02-07-2026, 01:03 AM
அவ வந்துட்டுருக்காளா?... டேய் சொல்லு டா அவ வந்துட்டுருக்காளா?...
ஐயா... வரா வரா...
தூரத்தில் எட்டிப் பார்த்துக் கொண்டு ஒருவன் கடைக்குள் ஓடி வந்தான்...
காலை மணி 8 ஆகிறது...
ஓடிவந்தவன் பெயர் குமார்...
டேய் குமாரு சேலைய கட்டிட்டு வராளா?...
ஆமா ஐயா என்று கூறினான் குமார்...
அவளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு காத்திருப்பவன் மணி பைனான்ஸ் வச்சு வட்டிக்கு பணம் கொடுத்து தொழில் பண்ணிட்டு இருக்கான் வயசு ஒரு 45 இருக்கும்...
அவன் கடைக்குள்ள ஒக்காந்து கணக்கு பாக்குற மாறி ரோட்டயே பாத்துட்டு இருந்தான்...
குமார், ஐயா வந்திட்டா... என்று கூறி தலையை கீழே குனிந்து கொண்டான்...
மணி அவள் கடையை கடந்து செல்வதை பார்த்துக் கொண்டு இருந்தான்...
பஞ்சு மாறி பாதம் அதுக்குன்னு ஒரு அழகான சின்ன செருப்பு பாதமே பிங்க் கலர்ல செவந்து இருக்கு அது ஒவ்வொரு அடியா எடுத்து வச்சு நடக்க நடக்க மணி மெய்மறந்து அவ பாதத்தை பாத்துட்டு இருந்தான்...
மஞ்சள் கலர் புடவை அவ உடம்ப அப்டியே காட்டற மாறி ஒரு shape ah கட்டிருக்கா...
சைடுல தெரிற சின்ன இடுப்பு வெள்ளை வேள்ளையேனு மின்னுது சூரிய வெளிச்சதுக்கு...
பொச்சு வரைக்கும் நீளமான முடி அவ நடக்குறதுல அவ சூத்து குலுங்க குலுங்க அந்த முடியுல சூத்து பட்டு முடி பவுன்ஸ் ஆகி அங்கேயும் இங்கயும் ஆட்டிக்கிட்டு நடந்து போனா...
மணி வச்ச கண்ணு வாங்கம இமைகள் இமைக்காம அவளையே பாத்துட்டு இருந்தான்...
பிங்க் கலர் உதடு சூரிய வெளிச்சதுல பட்டு பிரெஷ் ah பாக்கவே அல்வா துண்ட ஒட்டி வச்சுகிட்ட மாறி இருக்கு செம்ம கலர் கொலுக்கு மொழுக்கு உடம்பு பெருத்த மொலை எல்லாத்தையும் பாத்து ரசிச்சு முடிக்குறதுக்குள்ள அவ கடைய தாண்டி போய்ட்டா...
குமார், ஐயா அந்த புள்ளைக்கு கல்யாணம் ஆயிடுச்சுங்க ஐயா...
மணி, அந்த இலவு தான் எனக்கே தெரியுமே...
குமார், அப்பறோம் ஏன் இப்படி அவ மேல பைத்திகியமா இருக்கீங்க?...
மணி, டேய் அவள பாருடா எப்படி இருக்கானு எவன் பொண்டாட்டின்னு விசாரிக்கணும்...
குமார், ஒரு மாசம் ah பாத்துட்டு இருக்கீங்க யாருனு விசாரிக்கலையா?...
மணி, டேய் குட்ட குமாரு சூத்த மூடிட்டு உன் வேலைய மட்டும் பாரு என்ன சரிக்கு சரி கேள்வி கேட்டுட்டு இருக்க யாருனு மறந்துட்டு பேசுறயா?
குமார், ஐயா அப்டிலாம் இல்லைங்க நான் எதுக்குங்க உங்ககிட்ட வந்து இப்டிலாம் பேச போறான் போடா நாயே வாடா நாயே னு சொன்ன ஓரமா இருக்க போறேன் என்ன போய்........
