03-07-2026, 10:42 PM
என்னையும் தங்களுக்குப் பிடித்த கதாசிரியர்களாக இருவர் தேர்வு செய்திருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. அவர்கள் இருவருக்கும் எனது நன்றிகள்.
imstpd மற்றும் Rajar32 இந்த இருவருக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள்.
ஆனால் பதிவரின் இந்தத் தலைப்பு தேவை இல்லாதது. இங்கு சிலர் கதை எழுதும் பல எழுத்தாளர்களைக் குறிப்பிடாமல் போகும்போது அவர்கள் நிச்சயம் மனம்நோகும் சூழல் ஏற்படும். ஒருவேலை அந்த விரக்தியே அவர்கள் இந்தத் தளத்திலிருந்து வெளியேறும் நிலையையும் ஏற்படுத்திவிடும்.
ஏன் இந்த அதிமேதாவித் தனமான பதிவு..?
தன்னுடைய அன்றாட வேலைகளுக்கு மத்தியில் இதற்கெனத் தனியாக நேரம் ஒதுக்கி கதைகள் எழுதும் அனைவருமே சிறந்த எழுத்தாளர்கள்தான். இந்தத் தளத்தில் கதை எழுதுவதால் அவர்களுக்கு எந்த லாபமும் கிடையாது. இந்தத் தளத்தை நடத்துபவர்களுக்கு மட்டுமே இதில் லாபம்.
அப்படியிருக்க.. பதிவர் இதுபோன்ற பதிவுகளை இடுவது எழுத்தாளர்களை மேலும் அவமதிக்கும் செயலாகவே எனக்குத் தெரிகிறது.
imstpd மற்றும் Rajar32 இந்த இருவருக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள்.
ஆனால் பதிவரின் இந்தத் தலைப்பு தேவை இல்லாதது. இங்கு சிலர் கதை எழுதும் பல எழுத்தாளர்களைக் குறிப்பிடாமல் போகும்போது அவர்கள் நிச்சயம் மனம்நோகும் சூழல் ஏற்படும். ஒருவேலை அந்த விரக்தியே அவர்கள் இந்தத் தளத்திலிருந்து வெளியேறும் நிலையையும் ஏற்படுத்திவிடும்.
ஏன் இந்த அதிமேதாவித் தனமான பதிவு..?
தன்னுடைய அன்றாட வேலைகளுக்கு மத்தியில் இதற்கெனத் தனியாக நேரம் ஒதுக்கி கதைகள் எழுதும் அனைவருமே சிறந்த எழுத்தாளர்கள்தான். இந்தத் தளத்தில் கதை எழுதுவதால் அவர்களுக்கு எந்த லாபமும் கிடையாது. இந்தத் தளத்தை நடத்துபவர்களுக்கு மட்டுமே இதில் லாபம்.
அப்படியிருக்க.. பதிவர் இதுபோன்ற பதிவுகளை இடுவது எழுத்தாளர்களை மேலும் அவமதிக்கும் செயலாகவே எனக்குத் தெரிகிறது.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)