5 hours ago
அத்தியாயம் 15
அன்று இரவு, படுக்கையில் கிருஷ்ணனின் தோளில் சாய்ந்துகொண்டாள் மீரா. கிருஷ்ணன் மீராவின் முதுகில் கைவைத்து அணைத்துக்கொண்டான்.. வெளியே கும்மிருட்டு கவிழ்ந்திருந்த்து..இரவின் அமைதி.. மெல்லிய இரவுவிளக்கின் வெளிச்சம் மட்டுமே நிறைந்திருந்த்து..
"கிருஷ்..." மீராவின் குரல் சன்னமாக ஒலித்தது.
"ம்ம்..."
"நான் உன்னிடம் சொல்லும் என் ஆழ்மன எண்ணங்களை... வக்கிரம்னு நினைக்கிறாயா கிருஷ்...இதெல்லாம் சொல்றதுனால, என்னை ஒரு..கெட்ட பொண்ணா நினைக்கிறயா கிருஷ்..? தேவடியான்னு நினைக்கிறியா?" அவள் குரல் நடுங்கியது. முதுகை தடவினான்.
அவன் அவளைத் தாடையைத் தூக்கி அவள் கண்களைப் பார்த்தான். இருட்டிலும் அவள் கண்கள் பளபளத்தன. "மீரா...நம்ம எல்லாருக்குமே கொஞ்சம் சொல்லமுடியாத ஆசைகள் இருக்கத்தான் செய்யுது மீரா.. எல்லாருமே மனதில் கெட்டவங்க தான்.. முழுக்க நல்லவங்க யாருமில்லை..நீ சொல்லிடறே மீரா, எல்லாரும் சொல்வதில்லை..நான் தப்பா நினைக்கலை.. ஒரு விதத்துல நீ வெளிப்படையா சொல்வது ஓகே தான்.. இன்னொருவிதத்துல பயமா இருக்கு...."
"உன் மேல இருக்கற நம்பிக்கைல தான் கிருஷ் சொல்றேன்..."
மீரா அவன் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள். "கிருஷ்... எனக்கு ஸ்கூல் படிக்கும்போதே... உடம்புல ஏதோ மாதிரி. சின்ன வயசுலேர்ந்தே எனக்கு ஆண்கள் மேல, உடம்பு மேல... எண்ணங்கள் வரும். யாருக்கும் சொல்ல முடியாது. நானே... நானே கையால்... செய்துக்குவேன். அப்புறம் ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கும்.. ஆனா உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட பிறகு, எனக்கு ஒரு துணை கிடைச்ச மாதிரி. என் உடலுக்கு மட்டுமில்லை, மனசுக்கும்.. வெறும் சந்தோசம் துக்கத்த மட்டும் பகிர்ந்துக்கன்னு இல்லை கிருஷ்.. ஆள் மன ஆசைகள் எல்லாத்தையும் பகிர்ந்துக்கலாம்னு தோணுச்சு."
அதை வெளில சொல்லிட்டா கொஞ்சம் குறைஞ்சுடும்னு தோணுச்சு கிருஷ்..
கிணத்தை இறைத்தால் வற்றிவிடுமா மீரா?
ஆனா இறைக்காமல் விட்டால், தண்ணீர் பயன்படாது கிருஷ்..
கிருஷ்ணன் அவள் தலையைக் கோதினான். "நல்லா பேசற மீரா. ஆனா, சில விஷயங்களால ஒருத்தர் சங்கடப்படலாம்..தாங்கிக்க முடியாம போகலாம். மனசு உடைஞ்சுடலாம் மீரா....."
மீரா தலையை உயர்த்தி அவன் கண்களைப் பார்த்தாள். "கிருஷ்... உனக்கு அப்படி அடிஆழத்துல ஏதாவது ஆசை இருந்தாலும் என் கூட ஷேர் செஞ்சுக்க கிருஷ்..என் கூட பேசு, என் உடல் மேல கூட அதைக் காட்டு.. அன்னிக்கு அந்த சித்தாள்-கொத்தனார் மாதிரினாலும் சரி..."
கிருஷ்ணன் அமைதியானான். "எல்லாத்துக்கு ஒரு எல்லை இருக்குமே மீரா?"
"பட்டத்துக்கு என்ன எல்லை? பிடிச்சிருக்கறவங்க அனுமதிக்கும் தூரம் தான் கிருஷ்...நீ என்னோட இருக்கும்வரை... எனக்கு எல்லாம் ஓகேதான்."