மணி, மூச்சு விட்டு அவன் இருக்கையில் உக்காந்தான்...
கடைக்குள் ஒருவன் மாமா என்று கூவிக் கொண்டே வந்தான்...
மணி, என்னப்பா ரவி எலக்சன்லாம் எப்படி போகுது...
ரவி, உன்ன நிக்க சொன்னா நிக்க மாற்ற மாமா கண்டவன்லாம் கூல கும்புடு போடா வேண்டியதா இருக்கு...
மணி, நான் நின்னா மட்டும் போடமாட்டாயா?...
ரவி, நீ ஏன் மாமன் உனக்கு போடுவன் மத்த தறுதலைக்கு எதுக்கு போடணும்...
மணி சிரித்துக் கொண்டே கணக்கு புத்தகத்தை திறந்து கடவுளைக் கும்பிட்டு கொண்டான்...
புத்தகத்தை பார்த்தவரே மணி, டேய் ரவி இந்த ஆட்டோகாரன் ரமேஷ் அவன் ரெண்டு மாசம் ஆச்சு இன்னும் வட்டி கட்டலையா?...
ரவி, எங்க மாமா ரெண்டு மாசமா எஸ்கேப் ஆகிட்டே இருக்கான். நேர்ல மாட்டுனாலும் பொலம்பியே ஒட்டிற்றான். அவனுக்கு ஒரு விருந்த போட்டா தான் சரி வரும்...
மணி, டேய் ஆல்ரெடி இன்ஸ்பெக்டர் நீ பண்ண வேலைக்கு வார்னிங் குடுத்துட்டு போயிருக்கான். உங்கம்மாக்கு நான் பதில் சொல்ல முடியாது. நானே அவன பாத்துக்குறேன்...
கடையின் வெளியே ஒருவன் பைக்கில் வந்து நின்றான்...
மணி, இது யாரு புதுசா இருக்கு?...
ரவி, ஏன் பிரண்ட் தான் வண்டி சர்வீஸ் விட்ருக்கேன் அதான் கலக்சன்க்கு அவன் வண்டி வாங்கிட்டு போறேன்...
மணி, சீக்கிரமா போய்ட்டு வேலைய முடிச்சுட்டு வா யார்ட்டயும் வம்பு பண்ணாத...
ரவி சரி சரின்னு தலைய ஆட்டிட்டே வண்டில ஏறி போய்ட்டான்...
சிறிது நேரம் போக...
கடைக்கு கணவனும் மனைவியும் வந்து நின்றனர்...
கணவன், ஐயா இந்த மாச வட்டி...
மணி, பரவால்ல ஆனந்து சொன்ன மாறியே பொண்டாட்டியோட வந்துட்ட அசல் எங்க?
கணவன், அடுத்த மாசம் சேர்த்து கட்டிறேன்...
மணி, ஆனந்த் மனைவியை பார்த்து இங்க பாருமா உன் முகத்துக்காக தான் இவனை விற்றேன் இல்லனா நாலு பேர் ஆள வச்சு இவனைலாம் அடிச்சு போடறதுக்கு எவ்ளோ நேரம் ஆகும்...
மனைவியின் மானம் இழந்து ஆனந்த் நின்று கொண்டு இருந்தான்...
ஆனந்த் மனைவி, இந்த ஒரு தடவ விட்ருங்க ஐயா அடுத்த மாசத்துல இருந்து சரியா கட்டிருவோம்...
மணி, சரி போய்ட்டு வாங்க டேய் ஆனந்து அடுத்த மாசம் எதாவது காரணம் சொன்ன நான் யாரு என்ன பண்ணுவேன்னு உனக்கு நல்லா தெரியும் அப்பறோம் பாத்துக்க...
அவனும் பயத்தில் தலையை ஆட்டிவிட்டு கடையில் இருந்து வெளியே சென்றான்...
