அமுதா - இளம் அண்ணி
நான் துணிகளை உதறி கொடியில் காயப் போட்டு கொண்டிருந்தேன்.

மூச்சு வாங்கியது நின்று போனதும் நிதானத்துக்கு வந்தாள். எனக்கு உதவியாக துணிகளை அவளும் காயப் போட்டாள்.

"ஏன்டா.. சைலண்டா இருக்க..?"

"உங்கள பார்த்தா பயமா இருக்கு அண்ணி.. எப்ப நல்லா பேசுறிங்க.. எப்ப கோபப்படுறிங்கனு தெரியல.. உங்கள புரிஞ்சிக்கவே முடியல.."

"என்ன மட்டுமில்லடா.. எல்லா பொண்ணுங்களும் அப்படி தான் இருப்பாங்க.. கல்யாணம் பண்ணிக்கோ.. அப்போ தானா புரிஞ்சிப்ப.."

"எப்பா.. எனக்கு கல்யாணமே வேணாம்.. காலம்பூரா நா கன்னிப்பயனாவே இருந்துடுறேன் அண்ணி.."

"நா விட்டுறுவேனா.. ஐ மீன்.. நானும் உன் அண்ணனும் விட்டுறுவோமாடா.. சரி, என் மேல இன்றும் கோபம் தீரலையா..?"

"ம்ம்.. நல்லா திட்டிட்டிங்கல.. கொஞ்சம் இருக்கு.."

"பின்ன என்னடா.. நா உன் அண்ணி.. என்கிட்டயே அப்படி பேசலாமா? அதான் சுருக்குனு கேட்டுட்டேன்.. சாரிடா.."

"ப்ரவாயில்ல.. விடுங்க அண்ணி.."

"சைட் அடிக்குறது ஒன்னும் தப்பு இல்ல.. வயசு கோளாறுல எல்லாரும் பண்றது தானே.. எல்லாம் ஒரு லெவலோட இருந்தா தப்பில்லடா.."

"ம்ம்.. " 

நானும் ஒரு லெவலோடு இருக்கனும்னு பாக்குறேன்.. முடியலயே அண்ணி..

"இப்ப கூட நா மேல வரும் போது சைட் அடிச்சுட்டு இருந்த போல.."

"ம்ஹூம்.. சைட் அடிக்குறத பத்தி என்ன கேட்டாலும் இனிமே வாய திறக்கவே மாட்டேன் அண்ணி.. உங்ககிட்ட திட்டு வாங்க நா தயாரா இல்ல.."

சிரித்தேன். அவளும் பதிலுக்கு சிரித்தாள்.

"என்ன சைட் அடிக்கும் போது, எப்படிடா பில் பண்ற..?"

விவகாரமான கேள்வியை என் பக்கமாய் வீசினாள்.

"வேற விஷயம் பேசலாமா.. டாப்பீக்க மாத்துங்க அண்ணி.."

"கொஞ்சம் ஜாலியா பேசலாம்னு பார்த்தா.. விடமாட்றியே.."

"அத விடுங்க.. இப்ப நா கேக்குறத முதல்ல பதில் சொல்றிங்களா.. ஏன் நைட்டு அழுதிங்க..?"

சட்டென அமைதியாகி விட்டாள்.

"சொல்லுங்க அண்ணி.. உங்க பர்சனல் விஷயம்னு நினைச்சா வேணாம்.. விட்டுருங்க.."

மொத்த துணிகளையும் காயப் போட்டு விட்டு டேங்க்குக்கு கீழே அமர்ந்து கொண்டாள். நானும் அவள் எதிரே அமர்ந்து கொண்டேன்.

"ஒரு ஆம்பளகிட்ட இதையெல்லாம் ஒரு பொண்ணு பேச கூடாது.. ஆனாலும் வெக்கத்த விட்டு சொல்றேன்டா.. தினமும் பெட்ரூம்ல உங்கண்ணன் டார்ச்சர் கொடுக்குறாரு.. ஒவ்வொரு நைட்டும் எனக்கு நரகவேதனையா இருக்குடா.."

வெட்கத்தை விட்டு முதன்முறையாக என்னிடம் வாய் திறந்தாள் அண்ணி.

"கல்யாணம் ஆன புதுசுல ஆம்பளைங்கனா முரடா அப்படி இப்படி தானே இருப்பாங்க.. பேசி புரிய வைங்க அண்ணி.."