அவள் அதற்குமேல் எதுவும் சொல்லவில்லை. கிருஷ்ணனும் கேட்கவில்லை. இருவரும் அமைதியாக ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டு கிடந்தனர். ஆனால் வெளியில் இருந்த அமைதி கிருஷ்ணனின் மனதுக்குள் இருந்ததா, கிருஷ்சுக்கே தெரியவில்லை..
--0--0--0--0--0--0--0--0--
மறுநாள் மதியம், கிருஷ்ணன் ஆபீஸில் புது பிராஜெக்ட் "ரப் டிராப்ட்" பார்த்துக்கொண்டிருந்தான். போன் அடித்தது. மீரா.
"கிருஷ், இன்னிக்கு கொலீக் கௌசல்யாவோட அம்மா இறந்துட்டாங்க. தூரத்துல ஒரு கிராமம். நாங்க எல்லாரும் மதியம் ஆபீஸ்க்கு லீவு விட்டுட்டு அங்கபோறோம்.."
"எப்படி போறே?"
"ஒரு டிராவலர் வேன் வருது. நாங்க எல்லாரும் சேர்ந்து போறோம். மாலை ஆறு, ஆறரைக்கெல்லாம் திரும்பிடுவேன்."
"ஓகே.."
"வரும்போது, நம்ம வீட்டுக்கிட்ட பைபாஸ் பாலத்துகிட்ட இறங்கிக்குவேன். நமக்கு ராத்திரி 9 மணிக்கு ட்ரெயின் மறந்துடாத.."
"சரி மீரா. பத்திரமா போயிட்டு வா."
"வச்சிரு.. கிருஷ்?"
"மீரா, நீங்கதான் லாஸ்ட்..., சீக்கிரம் வாங்க...!" ஆண்குரல் கேட்டது.
"வர்றேன்" மீராவின் பதில் கேட்டது.
"கையப் பிடிச்சு ஏறுங்க..."
வாகன ஓலி கேட்டுக்கொண்டிருந்தது.. சில வினாடிகளில் கால் கட் செய்யப்பட்டது..
ஒரு டிராவலர் வேனில் ஏறுவதற்கு மீராவிற்கு உதவி தேவையா? மீரா உயரமான, ஒல்லியான, ஃபிட்டான பெண்தான். கிருஷ்ணனுக்கு சந்தேகம் வந்தது.
--0--0--0--0--0--0--0--0--
அன்று இரவு, படுக்கையில் கிருஷ்ணனின் தோளில் சாய்ந்துகொண்டாள் மீரா. கிருஷ்ணன் மீராவின் முதுகில் கைவைத்து அணைத்துக்கொண்டான்.. வெளியே கும்மிருட்டு கவிழ்ந்திருந்த்து..இரவின் அமைதி.. மெல்லிய இரவுவிளக்கின் வெளிச்சம் மட்டுமே நிறைந்திருந்த்து..
"கிருஷ்..." மீராவின் குரல் சன்னமாக ஒலித்தது.
"ம்ம்..."
"நான் உன்னிடம் சொல்லும் என் ஆழ்மன எண்ணங்களை... வக்கிரம்னு நினைக்கிறாயா கிருஷ்...இதெல்லாம் சொல்றதுனால, என்னை ஒரு..கெட்ட பொண்ணா நினைக்கிறயா கிருஷ்..? தேவடியான்னு நினைக்கிறியா?" அவள் குரல் நடுங்கியது. முதுகை தடவினான்.
அவன் அவளைத் தாடையைத் தூக்கி அவள் கண்களைப் பார்த்தான். இருட்டிலும் அவள் கண்கள் பளபளத்தன. "மீரா...நம்ம எல்லாருக்குமே கொஞ்சம் சொல்லமுடியாத ஆசைகள் இருக்கத்தான் செய்யுது மீரா.. எல்லாருமே மனதில் கெட்டவங்க தான்.. முழுக்க நல்லவங்க யாருமில்லை..நீ சொல்லிடறே மீரா, எல்லாரும் சொல்வதில்லை..நான் தப்பா நினைக்கலை.. ஒரு விதத்துல நீ வெளிப்படையா சொல்வது ஓகே தான்.. இன்னொருவிதத்துல பயமா இருக்கு...."
"உன் மேல இருக்கற நம்பிக்கைல தான் கிருஷ் சொல்றேன்..."