மணிக்கும் அந்த ஊரிலேயே பெரிய ஹோட்டல்காரன் கடையில் இருந்து மதிய உணவை குமார் கொண்டு வந்தான்...
மதியமே சரக்கு அடிக்க ஆரம்பித்த மணி சாப்பிட்டு விட்டு கடையை குமார் இடம் ஒப்படைத்து விட்டு இன்னோவா காரில் ஏறி டிரைவர் தமிழ் இடம் சொல்லி கிழம்ப சொன்னான்...
அவன் சென்ற இடம் முன்னாள் MLA ரகுபதி...
ரகுபதி அடுத்த முறை MLA ஆக முயற்சி செய்து கொண்டு இருக்கும் இவனுக்கு பினாமியாக மணி தான் இருக்கிறான்...
மணி ரகுபதியின் வீட்டின்னுள் நுழைந்தான்...
ரகுபதி, வாங்க மணி...
மணி, வரேன் வரேன் என்று ஆவலுடன் கூற...
ரகுபதி, மணி தனியா பேசணும்...
மணியும் கிளம்பி தனி ஒரு அறைக்கு சென்றான்...
ரகுபதி, மணி என்ன விட அதிகமா நீதான் சொத்து வச்சிருக்கீங்க ஆனா இந்த தடவ பணம் நெறய வேணும் போனதடவ மாறி இல்லை இந்த தேர்தல் கஷ்டமா இருக்கும்...
மணி, ரகு நீ MLA அது வெளி உலகத்துக்கு என்ன பொறுத்த வர ஏன் கடைல வேலை செஞ்ச ஒரு பரதேசி நீ... உனக்கு நான் பணத்த அள்ளி அள்ளி கொட்டினேன் ஆனா ரெய்டு மாட்டி மொத்த பணத்தையும் தாரவார்த்து கொடுத்துட்டு இப்ப இங்க கெஞ்சிட்டு இருக்க...
ரகுபதி, மணி....
மணி, டேய் MLA ஆகிட்ட, ஏன் பேர சொல்லி கூப்பிடற அளவுக்கு ஆகிட்ட, நீ போட்ருக்க இந்த வெள்ளை சட்டை வெள்ள வேட்டி எல்லாம் என்னால வந்தது. அத மறந்துராத அதுவும் இல்லாம இப்போ இங்க பணத்துக்காக பிச்சை கேட்டு நிக்கிற அதையும் மறந்துராத. ஏன் மேல இருக்க 12 கொலை கேஸ் மட்டும் இல்லனா உன் இடத்துல நானே நின்னுப்பேன்.
ரகுபதி, ஐயா மன்னிச்சுருங்க என்னோட தப்புதான் ஆனா இந்த ஒரு தடவ காப்பாத்தி விடுங்க உங்களுக்கு நான் கடமையோட இருப்பேன்...
மணி, 5 நாள் கழிச்சு தோட்டத்துல வந்து எடுத்துக்க நீ கேட்ட பணத்த ஆனா இன்னொருதடவ என்ன கேக்காம எதாவது செஞ்ச உன் இடத்துல வேற ஒருத்தன நிக்க வைக்க என்னால முடியாம இல்ல...
மணி ரகுபதியை மிரட்டி விட்டு அங்கிருந்து போதை தெளிந்து காரில் கடைக்கு வந்து சேர்ந்தான்...
கடையில் அவன் கடுங்கோபத்தில் இருக்கும் போது எதிர்பாராத ஆச்சர்யம் காத்துக் கிடந்தது...
குமார், ரவி மற்றும் ரவியின் நண்பன் ஒரு சில ஊர் மக்கள் கூட்டம் கூடி கடையின் வாசலில் நின்று கொண்டு இருந்தனர்...