"நானும் அப்படி தான்டா ஆரம்பத்துல நினைச்சேன்.. அவரு டார்ச்சர் எல்லை மீறி போயிட்டு இருக்குடா.. நேத்து நைட் முடியாம ஹாலுக்கு வந்துட்டேன்.. நீ மட்டும் என் பக்கத்துல இல்லனே.. அந்தாளு என்னென்ன பண்ணி இருப்பானோ.."

கண்களில் நீர் கோர்த்து கொண்டாள். அண்ணியின் ஒரு கையை பற்றி என் கைகளுக்குள் வைத்து முடி கொண்டேன். 

அவளும் உதறாமல் விரும்பியது போலவே கையை உள்ளே நன்றாக நுழைத்து கொண்டாள்.

"இன்னிக்கு அண்ணனே சொல்லிட்டாருல.. இனிமே அப்படி பண்ண மாட்டாரு அண்ணி.. நைட்டு தைரியமா இருங்க.."

"நீ வீட்ல இருக்குற தைரியத்துல தான்டா நா இன்னும் இந்த வீட்ல கொஞ்சமாவது நிம்மதியா இருக்கேன்.. இல்லனா எப்பவோ எங்கம்மா வீட்டுக்கு ஒடி போயிருப்பேன்.."

மீண்டும் கண்ணீர் விட்டு அழுதாள். அவள் கண்ணீரை துடைத்து விட்டேன். 

என் கையை விடுவித்து கொண்டவள், சுவரில் சாய்ந்து கொண்டாள். அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டேன்.

விடாமல் அவள் கையை பிடித்து விரல்களை நீவி விட்டேன்.

"எனக்கு சீக்கிரமா பொண்ணு பாக்குறிங்களா அண்ணி.. சீரியஸா தான் சொல்றேன்.. ஆறுதல் சொல்றதுக்கு உங்க கூட யாராவது இருக்கனும்ல.."

என் முகத்தை ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.

"அதான் நீ வீட்ல இருக்கியேடா.. ஏன் என் கூட இருக்க மாட்டியா..?"

"நா உங்க கொழுந்தனாரு அண்ணி.. உங்க கூடவே எப்பவும் இருக்க முடியாது.. பாக்குறவங்க தப்பா பேசுவாங்கல.. ஏன் உங்க தங்கச்சி இந்த வீட்ல இருந்தா நல்லா இருக்கும் அண்ணி.. உங்களுக்கு உறுதுணையா இருப்பா.."

அதில் அவளுக்கு விருப்பம் இல்லை என்பது போல முகத்தை வைத்து கொண்டாள்.

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஷாலு மேல லவ் இல்லனு சொன்ன.. இப்ப திடீர்னு அவள கல்யாணம் பண்ணிக்க ரெடினு சொல்ற.. அவ மேல உனக்கு ஒரு கண் இருக்குது போல.."

"இல்ல அண்ணி.. உங்களுக்காக தான் அப்படி யோசிச்சு சொன்னேன்.. எனக்கு ஷாலு தான் பொண்டாட்டியா வரனும் அவசியம் இல்ல.. அருக்காணி கூட ஒகே தான்.."

"வேணாம்.. கொஞ்ச நாளைக்கு என் கையால தான் நீ சாப்பிடனோம்னு உன் தலையில் எழுதியிருந்தா என்ன பண்ண முடியும்.. கல்யாணம் பண்ணி ஏன்டா கஷ்டபட பாக்குற.. கொஞ்ச நாள் பேச்சிலரா ஜாலியா லைஃப்ப என்ஜாய் பண்ணுடா.."

"ம்ம்.. நல்லா தான் ஐடியா கொடுக்குறிங்க அண்ணி.. ஆனா ஜாலியா ஊர் சுத்தறதுக்கு எனக்கு யாரு இருக்கா..?"

"ஏன்.. நா உன் கூட வர கூடாதா..?"

பதிலுக்கு என் கையை பிடித்து கொண்டாள். மென்மையாக அழுத்தினாள்.

சட்டென்று விளையாட்டாய் பேசுவது போல பேசி விட்டாள் அண்ணி. எது அவளை அப்படி பேச வைத்தது என எனக்கு தெரியவில்லை.

