11 hours ago
அத்தியாயம் 17
மேகலை, கிருஷ்சுக்குமிடையே ஒரு கண்ணுக்குத் தெரியாத கண்ணாடிச்சுவர் ஏற்பட்டுவிட்டது..அவள் சைட்டுக்கு விசிட் போவதைக் குறைத்துக் கொண்டான். சிமெண்ட் தரம், பில்டிங் பிளான், கம்பிகளின் அளவு என கட்டுமான விசயங்களைத் தாண்டி ஒரு வார்த்தை கூட அவளிடம் பேசுவதில்லை.
லிண்டலுக்கு மேலே சுவர் ஏறிவிட்டது. அந்த சைட்டில் காங்கிரீட் போட தயாரிக்க வேண்டும்.. பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது வெயில் புழுக்கத்திற்காக ஹெல்மெட்டின் விண்ட் ஷீல்டை தூக்கிவிட்டிருந்தான். முன்னால் சென்ற ஏதோ ஒரு புளூமெட்டல் லாரியிலிருந்து தூசு அடித்தது..சட்டெனெ வலது கண்ணுக்குள் ஒரு சுரீர் வலி.. வண்டியை ஓரங்கட்டி, கண்களைக் கழுவினான்.. கண் நன்றாகச் சிவந்திருந்தது.. கொஞ்சம் சரியானது போலிருந்தது..ஆனால் கண்ணை மூடித் திறந்தால் உறுத்திக் கொண்டிருந்தது.. மூடவும் முடியவில்லை, திறக்கவும் முடியவில்லை..கண்ணில் லேசாக அவ்வபோது நீர் வடிந்தது.. அப்படியே சைட்டுக்கு வந்துசேர்ந்தான். மேகலையின் சைட்டில் இன்று கான்கிரீட்டுக்கு நாளை இரும்பு ஷீட் அடைக்கும் வேலை ஆரம்பிக்க வேண்டும்.. கம்பி கணக்கெடுக்க வேண்டும்..மேகலையின் கணக்கு ஓரளவு சரியாகவே இருந்தது.. கண் உறுத்திக்கொண்டே இருந்தது..சிவந்திருந்ததைக் கண்ட மேகலை, கண்னுக்கு என்ன ஆச்சு என விசாரித்தாள்..தூசு அடித்ததைச் சொன்னான்.கண்ணை உற்றுப்பார்த்தாள்..
"சார் கண்ணில் ஒன்றும் இல்லை போல, இமையில் தான் இருக்கு.. அதுவா போகாது" என்றாள்..
"சரி, ஒன்றும் பெரிய வலி இல்லை.. சாயந்திரம் டாக்டர்கிட்ட காமிச்சுக்கறேன்"
"ஒரு நிமிசம் இங்க வாங்க.."
உள்ளே அழைத்துச் சென்றாள், முருகேசன் சித்தாளை ஓத்த அதே இடம் தான்..கட்டிடத்தின் உள் அறை.. இப்போது சுவர்கள் 10 அடிக்கு உயர்ந்திருந்தன.. ஆனாலும் வானமே கூரை.
சுற்றுமுற்றும் பார்த்தாள். இரண்டு செங்கல்களைப் போட்டு ஏறி நின்றாள்.. அவனை அருகில் அழைத்தாள்.இப்போது அவள் உயரம் கிருஷ் உயரத்துக்கு சமமாக இருந்த்து.
கொஞ்சம் குனிங்க.. அவன் தலையை அவள் கழுத்துக்கு கீழே இறக்கினாள்..உதடுகளை கண்கள் அருகே கொண்டுவந்தாள்..
"கண்னை நல்லா திறங்க..."
கிருஷ்சின் முகம் அவள் முலைகளுக்கருகில் இருந்தது..நாவால் கண்களை நன்றாக நக்கினாள்..இமைகளுக்குள் அவள் நாக்கு தடவியது..இரண்டாம் முறை செய்துவிட்டு நாக்கை எடுத்தாள்.. சட்டென்று உறுத்தல் விட்டதுபோல் இருந்தது..
"அவ்வளவு தான் சார்.."
அவனை விட்டாள். அவள் பேலன்ஸ் தவறியது.அவன்மேல் சரிந்தாள்..உடல்கள் தங்கள் கட்டுப்பாட்டை இழந்தன..ஒருவரை ஒருவர் பிடித்துக்கொண்டனர். மரம் அமைதியாக இருந்தாலும், காற்று விடுவதில்லை..அசைத்துத்தானே பார்க்கின்றது.. ஒரிரு வினாடிகள்தான்.. சுதாரித்துக்கொண்டனர்..