கடையின் நடுவே மஞ்சள் புடவை கட்டிய அந்த தேவதை சேலையை முழங்கால் வரை தூக்கி கெண்டை காலில் சிறிய சிராப்புகள் கொண்ட காயம் வெலுத்த அவளது வெள்ளை நிற காலில் சிவந்த ரத்தம் கசிந்தது சிறிதளவு...
மணி பதறி அடித்துக் கொண்டு கூட்டத்தை விளக்கி அவள் அருகில் வர ரவியின் நண்பன் அவள் காலின் அருகே அமர்ந்து இருந்தான்...
கோவம் வந்த மணி ரவியின் நண்பன் என்று கூட பார்க்காமல் அவன் சட்டையை பிடித்து நீதான் வண்டியை ஓட்டி வந்தவனா என்று பளார் பளார் என அரைந்தார்...
அமர்ந்து இருந்த அவள் அதிர்ச்சியில் மணியின் கையை பிடித்து அடிப்பதை தடுத்தாள்...
ரவியும் வந்து தடுக்க...
ரவி, மாமா விடுங்க விடுங்க...
மணி, நீ என்னடா வண்டி குடுத்ததுக்கு சப்போர்ட் ah.? இந்த மாறி கிறுக்கன் கூடலாம் ஏன்டா சேருற நாயே என்று ரவியை அடிக்க...
குமாரு, ஐயா அது அந்த பொண்ணோட புருஷன் ரவி தம்பியை விடுங்க என்று கூறினான்...
மணி அதிர்ச்சி ஆனான்...
அவன் அவனையும் அவளையும் பார்க்க இருவரும் ஜோடியாக நின்றனர்...
தொடரும்...
கதையை நான் அழகிய காமமும், அதிர்ச்சியான திருப்பங்களும், சுவையான சுவாரஷ்யங்களையும் தர முயற்சித்து எழுதுகிறேன் ஆகவே காமத்தை நீங்கள் அனுபவிக்க கதையின் முக்கியங்களை படியுங்கள் கண்டிப்பாக உங்களை இது திருப்தி அடைய வைக்கும்...
உங்கள் ஆதரவை கண்டு இரண்டாம் பகுதி வெளியிடுகிறேன் நன்றி...
ஐயா... வரா வரா...
தூரத்தில் எட்டிப் பார்த்துக் கொண்டு ஒருவன் கடைக்குள் ஓடி வந்தான்...
காலை மணி 8 ஆகிறது...
ஓடிவந்தவன் பெயர் குமார்...
டேய் குமாரு சேலைய கட்டிட்டு வராளா?...
ஆமா ஐயா என்று கூறினான் குமார்...
அவளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு காத்திருப்பவன் மணி பைனான்ஸ் வச்சு வட்டிக்கு பணம் கொடுத்து தொழில் பண்ணிட்டு இருக்கான் வயசு ஒரு 45 இருக்கும்...
அவன் கடைக்குள்ள ஒக்காந்து கணக்கு பாக்குற மாறி ரோட்டயே பாத்துட்டு இருந்தான்...
குமார், ஐயா வந்திட்டா... என்று கூறி தலையை கீழே குனிந்து கொண்டான்...
மணி அவள் கடையை கடந்து செல்வதை பார்த்துக் கொண்டு இருந்தான்...
பஞ்சு மாறி பாதம் அதுக்குன்னு ஒரு அழகான சின்ன செருப்பு பாதமே பிங்க் கலர்ல செவந்து இருக்கு அது ஒவ்வொரு அடியா எடுத்து வச்சு நடக்க நடக்க மணி மெய்மறந்து அவ பாதத்தை பாத்துட்டு இருந்தான்...
மஞ்சள் கலர் புடவை அவ உடம்ப அப்டியே காட்டற மாறி ஒரு shape ah கட்டிருக்கா...
சைடுல தெரிற சின்ன இடுப்பு வெள்ளை வேள்ளையேனு மின்னுது சூரிய வெளிச்சதுக்கு...
பொச்சு வரைக்கும் நீளமான முடி அவ நடக்குறதுல அவ சூத்து குலுங்க குலுங்க அந்த முடியுல சூத்து பட்டு முடி பவுன்ஸ் ஆகி அங்கேயும் இங்கயும் ஆட்டிக்கிட்டு நடந்து போனா...
மணி வச்ச கண்ணு வாங்கம இமைகள் இமைக்காம அவளையே பாத்துட்டு இருந்தான்...
பிங்க் கலர் உதடு சூரிய வெளிச்சதுல பட்டு பிரெஷ் ah பாக்கவே அல்வா துண்ட ஒட்டி வச்சுகிட்ட மாறி இருக்கு செம்ம கலர் கொலுக்கு மொழுக்கு உடம்பு பெருத்த மொலை எல்லாத்தையும் பாத்து ரசிச்சு முடிக்குறதுக்குள்ள அவ கடைய தாண்டி போய்ட்டா...
குமார், ஐயா அந்த புள்ளைக்கு கல்யாணம் ஆயிடுச்சுங்க ஐயா...
மணி, அந்த இலவு தான் எனக்கே தெரியுமே...
குமார், அப்பறோம் ஏன் இப்படி அவ மேல பைத்திகியமா இருக்கீங்க?...
மணி, டேய் அவள பாருடா எப்படி இருக்கானு எவன் பொண்டாட்டின்னு விசாரிக்கணும்...
குமார், ஒரு மாசம் ah பாத்துட்டு இருக்கீங்க யாருனு விசாரிக்கலையா?...
மணி, டேய் குட்ட குமாரு சூத்த மூடிட்டு உன் வேலைய மட்டும் பாரு என்ன சரிக்கு சரி கேள்வி கேட்டுட்டு இருக்க யாருனு மறந்துட்டு பேசுறயா?
குமார், ஐயா அப்டிலாம் இல்லைங்க நான் எதுக்குங்க உங்ககிட்ட வந்து இப்டிலாம் பேச போறான் போடா நாயே வாடா நாயே னு சொன்ன ஓரமா இருக்க போறேன் என்ன போய்........
மணி, மூச்சு விட்டு அவன் இருக்கையில் உக்காந்தான்...
கடைக்குள் ஒருவன் மாமா என்று கூவிக் கொண்டே வந்தான்...
மணி, என்னப்பா ரவி எலக்சன்லாம் எப்படி போகுது...
ரவி, உன்ன நிக்க சொன்னா நிக்க மாற்ற மாமா கண்டவன்லாம் கூல கும்புடு போடா வேண்டியதா இருக்கு...
மணி, நான் நின்னா மட்டும் போடமாட்டாயா?...
ரவி, நீ ஏன் மாமன் உனக்கு போடுவன் மத்த தறுதலைக்கு எதுக்கு போடணும்...
மணி சிரித்துக் கொண்டே கணக்கு புத்தகத்தை திறந்து கடவுளைக் கும்பிட்டு கொண்டான்...
புத்தகத்தை பார்த்தவரே மணி, டேய் ரவி இந்த ஆட்டோகாரன் ரமேஷ் அவன் ரெண்டு மாசம் ஆச்சு இன்னும் வட்டி கட்டலையா?...
ரவி, எங்க மாமா ரெண்டு மாசமா எஸ்கேப் ஆகிட்டே இருக்கான். நேர்ல மாட்டுனாலும் பொலம்பியே ஒட்டிற்றான். அவனுக்கு ஒரு விருந்த போட்டா தான் சரி வரும்...
மணி, டேய் ஆல்ரெடி இன்ஸ்பெக்டர் நீ பண்ண வேலைக்கு வார்னிங் குடுத்துட்டு போயிருக்கான். உங்கம்மாக்கு நான் பதில் சொல்ல முடியாது. நானே அவன பாத்துக்குறேன்...
கடையின் வெளியே ஒருவன் பைக்கில் வந்து நின்றான்...
மணி, இது யாரு புதுசா இருக்கு?...