"தாராளமா போலாம் அண்ணி.. ஆனா இங்க இல்ல.. உங்கள வெளிநாடுக்கு கூட்டிட்டு போறேன் அண்ணி.. ஏற்கனவே சொன்னது தான்.. இப்ப திரும்பவும் சொல்றேன்.. அங்க போய் ஜாலியா ஊர் சுத்தலாம் அண்ணி.."

அண்ணியின் பார்வை சட்டென கீழ்நோக்கி தரையை பார்த்தது.

"ம்ம்.. கேக்கறதுக்கு நல்லா தான்டா இருக்கு.. பிடிச்சவங்க கூட ஊர் சுத்தறதுக்கு எந்த பொண்ணு தான் வேணானு சொல்லுவா..?"

என்னை மிகவும் பிடிக்கும் என குறிப்பால் உணர்த்தி விட்டாள் அண்ணி. 

அவள் இன்னும் நெருக்கமாக வந்தது போல உணர்ந்தேன். அவள் முகம் என் முகத்திற்கு அருகாமையில் இருந்தது. இருவரும் சற்று கழுத்தை வளைத்து திருப்பினால் முத்தமிடும் அளவுக்கு நெருக்கமாக இருந்தோம்.

எங்கள் இரண்டு பேருக்கும் நடுவே பயங்கர அமைதி நிலவியது.

உள்ளுக்குள் உணர்ச்சிகள் பொங்கி கொந்தளிப்பது போல உணர்ந்தேன். அண்ணியும் அப்படி தான் இருப்பாள் என நினைக்கிறேன். எங்கே என்னை மீறி அண்ணியை முத்தமிட்டு விடுவேனோ என்று கூட பயந்தேன்.

ஆனால் நான் அவள் முகத்தை நோக்கி போகவில்லை. அவளும் வரவில்லை. இருவருக்கும் தயக்கங்கள் இருந்தன.

எங்கள் இருவருக்கும் இடையே ஒன்று நின்று தடுத்து கொண்டு இருந்தது. அடுத்த கட்டத்துக்கு நகர விடாமல் பார்த்து கொண்டது. 

அது தான் குடும்ப உறவு முறை. அதற்கு பயந்தே ஒரு லிமிட்டிக்குள்ளேயே இருந்து விட்டோம் என நினைக்கிறேன்.

"சரி டயமாச்சு.. கீழ போலாமா அண்ணி.."

இன்னும் என்னென்னவோ என்னிடம் பேச வேண்டும் போல அண்ணி முகம் இருந்ததை உணர்ந்தேன்.

"சரி..போலான்டா.." சுரத்தின்றி சொன்னாள்.

கீழே போனதும், மதியம் லன்ஞ்ச் செய்வதில் மும்மூரமானாள் அண்ணி. நானும் காய்கறிகளை வெட்டி கொடுத்து அவளுக்கு உதவி செய்தேன்.

ரொம்ப கேஷூவலாக, விளையாட்டுத்தனமாக, கலகலப்பாக, எமோஷனலாக, அன்பாக, கண்டிப்பான அண்ணியாக என பல ரூபங்களில் என்னோடு பேசி பழகி தன் மனக்குறைகளை தீர்த்து கொண்டாள் அண்ணி.

இனி அவளுக்கு ஒரே ஒரு குறை மட்டும் தான் தீர்க்கப்பட வேண்டிருக்கிறது என நினைத்து கொண்டேன். அதை தீர்த்து கொள்ள அவள் உடலும் மனமும் தவித்தாலும்.. தனக்கு தானே கட்டுப்பாடுகளை விதித்து கொண்டு தொடர்ந்து தயங்கி கொண்டே இருந்தாள்.

கட்டுப்பாடுகளை அவளாக தளர்த்தினால் மட்டுமே அதற்கான தீர்வு கிடைக்கும்.. அந்த கட்டுப்பாடுகளை உடைத்து உள்ளே செல்ல நானும் விரும்பவில்லை. அண்ணி போக்கிலே விட்டு விட்டேன்.

எப்போது முருங்கை மரம் ஏறுவாள் என்ற பயமும் அதற்கு ஒரு காரணம்.

என் கைகளை தொடுவாள். அவளும் தொட அனுமதிப்பாள். அதற்கு மேல் நாசுக்காக வேறு எங்கும் தொட விட மாட்டாள்.

