதாவது பிரச்சணையா'

'ஒன்னுமில்ல,ரெண்டு மணி நேரம்தான நா முன்னாடி போறேன்' --ராஜன்

'சரி ஓகே' --ரேவதி.சரி சொன்னாலே தவிர ஏதோ உறுத்தியது.

ராஜன் பேருந்தில் ஏறி முன் வரிசையில் இருக்கை இருக்கிறதா என்று பார்த்தான்.பேராசிரியை திலகவதியின் பக்கத்து இருக்கை மட்டும்தான் காலியாக இருந்தது.பேராசிரியர் பாலன் ஓட்டுனர் பக்கத்தில் படுக்கும் வசதி கொண்ட இருக்கையில் மாறியிருந்தார்.ராஜன் இடம் தேடி முன்னே வந்ததை பார்த்த திலகம்,'என்ன ராஜன் பின்னாடி இடமில்லையா? என்றார்.

'இல்ல மேம் சும்மாதான் வந்தேன்,முன்னாடி உட்க்காரலாம்னு,ஆனா இடமில்ல' --ராஜன்

'பரவால்ல இங்க்க உட்க்காரு' என்று காலியான இருக்கையை காண்பித்தார் திலகம்.

ராஜன் தயங்கினான்.திலகத்தின் உடல் ப்ளஸ் சைஸ்.இருக்கையில் பாதி இடத்தை அடைத்திருநுத்தது.பருத்த முலைகள்.நன்கு அகலமான மார்பு.பெரிய புட்டம்.முகம் பார்க்க கலையாக மாநிறத்துடன் 80ஸ் நடிகை மாதவிபோல் இருப்பார். இடுப்பு அடுப்போல் என்பார்களே அது இவருக்குதான் பொருந்தும்.ராஜன் கையை பிடித்து உட்க்கார வைத்தார்.அவனும் கை கால்களை  குறுக்கிக்கொண்டு அமர்ந்தான்.

'நல்லா ப்ரீயா உட்க்காருடா' என்றதும் ஒரு கையை வைக்க இடமில்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த ராஜனை பார்த்து கொஞ்சம் நெகிழ்ந்து இடம் கொடுத்தார்.

பின்னால் ரேவதி கவலையோடு சன்னலோரம் அமர்ந்திருந்தாள்.மாணவர்கள் அனைவரும் ஏறியிருந்தனர்.பாலன் ஒருமுறை கணக்கெடுத்துவிட்டு ஓட்டுனரிடம் 'கிளம்பலாம்' என்றார்.பேருந்து மலையேறத் தொடங்கியது.செப்டம்பர் மாதம் மிதமான குளிர் சன்னல் வழியே உள்ளே கதகதப்பான உடல்களை உரசி ஊடலுக்கு தயார்படுத்தியது.சன்னலுக்கு வெளியே வெறித்து பார்த்துகொண்டிருந்த ரேவதிக்கு இந்த இதமான குளிர்காற்று நினைவுகளை மறக்க வைத்தது.மனநிலையை மாற்றியது.சற்று நேரத்திற்கு முன் குமாரின் விறைத்த ஆணுறுப்பை நாக்கால் வருடியதை நினைத்துக் கொண்டாள்.அந்த நினைப்பு வந்ததும் தொடைகளுக்கிடையில் தசைகள் நெகிழ்வதை உணர்ந்தாள்.குமாரின் விந்து வாசனை இன்னும் அவள் மூக்கிலிருந்து அகலவில்லை.அவனுடைய ஆணுறுப்பின் விறைத்த வழவழப்பான மொட்டு அதிலுள்ள துவாரம் விரிந்து ஈரம் கசிந்ததை நினைத்து அதை ருசிக்க நாக்கு ஈரமானது.தொடையிடுக்கில் ஈரம் நனைத்து அருவி போல் பெருகுவதாக நினைத்தாள்.தன் அருகில் உடல் ஒன்று உரசுவதையும் மறந்து நினைவிழந்தாள்.சட்டென விழித்து திரும்பினாள்.விக்கி,அசடுபோல் மெல்லிய சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தான்.
[+] 3 users Like vps@85's post
Like Reply


Messages In This Thread
RE: மூணாறு சுற்றுலாவும் பெரிய பள்ளத்தாக்கும் - by vps@85 - 11-07-2026, 01:01 PM



Users browsing this thread: