Yesterday, 03:28 PM
(This post was last modified: Yesterday, 03:29 PM by Arun_zuneh. Edited 1 time in total. Edited 1 time in total.)
(28-06-2026, 10:54 PM)Geneliarasigan Wrote: Episode - 181அனுவுக்கும் காத்தவராயனுக்கும் இடையில் நடந்த உரையாடல் அருமையாக உள்ளது அதுவும் காத்தவராயன் தன்னை அப்பாவியாக காட்டியது அவன் வஞ்சத்திலும் தேர்ந்தவன் என்று காட்டுகிறது அவன் அனுவை பார்த்து அவளுடன் நடமாடி அவளை அவன் அடைவது என்பது அப்படியே காட்சியை கண்முன் நிறுத்துகிறது
இதை எல்லாம் பிரியங்கா பார்க்கிறாள் அதுவும் அனுவை தன் சாயலாக பார்க்கிறாள் இது பூர்வீக ஜென்மத்தின் பிரதிபளிப்பா அல்லது காத்தவராயனின் மாயையா என்று அடுத்த கேள்வி வேற எழுகிறது நண்பா


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)