இந்த விஷயத்தில் நான் அண்ணியை புரிந்து கொண்டேன். அண்ணியும் என்னை புரிந்து கொண்டாள்.

எல்லாம் சரி.. தானாக அமையும் ஒரு நல்வாய்ப்புக்காக அவள் காத்து கொண்டு இருப்பது எனக்கு அப்போது ஒரளவு புரிந்து இருந்தாலும், இன்று இரவு எனக்கு முழுமையாக புரிய வைத்து விட்டது வேறு கதை.

மதிய உணவை தயாரித்து விட்டு, ஒன்றாக உணவருந்தினோம்.

உண்ட களைப்பில் ஒன்றாக அமர்ந்தபடி டீ.வியில் ஏதோ ஒரு படம் பார்த்து கொண்டிருந்தோம்.

பாதி படம் போன போது ஆரம்பித்தாள்.

"தப்பா நினைக்கலன்னா.. என் பாதத்த பிடிச்சு விடுறியாடா.. ப்ளீஸ்.. ரொம்ப நேரமா நின்னு நின்னு அங்க வலிக்குது.."

என்னை சோதிக்கிறாள் என புரிந்து கொண்டேன். கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி எல்லை மீறினால் கண்டிப்பாக எகுறுவாள் என எனக்கு நன்றாக தெரியும்.

"அதனாலென்ன அண்ணி.. காலை கொடுங்க.. பாதத்த பிடிச்சு விடுறேன்.."

சோபாவின் ஒரு முனையில் அவள் தலை வைத்து சாய்ந்து படுத்து கொள்ள.. மறுமுனையில் நான் அவள் ஒரு காலை என் மடியில் ஏந்தி கொண்டேன்.

நைட்டி கொஞ்சம் சரிந்து கெண்டைகாலுக்கு சற்று இரண்டு இன்ச் முன்பு வரை இறங்கி போய்.. காலின் செழுமைகளை காட்டி என்னை வதைத்து கொண்டிருந்து. 

அண்ணி அதை கவலை படாமல் டீ.வி. பார்ப்பதில் மட்டும் கவனம் செலுத்தி கொண்டிருந்தாள்.

தாமரை இலை போல மென்மையான பாதங்கள் அண்ணிக்கு. விரல்களால் மென்மையாக கட்டை விரல் முதல் அடிப்பாகம் வரை அழுத்தி பிடித்து விட்டேன்.

"இன்னொரு பாதத்தையும் அப்படியே பண்ணி விடுற்றா.."

மற்றொரு காலையும் என் மடியில் வைத்து கொண்டு அந்த பாதத்ததையும் பிடித்து விட்டேன்.

இரு கால்களின் அனைத்து விரல்களிலும் சொடக்கு முறித்து விட்டேன். 

எல்லாவற்றையும் சுகமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறாள் போல.. முகத்தில் எந்த உணர்ச்சிகளையும் காட்டாமல் விரைப்பாக படம் பார்த்து கொண்டிருந்தாள்.. சரியான எமகாதகி.

"கால பிடிச்சு விடனுமா அண்ணி..?"

"ம்ம்.. செய்டா.. முட்டிக்கு மேல கை போக கூடாது.."

"போச்சுன்னா..?"

"என் கையில என்ன இருக்குனு பாத்தியாடா.. கட் பண்ணி விட்டுறுவேன்.."

கையில் இருந்த நைல் கட்டரை காட்டி சிரிக்காமல் பேசினாள்.

"அய்யோ.. எனக்கு எதுக்குடா வம்பு.. சொல்லுறத செய்ஞ்சுட்டு போயிடுறேன்.."

அவளது கால்களை அமுக்க பிடித்து ஆரம்பித்ததும் அவள் கால்களை கொஞ்சம் மேலே இழுத்தாள். ஆனாலும், நான் அவளது கால்களை இழுத்து பிடித்துக் கொண்டு அமுக்க ஆரம்பித்தேன்.

அப்போது டீ.வி. திரையில் ஒரு ரொமான்ஸ் லிப் கிஸ் ஒன்று ஒடி கொண்டிருந்தது. கண் கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தாள் அண்ணி.

அந்த சீன் முடிந்ததும் மெதுவாக கேட்டாள்.

"எந்த பொண்ணையாவது கிஸ் அடிச்சு இருக்கிறியாடா..?"