சாரி சார்..
தேங்க் யூ மேகலை..
"எதுக்கு தேங்கஸ்.. உங்க மேல விழுந்ததுக்கா.. இடிச்சதுக்கா?" கிண்டலாக சிரித்தாள்..
அவள் சிரிப்பை பார்த்தால் விழுந்துவிடுவோம் என பயந்தான் கிருஷ்.
"கண் உறுத்தல் போயிடுச்சு."
"எதுக்கும், கண்ணுக்கு சொட்டு மருந்து ஒன்னு வாங்கிப் போட்டுடுங்க.. என் எச்சிலால் எதாவது இன்பெக்சன் ஆகிடும்.."
அவள் எச்சில் என்று சொன்னதும், கிருஷ்சுக்கு கிளர்ச்சியாக இருந்தது..
"அதெல்லாம் ஒன்றும் ஆகாது.."
அங்கே லேசாக பீடி வாசம் அடித்தது போல இருந்தது.. விரைவாக வெளியே வந்தான்.. முருகேசன் சாரத்துக்கு மேல் தான் இருந்தான். பார்த்திருக்க வாய்ப்பில்லை என்று நம்பினான் கிருஷ்.
--0---0---0---0---0---0
மாலை அலுவலக வரவேற்பில் காத்துக்கொண்டிருந்தாள் மீரா.. முருகேசன் அப்போதுதான் வெளியே வந்தான்.. மீராவின் முகம் களையிழந்து இருந்தது. அதிகம் பேசவில்லை. வீட்டின் பூட்டைத் திறந்து உள்ளே நுழைந்தபோது, வீடு இருள் சூழ்ந்து கிடந்தது.
"எதாவது சொல்லனுமா கிருஷ்"
ஒன்னுமில்லை மீரா.. உனக்கு ஆபீஸ் எப்படிப்போச்சு..
பதிலில்லை.. ஏதோ சிக்கல்..என்ன என கிருஷ்சுக்கு புரியவில்லை..வீட்டில் வேலைகள் காத்திருந்தன.
--0--0--0--0--0--0--0--0--0---0--
மேகலை, கிருஷ்சுக்குமிடையே ஒரு கண்ணுக்குத் தெரியாத கண்ணாடிச்சுவர் ஏற்பட்டுவிட்டது..அவள் சைட்டுக்கு விசிட் போவதைக் குறைத்துக் கொண்டான். சிமெண்ட் தரம், பில்டிங் பிளான், கம்பிகளின் அளவு என கட்டுமான விசயங்களைத் தாண்டி ஒரு வார்த்தை கூட அவளிடம் பேசுவதில்லை.
லிண்டலுக்கு மேலே சுவர் ஏறிவிட்டது. அந்த சைட்டில் காங்கிரீட் போட தயாரிக்க வேண்டும்.. பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது வெயில் புழுக்கத்திற்காக ஹெல்மெட்டின் விண்ட் ஷீல்டை தூக்கிவிட்டிருந்தான். முன்னால் சென்ற ஏதோ ஒரு புளூமெட்டல் லாரியிலிருந்து தூசு அடித்தது..சட்டெனெ வலது கண்ணுக்குள் ஒரு சுரீர் வலி.. வண்டியை ஓரங்கட்டி, கண்களைக் கழுவினான்.. கண் நன்றாகச் சிவந்திருந்தது.. கொஞ்சம் சரியானது போலிருந்தது..ஆனால் கண்ணை மூடித் திறந்தால் உறுத்திக் கொண்டிருந்தது.. மூடவும் முடியவில்லை, திறக்கவும் முடியவில்லை..கண்ணில் லேசாக அவ்வபோது நீர் வடிந்தது.. அப்படியே சைட்டுக்கு வந்துசேர்ந்தான். மேகலையின் சைட்டில் இன்று கான்கிரீட்டுக்கு நாளை இரும்பு ஷீட் அடைக்கும் வேலை ஆரம்பிக்க வேண்டும்.. கம்பி கணக்கெடுக்க வேண்டும்..மேகலையின் கணக்கு ஓரளவு சரியாகவே இருந்தது.. கண் உறுத்திக்கொண்டே இருந்தது..சிவந்திருந்ததைக் கண்ட மேகலை, கண்னுக்கு என்ன ஆச்சு என விசாரித்தாள்..தூசு அடித்ததைச் சொன்னான்.கண்ணை உற்றுப்பார்த்தாள்..
