01-07-2026, 06:28 PM
கதை நல்லா இருக்கு. ஆனால் இடையில் ஆங்கில மொழி பேசுவது போல் வேண்டாம். தமிழிலேயே எழுதுங்கள். மேலும் கதை சுதா, சுந்தரை வைத்துதான் ஆரம்பித்தீர்கள். அதனால் சுந்தரை மையப்படுத்தியே இருக்கட்டும். சுதாவையும், சுந்தரையும் முதலில் சேர்த்து வையுங்கள். ஹரி சுந்தருக்கு பிறகு வரட்டும்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)