"யார பாத்து அந்த கேள்வி கேக்குறிங்க..? இது வரைக்கும் நடக்கல.. ஒரு சம்பவம் நேத்து நடந்தது.. ஆனா அது நா விருப்பப்பட்டு நடக்கல.."

"யாருடா அவ..?" ஆர்வமாய் கேட்டாள் அண்ணி.

"வேற யாரு.. உங்க தங்கச்சி தான்.. சட்டுனு லிப் கிஸ் அடிச்சுட்டு.. என்ன லவ் பண்ணுனு சொல்றா.. என்ன தப்பா நினைக்காதிங்க அண்ணி.. என் விருப்பத்தோட அவ பண்ணல.."

அதிர்ச்சியில் இருந்தாள் அண்ணி.

நான் தொடர்ந்து அவள் முழங்கால் முதல் பாதம் வரை அமுக்கி கொண்டிருந்தேன்.

"சிறுக்கி மவ‌.. கிஸ் அடிக்குற அளவுக்கு பெரிய மனுஷியாயிட்டாளா அவ..?"

"நீங்க தானே சொன்னிங்க.. அவ சின்னப்பொண்ணு.. தெரியாம சொல்லியிருப்பானு.. அப்ப இதுவும் தெரியாம பண்ணியிருப்பானு விட்டுடுங்களேன் அண்ணி.."

ஒரளவு சமாதானம் ஆனாலும், அடுத்த முறை ஷாலுவை பார்த்தால் கேட்டு அவளை கிழித்து விடுவது போல முறைப்பாக இருந்தாள் அண்ணி.

நான் கால்களை கொஞ்சம் நீவி வருடி சாந்தப்படுத்தினேன்.

"சரி.. நீங்க சொல்லுங்க அண்ணி.. அண்ணன் எப்படி உங்கள கிஸ் பண்ணுவாரு..?"

"அவரு அதேல்லாம் பண்ண மாட்டாருடா.. நா கேட்டு கூட பாத்துட்டேன்.."

"கிஸ் இல்லனே லைஃப் ரொமான்டிக்காவே இருக்காதே அண்ணி.. ரொம்ப போரடிக்குமே.. உங்க தங்கச்சியே உங்கள விட அட்வான்ஸா இருக்கா அண்ணி.. பாவம்ங்க நீங்க.."

எரியும் தீயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி விட்டேன்.

"கால அமுக்குனது போதும்.. நா உள்ள போய் படுத்துக்குறேன்டா.."

அண்ணியின் முகம் லேசாக வியர்த்து இருந்தது. அவளுக்குள் உணர்ச்சிகள் தூண்டப்பட்டிருக்கும் என எண்ணுகிறேன்.  

இங்கு இருந்தால் மேலும் பிரச்சனை வரும் என உள்ளே சென்று கதவை அடைத்து கொண்டாள்.

தலை லேசாக வலிக்க ஆரம்பித்ததால்.. நானும் எனது ரூமுமிற்கு சென்று படுத்து கொண்டேன்.

தலை வலியிலும் அசதியிலும் இரவு எட்டு வரை தூங்கி விட்டேன்.

எழுந்து வெளியே வரும் போது அண்ணி சேலைக்கு மாறி கும்மென சோஃபாவில் அமர்ந்து இருந்தாள். மல்லிகை பூக்களை கட்டி கொண்டிருந்தாள்.

"என்னடா அப்படி பாக்குற..? ஜொள்ளு வழியுது துடைச்சிக்கோடா.."

"ரொம்ப அழகா இருக்குறிங்க அண்ணி.. அண்ணனுக்காக இந்த அலங்காரமா.. ம்ம்.. இந்த முறை லிப் கிஸ் கேட்டு வாங்கிக்கோங்க அண்ணி.."

வெட்கத்தில் முகம் சிவந்து போனாள்.

"ச்சீ.. போடா.."

இப்படியே பேசி பேசி ஒரு மணி நேரம் ஒடி விட்டது.

அண்ணன் வரும் நேரம். அண்ணிக்கு பதற்றம் தொற்றி கொண்டது. எனக்கு எனக்கு லேசாக இருந்த தலைவலி கடுமையாக மாறி விட்டிருந்தது.

"அண்ணி.. தலைவலி வருது.. நா உள்ள போய் படுத்துகிறேன்.. எனக்கு டிபன் எதுவும் வேணாம்.."

