03-07-2026, 11:52 AM
(This post was last modified: 03-07-2026, 11:01 PM by rathibala. Edited 1 time in total. Edited 1 time in total.)
பல வாசகர்களின் பதிவில் என் பெயரும் இருப்பது மட்டற்ற மகிழ்ச்சி.
ஆனால் ஒரு விஷயத்தை எல்லோரும் மனதில் கொள்ள வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.
இங்கு எழுதும் ஒவ்வொரு ஆசிரியர்களும்... வெவ்வேறு சூழ்நிலையை (குடும்பம், பணி சுமை) தாண்டி, தனக்காக கிடைக்கும் தனிமையை.. எந்த ஒரு பிரதிபலனும் எதிர் பார்க்காமல்.. கதை எழுத செலவிடுகிறார்கள்.
அப்படிப்பட்ட ஒவ்வொருவரையும் (தவறவிடாமல்) பாராட்டுவதே... சாலச் சிறந்தது.
நன்றி..!
ஆனால் ஒரு விஷயத்தை எல்லோரும் மனதில் கொள்ள வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.
இங்கு எழுதும் ஒவ்வொரு ஆசிரியர்களும்... வெவ்வேறு சூழ்நிலையை (குடும்பம், பணி சுமை) தாண்டி, தனக்காக கிடைக்கும் தனிமையை.. எந்த ஒரு பிரதிபலனும் எதிர் பார்க்காமல்.. கதை எழுத செலவிடுகிறார்கள்.
அப்படிப்பட்ட ஒவ்வொருவரையும் (தவறவிடாமல்) பாராட்டுவதே... சாலச் சிறந்தது.
நன்றி..!


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)