ரவி, ஏன் பிரண்ட் தான் வண்டி சர்வீஸ் விட்ருக்கேன் அதான் கலக்சன்க்கு அவன் வண்டி வாங்கிட்டு போறேன்...
மணி, சீக்கிரமா போய்ட்டு வேலைய முடிச்சுட்டு வா யார்ட்டயும் வம்பு பண்ணாத...
ரவி சரி சரின்னு தலைய ஆட்டிட்டே வண்டில ஏறி போய்ட்டான்...
சிறிது நேரம் போக...
கடைக்கு கணவனும் மனைவியும் வந்து நின்றனர்...
கணவன், ஐயா இந்த மாச வட்டி...
மணி, பரவால்ல ஆனந்து சொன்ன மாறியே பொண்டாட்டியோட வந்துட்ட அசல் எங்க?
கணவன், அடுத்த மாசம் சேர்த்து கட்டிறேன்...
மணி, ஆனந்த் மனைவியை பார்த்து இங்க பாருமா உன் முகத்துக்காக தான் இவனை விற்றேன் இல்லனா நாலு பேர் ஆள வச்சு இவனைலாம் அடிச்சு போடறதுக்கு எவ்ளோ நேரம் ஆகும்...
மனைவியின் மானம் இழந்து ஆனந்த் நின்று கொண்டு இருந்தான்...
ஆனந்த் மனைவி, இந்த ஒரு தடவ விட்ருங்க ஐயா அடுத்த மாசத்துல இருந்து சரியா கட்டிருவோம்...
மணி, சரி போய்ட்டு வாங்க டேய் ஆனந்து அடுத்த மாசம் எதாவது காரணம் சொன்ன நான் யாரு என்ன பண்ணுவேன்னு உனக்கு நல்லா தெரியும் அப்பறோம் பாத்துக்க...
அவனும் பயத்தில் தலையை ஆட்டிவிட்டு கடையில் இருந்து வெளியே சென்றான்...
மணிக்கும் அந்த ஊரிலேயே பெரிய ஹோட்டல்காரன் கடையில் இருந்து மதிய உணவை குமார் கொண்டு வந்தான்...
மதியமே சரக்கு அடிக்க ஆரம்பித்த மணி சாப்பிட்டு விட்டு கடையை குமார் இடம் ஒப்படைத்து விட்டு இன்னோவா காரில் ஏறி டிரைவர் தமிழ் இடம் சொல்லி கிழம்ப சொன்னான்...
அவன் சென்ற இடம் முன்னாள் MLA ரகுபதி...
ரகுபதி அடுத்த முறை MLA ஆக முயற்சி செய்து கொண்டு இருக்கும் இவனுக்கு பினாமியாக மணி தான் இருக்கிறான்...
மணி ரகுபதியின் வீட்டின்னுள் நுழைந்தான்...
ரகுபதி, வாங்க மணி...
மணி, வரேன் வரேன் என்று ஆவலுடன் கூற...
ரகுபதி, மணி தனியா பேசணும்...
மணியும் கிளம்பி தனி ஒரு அறைக்கு சென்றான்...
ரகுபதி, மணி என்ன விட அதிகமா நீதான் சொத்து வச்சிருக்கீங்க ஆனா இந்த தடவ பணம் நெறய வேணும் போனதடவ மாறி இல்லை இந்த தேர்தல் கஷ்டமா இருக்கும்...
மணி, ரகு நீ MLA அது வெளி உலகத்துக்கு என்ன பொறுத்த வர ஏன் கடைல வேலை செஞ்ச ஒரு பரதேசி நீ... உனக்கு நான் பணத்த அள்ளி அள்ளி கொட்டினேன் ஆனா ரெய்டு மாட்டி மொத்த பணத்தையும் தாரவார்த்து கொடுத்துட்டு இப்ப இங்க கெஞ்சிட்டு இருக்க...
ரகுபதி, மணி....
