Adultery கஷ்டமா இருந்தா கண்ண மூடிக்க...
அடுத்த நாள் அதிகாலையிலேயே எழுந்து, அரக்கப்பரக்க என் மனைவியை அலுவலகத்தில் விடுவதற்காக வெகு சீக்கிரமாகக் கிளம்பிக் கொண்டிருந்தேன். அந்த நேரம் எனக்குக் கால் செய்த எனது மனைவி, தான் இன்று சீக்கிரமே அலுவலகத்திற்குச் செல்ல இருப்பதால், தன் தந்தையே தன்னைக் கொண்டு போய் அலுவலகத்தில் டிராப் செய்வார் என்று சொன்னதாலும், என்னை நேரடியாகக் கிளினிக்கிற்குப் போகச் சொன்னதாலும், நான் என்னுடைய அரக்கப்பரக்கக் கிளம்பிய வேலையை நிறுத்திவிட்டு, இப்போது மீண்டும் பெட்டில் படுத்துக்கொண்டேன்.

காலையிலேயே வந்த பெட் காபியைக் குடித்துக்கொண்டே மீண்டும் போனில் மூழ்கிக்கொண்டிருந்தேன். என்னதான் இருந்தாலும் இன்று எனது ஆசை மச்சினிச்சி புனிதாவைக் காலையில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை என்பது சற்று நெருடலாகவே இருந்தது. பின்பு நிதானமாகக் கிளம்பிக் காலை உணவை முடித்து, என் கிளினிக்கிற்கு முன் பைக்கைக் கொண்டு சென்று நிறுத்தினேன். வழக்கமாக வரும் எனது அன்பிற்கினிய நோயாளிகள் இன்று ரிசப்ஷனில் நிறைய பேர் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தபடி பைக்கை நிறுத்திவிட்டு, கிளினிக்கிற்குள் நுழைய எத்தனித்த நேரம் எதிர்த்த கடையிலிருந்து ரேகா என்னைப் பார்த்தபடி வந்து கொண்டிருந்தாள்.


அவள் கெந்தி கெந்தி நடந்து வந்த விதமே அவளுக்குள் நான் செய்த ஆசன வைப்பு உணர்ச்சி எவ்வளவு ஆழமாக இருந்தது என்பதைக் காட்டியது. அவள் நடக்கும்போது ஏற்பட்ட அசௌகரியத்தால் முகத்தைச் சற்றுச் சுழித்தபடி வந்தவள், என்னைப் பார்த்துக் குறும்புச் சிரிப்புடன் என் பக்கத்தில் வந்து நின்றாள். எதிர்த்த கடையில்தான் அவள் கணவர் இருந்தார் என்றாலும், அவர் கணக்கு வழக்குகளில் மூழ்கி இருந்தார். என் பக்கத்தில் வந்தவள், பொது வெளியில் நிற்கிறோம் என்கிற காரணத்தால் சற்று இடைவெளியுடனேயே நின்றாள்.

"என்ன டாக்டர் சார், இன்னைக்கு என்ன சீக்கிரமே வந்தாச்சு போலயே? அப்போ மச்சினிச்சி வீட்டுக்கு நைட் போகல, கரெக்டா?" என்றாள்.

"ம்... ஆமா கரெக்ட்தான். மச்சினிச்சி வீட்டுக்கு போக வேண்டிய தேவையே இல்லாம இங்க ஒருத்தவங்க பார்த்துக்கிட்டாங்கல, அதனாலதான் போகல. சரி, வலி என்ன கெந்தி கெந்தி வர்ற மாதிரி இருக்கே? வலி ரொம்ப இருக்கா?" என்றேன்.

நான் இதைக் கதையை வெளியே வைத்தபடி கேட்பேன் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. முகத்தில் சற்று அதிர்ச்சியுடன் சுற்றும் முற்றும் பார்த்தபடி, மீண்டும் என்னைப் பார்த்துக் கள்ளத்தனமாகச் சிரித்தாள்.

"ஏய் சும்மா சொல்லு ரேகா, வலி எதுவும் இருக்கா?" என்று எங்களுக்குள் கேட்கும்படி மட்டும் பேசினேன்.
நான் அவளைச் சட்டென்று உரிமையுடன் ரேகா என்று அழைத்ததும், என்னை நிதானமாய்ப் பார்த்துச் சிரித்தவளின் முகத்தில் இப்போது ஒருவித தளர்வு நிலை தெரிந்தது. அவளுக்கு என்னுடன் இரட்டை அர்த்தப் பேச்சுகள் பேசுவதில் விருப்பம் இருந்திருக்க வேண்டும். ஆனால், காலையிலேயே நான் இப்படி ஆரம்பிப்பேன் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.


