04-07-2026, 08:56 PM
(03-07-2026, 10:03 PM)jayjay@.. Wrote:ஏரியா ரவுடியும் என் பொண்டாட்டியும்
காசி.. அந்தப் ஏரியா முழுவதையும் தன் மிரட்டலால் கட்டி வைத்திருந்தான். 40 வயதைக் கடந்த .....
அது அஞ்சலி. 25 வயதே ஆன, மென்மையான தோற்றமும், அமைதியான குணமும் கொண்டவள். தன் கணவனே உலகம் என வாழும் ஒரு குடும்பப் பாங்கான பெண்.
....
மாலை நேரம், அஞ்சலியின் கணவன் ரகு வேலை முடிந்து வீடு திரும்பியதும், அஞ்சலி ஓடிச் சென்று அவனை இறுகக் கட்டிக்கொண்டாள். அவள் கணவனின் மார்பில் சாய்ந்தபோதுதான் அவளுக்குப் பாதுகாப்பு உணர்வு கிடைத்தது.
.....
"அவன் பெரிய ரவுடியா இருக்கலாம், ஆனா நம்ம பயந்து ஒதுங்க ஒதுங்க அவன் இன்னும் ஆட்டம் போடுவான். நான் உன்னோட இருக்கேன் அஞ்சலி," என்று ரகு அவளுக்கு தைரியம் ஊட்டினான்.
அஞ்சலிக்கு இப்போது ஒரு புதுத் தெம்பு பிறந்தது.
தொடரும்...
அழகான கதை ! அருமையான ஆரம்பம் ! தொடருங்க !


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)