மணி, டேய் MLA ஆகிட்ட, ஏன் பேர சொல்லி கூப்பிடற அளவுக்கு ஆகிட்ட, நீ போட்ருக்க இந்த வெள்ளை சட்டை வெள்ள வேட்டி எல்லாம் என்னால வந்தது. அத மறந்துராத அதுவும் இல்லாம இப்போ இங்க பணத்துக்காக பிச்சை கேட்டு நிக்கிற அதையும் மறந்துராத. ஏன் மேல இருக்க 12 கொலை கேஸ் மட்டும் இல்லனா உன் இடத்துல நானே நின்னுப்பேன்.
ரகுபதி, ஐயா மன்னிச்சுருங்க என்னோட தப்புதான் ஆனா இந்த ஒரு தடவ காப்பாத்தி விடுங்க உங்களுக்கு நான் கடமையோட இருப்பேன்...
மணி, 5 நாள் கழிச்சு தோட்டத்துல வந்து எடுத்துக்க நீ கேட்ட பணத்த ஆனா இன்னொருதடவ என்ன கேக்காம எதாவது செஞ்ச உன் இடத்துல வேற ஒருத்தன நிக்க வைக்க என்னால முடியாம இல்ல...
மணி ரகுபதியை மிரட்டி விட்டு அங்கிருந்து போதை தெளிந்து காரில் கடைக்கு வந்து சேர்ந்தான்...
கடையில் அவன் கடுங்கோபத்தில் இருக்கும் போது எதிர்பாராத ஆச்சர்யம் காத்துக் கிடந்தது...
குமார், ரவி மற்றும் ரவியின் நண்பன் ஒரு சில ஊர் மக்கள் கூட்டம் கூடி கடையின் வாசலில் நின்று கொண்டு இருந்தனர்...
கடையின் நடுவே மஞ்சள் புடவை கட்டிய அந்த தேவதை சேலையை முழங்கால் வரை தூக்கி கெண்டை காலில் சிறிய சிராப்புகள் கொண்ட காயம் வெலுத்த அவளது வெள்ளை நிற காலில் சிவந்த ரத்தம் கசிந்தது சிறிதளவு...
மணி பதறி அடித்துக் கொண்டு கூட்டத்தை விளக்கி அவள் அருகில் வர ரவியின் நண்பன் அவள் காலின் அருகே அமர்ந்து இருந்தான்...
கோவம் வந்த மணி ரவியின் நண்பன் என்று கூட பார்க்காமல் அவன் சட்டையை பிடித்து நீதான் வண்டியை ஓட்டி வந்தவனா என்று பளார் பளார் என அரைந்தார்...
அமர்ந்து இருந்த அவள் அதிர்ச்சியில் மணியின் கையை பிடித்து அடிப்பதை தடுத்தாள்...
ரவியும் வந்து தடுக்க...
ரவி, மாமா விடுங்க விடுங்க...
மணி, நீ என்னடா வண்டி குடுத்ததுக்கு சப்போர்ட் ah.? இந்த மாறி கிறுக்கன் கூடலாம் ஏன்டா சேருற நாயே என்று ரவியை அடிக்க...
குமாரு, ஐயா அது அந்த பொண்ணோட புருஷன் ரவி தம்பியை விடுங்க என்று கூறினான்...
மணி அதிர்ச்சி ஆனான்...
அவன் அவனையும் அவளையும் பார்க்க இருவரும் ஜோடியாக நின்றனர்...
தொடரும்...
கதையை நான் அழகிய காமமும், அதிர்ச்சியான திருப்பங்களும், சுவையான சுவாரஷ்யங்களையும் தர முயற்சித்து எழுதுகிறேன் ஆகவே காமத்தை நீங்கள் அனுபவிக்க கதையின் முக்கியங்களை படியுங்கள் கண்டிப்பாக உங்களை இது திருப்தி அடைய வைக்கும்...
உங்கள் ஆதரவை கண்டு இரண்டாம் பகுதி வெளியிடுகிறேன் நன்றி...


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)