மீரா அவன் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள். "கிருஷ்... எனக்கு ஸ்கூல் படிக்கும்போதே... உடம்புல ஏதோ மாதிரி. சின்ன வயசுலேர்ந்தே எனக்கு ஆண்கள் மேல, உடம்பு மேல... எண்ணங்கள் வரும். யாருக்கும் சொல்ல முடியாது. நானே... நானே கையால்... செய்துக்குவேன். அப்புறம் ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கும்.. ஆனா உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட பிறகு, எனக்கு ஒரு துணை கிடைச்ச மாதிரி. என் உடலுக்கு மட்டுமில்லை, மனசுக்கும்.. வெறும் சந்தோசம் துக்கத்த மட்டும் பகிர்ந்துக்கன்னு இல்லை கிருஷ்.. ஆள் மன ஆசைகள் எல்லாத்தையும் பகிர்ந்துக்கலாம்னு தோணுச்சு."
அதை வெளில சொல்லிட்டா கொஞ்சம் குறைஞ்சுடும்னு தோணுச்சு கிருஷ்..
கிணத்தை இறைத்தால் வற்றிவிடுமா மீரா?
ஆனா இறைக்காமல் விட்டால், தண்ணீர் பயன்படாது கிருஷ்..
கிருஷ்ணன் அவள் தலையைக் கோதினான். "நல்லா பேசற மீரா. ஆனா, சில விஷயங்களால ஒருத்தர் சங்கடப்படலாம்..தாங்கிக்க முடியாம போகலாம். மனசு உடைஞ்சுடலாம் மீரா....."
மீரா தலையை உயர்த்தி அவன் கண்களைப் பார்த்தாள். "கிருஷ்... உனக்கு அப்படி அடிஆழத்துல ஏதாவது ஆசை இருந்தாலும் என் கூட ஷேர் செஞ்சுக்க கிருஷ்..என் கூட பேசு, என் உடல் மேல கூட அதைக் காட்டு.. அன்னிக்கு அந்த சித்தாள்-கொத்தனார் மாதிரினாலும் சரி..."
கிருஷ்ணன் அமைதியானான். "எல்லாத்துக்கு ஒரு எல்லை இருக்குமே மீரா?"
"பட்டத்துக்கு என்ன எல்லை? பிடிச்சிருக்கறவங்க அனுமதிக்கும் தூரம் தான் கிருஷ்...நீ என்னோட இருக்கும்வரை... எனக்கு எல்லாம் ஓகேதான்."
அவள் அதற்குமேல் எதுவும் சொல்லவில்லை. கிருஷ்ணனும் கேட்கவில்லை. இருவரும் அமைதியாக ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டு கிடந்தனர். ஆனால் வெளியில் இருந்த அமைதி கிருஷ்ணனின் மனதுக்குள் இருந்ததா, கிருஷ்சுக்கே தெரியவில்லை..
--0--0--0--0--0--0--0--0--
மறுநாள் மதியம், கிருஷ்ணன் ஆபீஸில் புது பிராஜெக்ட் "ரப் டிராப்ட்" பார்த்துக்கொண்டிருந்தான். போன் அடித்தது. மீரா.
"கிருஷ், இன்னிக்கு கொலீக் கௌசல்யாவோட அம்மா இறந்துட்டாங்க. தூரத்துல ஒரு கிராமம். நாங்க எல்லாரும் மதியம் ஆபீஸ்க்கு லீவு விட்டுட்டு அங்கபோறோம்.."
"எப்படி போறே?"
"ஒரு டிராவலர் வேன் வருது. நாங்க எல்லாரும் சேர்ந்து போறோம். மாலை ஆறு, ஆறரைக்கெல்லாம் திரும்பிடுவேன்."
"ஓகே.."
"வரும்போது, நம்ம வீட்டுக்கிட்ட பைபாஸ் பாலத்துகிட்ட இறங்கிக்குவேன். நமக்கு ராத்திரி 9 மணிக்கு ட்ரெயின் மறந்துடாத.."
"சரி மீரா. பத்திரமா போயிட்டு வா."
"வச்சிரு.. கிருஷ்?"
"மீரா, நீங்கதான் லாஸ்ட்..., சீக்கிரம் வாங்க...!" ஆண்குரல் கேட்டது.
"வர்றேன்" மீராவின் பதில் கேட்டது.
"கையப் பிடிச்சு ஏறுங்க..."
வாகன ஓலி கேட்டுக்கொண்டிருந்தது.. சில வினாடிகளில் கால் கட் செய்யப்பட்டது..
ஒரு டிராவலர் வேனில் ஏறுவதற்கு மீராவிற்கு உதவி தேவையா? மீரா உயரமான, ஒல்லியான, ஃபிட்டான பெண்தான். கிருஷ்ணனுக்கு சந்தேகம் வந்தது.
--0--0--0--0--0--0--0--0--


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)