என் ரூம் உள்ளே போய் படுத்து கொண்டேன்.

அண்ணன் வரும் காலடி ஓசைகள் கேட்டது.

அண்ணியை பார்த்ததும் கண்டிப்பாக மூடாகி விடுவான் அண்ணன். அப்புறமென்ன.. அண்ணிக்கு ஜாலியோ ஜாலி தான்.. முரட்டு பய நேத்து நைட்டு மாதிரி அண்ணிய டார்ச்சர் பண்ணாம இருக்கனும்.. திருந்தி இருப்பானு நினைக்கிறேன்.. பாக்கலாம்..

அரை மணி நேரம் ஒடி போனது. சாப்பிட்டு முடித்த அண்ணனும் அண்ணியும் ரூமுக்குள் போன மாதிரி சத்தம் கேட்டது. அதன்பின் கதவு சாத்தும் சத்தம் கேட்டது.

ஒரு பத்து நிமிடத்தில்.. அண்ணிடமிருந்து பலமான அலறல் சத்தம் உள்ளேயிருந்து வந்தது.

"ஆஆஹம்மா.."

கடுமையான தலைவலியுடன் எழுந்து அமர்ந்து கொண்டேன். உடம்பெல்லாம் பதறி போய் இருந்தது.

அடுத்தத்த நிமிடங்களில்.. அவளின் சின்ன சின்ன கதறல் அலறல்கள் கேட்டு கொண்டே இருந்தன.

"ஆஆ.. அடிக்காதிங்க.. ப்ளீஸ்ங்ங்க.. வலிக்குது.."

இன்னும் திருந்தவில்லையா அவன்.. மிருகமாக மாறி விட்ட அண்ணனிடம் இருந்து அண்ணியை காப்பாற்றியாக வேண்டுமே..

அதுக்கு ஒரே ஒரு வழி தான் இருக்கு..

சத்தமாக கத்த ஆரம்பித்து விட்டேன்.

"அய்யோ.. முடியலண்ணே.. தலைவலி பயங்கரமா இருக்கு.. ஆஆ.. ஹம்மாஆஆ.."

உடனே அண்ணியின் அலறல் சத்தம் நின்று போனது.

ரூம் கதவு திறந்து அண்ணன் வெளியே வந்தான். என் திட்டம் பலித்ததில் சந்தோஷமாக இருந்தேன். அவன் முகம் ஏமாற்றத்தில் இருந்தது.

ஆனால் தலைவலி படுத்தி கொண்டிருந்தபடியால்.. மீண்டும் கத்த ஆரம்பித்தேன்.

அண்ணியும் வெளியே வந்து விட்டாள்.

அண்ணன் என் தலையை பிடித்து விசாரித்து கொண்டிருந்தான். நான் அவனுக்கு பதிலளிக்காமல் தொடர்ந்து வலியில் துடித்து கொண்டிருந்தேன்.

"அம்மு.. என்னனு பாரு..?"

சொல்லி விட்டு ஹாலுக்கு சென்று விட்டான்.

அண்ணி என் தலையை தொட்டு பார்த்தாள். பாதி வலி குறைந்த மாதிரி உணர்ந்தேன்.

அதே நேரம் அவளது கீழுதட்டில் கொஞ்சம் கன்றி போயிருந்தது. அண்ணன் கடித்து வைத்து இருக்கிறான். முரட்டு பயல்.

"அண்ணி நீங்க என் கூடவே இருக்குறிங்களா.. நீங்க கூட இருந்தா.. தலைவலி குறைஞ்ச மாதிரி இருக்குண்ணி.."

அண்ணிக்காக கெஞ்சினேன். தனக்காக பேசுகிறான் என அண்ணியும் புரிந்து கொண்டாள்.

"இங்கேயே இருக்கேன்டா.. நீ பயப்படாம தூங்குடா.."

என் தலைமுடியை இதமாக வருடி கொடுத்தாள் அண்ணி.

ஆனால் எனக்கு தூக்கம் வரவில்லை. அண்ணிடமிருந்து அண்ணியை காப்பாற்றும் வரை எனக்கு எப்படி தூக்கம் வரும்?
[+] 3 users Like Solosingam's post
Like Reply


Messages In This Thread
RE: அமுதா - இளம் அண்ணி - by Solosingam - 2 hours ago



Users browsing this thread: Mohaansguna, 21 Guest(s)