"வலி எல்லாம் எதுவும் இல்லை. நேத்துல இருந்து சரியா உட்கார முடியல, சரியா தூங்க முடியல... அவ்வளவுதான், வேற எதுவும் இல்லை," என்றாள்.


"முதல் தடவை பண்றப்ப எல்லாமே அப்படித்தான் இருக்கும். கல்யாணமான உனக்குத் தெரியாதா?" என்றேன்.


"எல்லாம் தெரியும் தெரியும்! காலையிலேயே எதையாவது பேசிக்கிட்டு இருக்காம போய் பொழப்பப் பாருங்க," என்றுவிட்டு என்னுடைய பதிலை எதிர்பார்க்காமல் என்னைக்கடந்து சென்று அவள் கடைக்குள் நுழைந்து கொண்டாள்.

கடைக்குள் நுழைந்தாலும் அவளது பார்வை என் மீதே இருந்தது. நானும் அவளைப் பார்த்துப் பதிலுக்குச் சிரித்தபடி என் கிளினிக்கிற்குள் நுழைந்தேன். அவ்வளவு நேரமும் நாங்கள் பேசுவதைப் பார்த்தபடியே கிளினிக் ரிசப்ஷனில் நிவேதா நின்று கொண்டிருந்தாள்.


நான் உள்ளே நுழைந்ததும் சட்டென்று உடலை விறைத்தபடி நின்றுகொண்டு, "குட் மார்னிங் சார்," என்றாள்.
ஆனால், எப்போதும் இருந்த அந்தப் படபடப்போ, ஒரு பயமோ அவளது முகத்தில் தெரியவில்லை. என்னிடம் அதிக உரிமையைக் காட்டினாள். நிவேதா இப்படி மாறியிருப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வெளியில் ஆட்கள் இருந்ததால், நான் அதற்கு மேல் அவளிடம் எதுவும் பேச்சு கொடுக்கவில்லை. ஆனால், இப்போதே அவளது கன்னத்தைக் கிள்ளிக் கொஞ்ச வேண்டும் போல் இருந்தது. இருந்தாலும் வெளியில் ஆட்கள் அதிகமாக இருந்தபடியால், பதிலுக்குத் தலையசைத்துச் சிரித்தபடியே எனது கேபினுக்குள் நுழைந்து உட்கார்ந்தேன்.


உட்கார்ந்த அடுத்த நிமிடமே, "நிவேதா, உள்ள வாமா," என்று அழைத்தேன்.
அவளும் அதற்காகக் காத்திருந்தவள் போல், வேகவேகமாகக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள். உள்ளே நுழைந்தவள் எப்போதும் மேஜைக்கு எதிராகத்தான் நிற்பாள். ஆனால் இன்று எனது சேருக்கு அருகிலேயே வந்து, கிட்டத்தட்ட என்னை உரசும்படி வந்து நின்றுகொண்டாள்.
"வெளிய எத்தனை பேர் இருக்காங்க நிவேதா?" என்றேன்.


"ஒரு... இல்லை சார், பத்து பேர் வந்திருக்காங்க. இன்னும் பத்து பேர் வந்து அப்பாயிண்ட்மெண்ட் கேட்டிருக்காங்க சார். அதான் நீங்க வந்ததும் டைம் கேட்டுட்டுக் கன்ஃபார்ம் பண்ணலாம்னு இருக்கேன்," என்றாள்.


"சரி சரி, டைமுக்கு ஏத்தபடி அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்துரு. நான் இன்னைக்கு ஃபுல் டே இங்கதான் இருப்பேன்," என்றேன்.


"சரி சார்," என்று என்னிடமிருந்து விலகப் போனவளின் கையைப் பிடித்து, என்னை நோக்கி இழுத்தேன்.
சற்றுப் படபடப்புடன் இருந்தவள், கதவின் வழியாக யாராவது பார்க்கிறார்களா என்று அடிக்கடி கதவையே வெறித்துப் பார்த்தபடி இருந்தாள். ஆனால் அவளுக்குள்ளும் ஆசை இருந்தது. எனக்கு முழுதாகப் பிடிகொடுக்காமல் நின்றுகொண்டிருந்தவளின் மூச்சு இப்போது வேகமாக வெளிவரத் தொடங்கியது. நான் மெல்ல அவளை என் பக்கமாக இழுத்து, ஓர் அழுத்தமான முத்தத்தை அவள் கன்னத்தில் பதித்தேன்.