"சார் கண்ணில் ஒன்றும் இல்லை போல, இமையில் தான் இருக்கு.. அதுவா போகாது" என்றாள்..
"சரி, ஒன்றும் பெரிய வலி இல்லை.. சாயந்திரம் டாக்டர்கிட்ட காமிச்சுக்கறேன்"
"ஒரு நிமிசம் இங்க வாங்க.."
உள்ளே அழைத்துச் சென்றாள், முருகேசன் சித்தாளை ஓத்த அதே இடம் தான்..கட்டிடத்தின் உள் அறை.. இப்போது சுவர்கள் 10 அடிக்கு உயர்ந்திருந்தன.. ஆனாலும் வானமே கூரை.
சுற்றுமுற்றும் பார்த்தாள். இரண்டு செங்கல்களைப் போட்டு ஏறி நின்றாள்.. அவனை அருகில் அழைத்தாள்.இப்போது அவள் உயரம் கிருஷ் உயரத்துக்கு சமமாக இருந்த்து.
கொஞ்சம் குனிங்க.. அவன் தலையை அவள் கழுத்துக்கு கீழே இறக்கினாள்..உதடுகளை கண்கள் அருகே கொண்டுவந்தாள்..
"கண்னை நல்லா திறங்க..."
கிருஷ்சின் முகம் அவள் முலைகளுக்கருகில் இருந்தது..நாவால் கண்களை நன்றாக நக்கினாள்..இமைகளுக்குள் அவள் நாக்கு தடவியது..இரண்டாம் முறை செய்துவிட்டு நாக்கை எடுத்தாள்.. சட்டென்று உறுத்தல் விட்டதுபோல் இருந்தது..
"அவ்வளவு தான் சார்.."
அவனை விட்டாள். அவள் பேலன்ஸ் தவறியது.அவன்மேல் சரிந்தாள்..உடல்கள் தங்கள் கட்டுப்பாட்டை இழந்தன..ஒருவரை ஒருவர் பிடித்துக்கொண்டனர். மரம் அமைதியாக இருந்தாலும், காற்று விடுவதில்லை..அசைத்துத்தானே பார்க்கின்றது.. ஒரிரு வினாடிகள்தான்.. சுதாரித்துக்கொண்டனர்..
சாரி சார்..
தேங்க் யூ மேகலை..
"எதுக்கு தேங்கஸ்.. உங்க மேல விழுந்ததுக்கா.. இடிச்சதுக்கா?" கிண்டலாக சிரித்தாள்..
அவள் சிரிப்பை பார்த்தால் விழுந்துவிடுவோம் என பயந்தான் கிருஷ்.
"கண் உறுத்தல் போயிடுச்சு."
"எதுக்கும், கண்ணுக்கு சொட்டு மருந்து ஒன்னு வாங்கிப் போட்டுடுங்க.. என் எச்சிலால் எதாவது இன்பெக்சன் ஆகிடும்.."
அவள் எச்சில் என்று சொன்னதும், கிருஷ்சுக்கு கிளர்ச்சியாக இருந்தது..
"அதெல்லாம் ஒன்றும் ஆகாது.."
அங்கே லேசாக பீடி வாசம் அடித்தது போல இருந்தது.. விரைவாக வெளியே வந்தான்.. முருகேசன் சாரத்துக்கு மேல் தான் இருந்தான். பார்த்திருக்க வாய்ப்பில்லை என்று நம்பினான் கிருஷ்.
--0---0---0---0---0---0
மாலை அலுவலக வரவேற்பில் காத்துக்கொண்டிருந்தாள் மீரா.. முருகேசன் அப்போதுதான் வெளியே வந்தான்.. மீராவின் முகம் களையிழந்து இருந்தது. அதிகம் பேசவில்லை. வீட்டின் பூட்டைத் திறந்து உள்ளே நுழைந்தபோது, வீடு இருள் சூழ்ந்து கிடந்தது.
"எதாவது சொல்லனுமா கிருஷ்"
ஒன்னுமில்லை மீரா.. உனக்கு ஆபீஸ் எப்படிப்போச்சு..
பதிலில்லை.. ஏதோ சிக்கல்..என்ன என கிருஷ்சுக்கு புரியவில்லை..வீட்டில் வேலைகள் காத்திருந்தன.
--0--0--0--0--0--0--0--0--0---0--


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)