"இப்போ ஆளுங்க வெளியில நிறைய இருக்காங்க. அதனால என்னால அவசரமா எதுவும் பண்ண முடியாது. மதியம் லஞ்ச் டைம்ல எனக்கு வேண்டியதை நான் ஆராமர எடுத்துக்கிறேன். என்ன... உனக்கு ஓகேதானா நிவேதா?" என்றேன்.


நான் அவ்வளவு நேரம் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தவள், நான் "உனக்கு ஓகேவா?" என்று கேட்கும்போது மட்டும் லேசாகச் சிரிபடி தலையை அசைத்தாள். தலையை அசைத்தவள் அதற்கு மேல் நிற்காமல், வேகவேகமாகக் கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்றாள்.
கதவைத் திறக்கும் வரை அவள் நடந்ததே ஒரு வித்தியாசமாக இருந்தது. சந்தோஷத்தில் குதித்துச் செல்வது போல் பாவனை செய்தபடி சென்றவள், கதவைத் திறந்து வெளியே செல்லும்போது எப்போதும் இருப்பது போல் தனது உடலமைப்பை மாற்றிக் கொண்டாள்.
நிவேதாவா அப்படியெல்லாம் செய்வது என்று எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. உடனே எனது கிளினிக்கிற்கு வரும் நோயாளிகளைப் பார்க்கும் வேலையைத் தொடங்கினேன்.


இரண்டு மூன்று பேஷண்ட்டுகளைப் பார்த்து முடித்தபோது எனது மொபைல் சிணுங்கியது. எடுத்துப் பார்த்தால் ரேகா மெசேஜ் செய்திருந்தாள்.

"சாரி, இன்னைக்கு நண்டு வறுத்திருக்கிறேன். சாப்பிடுவீங்களா? நல்லா இருக்கும்," என்று இருந்தது மெசேஜ்.
நான் லேசாகச் சிரித்தபடி, அவளுடைய மெசேஜை ஓபன் செய்து, "நண்டு மட்டுமா? எல்லாமே செமையாதான இருந்துச்சு," என்று மெசேஜ் செய்தேன்.


"நான் வந்து நண்டை மட்டும்தான் கேட்டேன். நண்டு வேணுமா, வேணாமா? அதைச் சொல்லுங்க முதல்ல," என்றாள்.


"எனக்கு நண்டும் வேணும்," என்றேன்.

"அது என்ன நண்டும்?"

"இல்ல, எனக்கு நண்டு மட்டும் பத்தாது. அதைத்தான் அப்படி சொன்னேன்," என்றேன்.

"பத்தாதா? வேற என்ன வேணும்?" என்றாள்.

"எனக்கு நண்டுகூட சேர்த்து ரெண்டு மாம்பழம் வேணும்," என்றேன்.


"என்ன சார், கிளினிக்ல இருக்கப்பவே போதையா? நண்டு, மாம்பழம்னு ஏதோ உளறிட்டு இருக்கீங்க," என்றாள்.


"நீங்க மதியம் நண்டு கொண்டுட்டு வாங்க. மாம்பழம் எப்படி சாப்பிடுறதுன்னு நானே செஞ்சு காமிக்கிறேன்," என்றேன்.


"அதெல்லாம் முடியாது. நண்டு மட்டும் வேணும்னா சொல்லுங்க, கொண்டு வரேன்," என்றாள்.


"சரி சரி வாங்க, உள்ள வந்ததுக்கு அப்புறம் முடிவு பண்ணிக்கலாம்... என்ன சாப்பிடணும், என்ன சாப்பிடக்கூடாதுன்னு," என்று மெசேஜ் செய்தேன்.


அதற்குச் சிரிப்பது போல் மெசேஜ் செய்தவள், அதற்குப் பின் ஆஃப்லைன் சென்றுவிட்டாள்.
மற்ற நோயாளிகள் எல்லாரையும் பார்த்து முடிப்பதற்கு மதியம் இரண்டு மணிக்கு மேல் ஆகிவிட்டது. எல்லோரையும் பார்த்து முடித்துவிட்டு, இன்ஸ்ட்ருமெண்டுகளை நிவேதா ஒவ்வொன்றாகக் கழுவி அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள். நான் நிவேதாவிடம் சில்மிஷம் செய்யலாம் என்று எழுந்து அவள் பக்கத்தில் சென்ற நேரம், வெளியில் ஏதோ ஆள் நடமாட்டம் தென்படவே நான் மீண்டும் எனது சேரில் உட்கார்ந்து கொண்டேன்.
அப்போது நான் இருந்த கேபினின் கதவைத் திறந்து கொண்டு ரேகாவின் கணவர் வந்திருந்தார். கையில் ஒரு டிபன் பாக்ஸைக் கொண்டு வந்தவரின் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்! பற்கள் எல்லாம் வெளியே தெரியும்படி என்னைப் பார்த்துச் சிரித்தார்.


"சார் நண்டு... என் பொண்டாட்டி நண்டு சமைச்சிருக்கா, சாப்பிட்டுப் பாருங்க நல்லா இருக்கும்," என்றபடியே டேபிளின் மேல் கொண்டு வந்து பாக்ஸை வைத்தார்.


'சண்டாளி! நண்டோட சேர்த்து வேற எதையாவது சாப்பிடுவேன்னு பயந்துக்கிட்டே தன் புருஷனையே அனுப்பி வச்சிருக்காளே!' என்று நினைத்துக் கொண்டு, பதிலுக்கு அவரைப் பார்த்துச் சிரித்தபடி தலையசைத்தேன்.


"அப்புறம் சார், என்ன குடும்ப சண்டை எல்லாம் ஒஞ்சுருச்சா?" என்று கேட்டேன்.


"அதான் நீங்க வேற, நான் என்னத்த பண்றது? நான் தெக்கால போனா அவ வடக்கால போரா, நான் வடக்கால போனா அவ தெக்கால போறா," என்றுவிட்டுச் சிரித்தார்.


எங்களது உரையாடலைக் கேட்ட நிவேதா, திரும்பிப் பார்க்காமல் சிரித்தபடியே வேலைகளைத் தொடர்ந்து கொண்டிருந்தாள். பிறகு தலையசைத்து, அதற்கு மேல் ஒரு சில விஷயங்களைப் பேசியபடி விடைபெற்றார் ரேகாவின் கணவர்.
அவர் கணவர் மீண்டும் கடைக்குச் சென்ற அடுத்த ஒரு சில நிமிடங்களில் எனக்கு மெசேஜ் வந்தது. எடுத்துப் பார்த்தால் ரேகா, 

"என்ன டாக்டர் சார், நண்டோட சேர்த்து மாம்பழம் சாப்டனும்னு சொன்னீங்களே, சாப்டீங்களா? நல்லா இருந்துச்சா?" என்று கேட்டிருந்தாள்.

"மாம்பழம் இருக்கிறவங்க வரல, அதனால மாம்பழம் சாப்பிட முடியல," என்று பதிலளித்திருந்தேன்.

"பரவாயில்லை, அங்க வாழைப்பழம் இருக்கும்ல... சாப்பிடலாமே," என்றாள்.

"அது நீங்க சாப்ட வேண்டியதுங்க... என்னோட ஐட்டம் பப்பாளியும் மாம்பழமும்தான்... அது உங்கக் கிட்டத்தான் இருக்கு.. "

"நாங்களாம் டெய்லியும் சாப்ட வேண்டியத சாப்டுக்கிட்டுத்தான் இருக்கோம்.. நீங்க இப்போதக்கி நண்டு மட்டும் சாப்டுங்க போதும்.." 

கிட்டத்தட்ட எனது வாயைப் பிடுங்கும்படி பேசிக்கொண்டிருந்தாள் ரேகா.


"சரி சரி, நான் உங்க நண்டை சாப்பிட்டுட்டு அப்புறமா சொல்றேன், எப்படி இருக்குன்னு சொல்றேன்," என்று பேச்சை மாற்றிவிட்டு உட்கார்ந்து கொண்டேன்.

ரேகாவுடனான வாட்சப் உரையாடல் எனது ஆணுறுப்பை யுழு விரைப்பில் ஆழ்த்தியது.வெளியிலும் இப்போது யாரும் இல்லை.. எனக்கு பின்புறத்தைக் காண்பித்தபடி நிவேதா நின்றுகொண்டிருக்க.. எனது கண்கள் இப்போது நிவேதாவின் குண்டிப் பகுதியை ரசிக்கத் தொடங்கின..
[+] 9 users Like Kingtamil's post
Like Reply


Messages In This Thread
RE: கஷ்டமா இருந்தா கண்ண மூடிக்க... - by Kingtamil - 06-07-2026, 10:51 PM



Users browsing this thread: 2 Guest(s)