01-07-2026, 12:34 AM
முதல் அத்தியாயம் ஆரம்பம் கேரக்டர்கள் அறிமுகம் என தெள்ளிய நீரோடையாக ஓட ஆரம்பித்த கதை AI உதவியால் எழுதியதாக இருக்குமோ ? என்கிற சந்தேகமும் உடன் வந்தது. திரும்ப திரும்ப ஒரே வரிகள், இடையிடையே சுஜாதா டைப்பிகல் விஞ்ஞான விளக்கம் என தாவி தாவி போகும் போது, தாங்களே கூகுள் டூல் உதவியால் எழுதுவதாகச் சொல்ல, கதை எழுதும் பாணியில் மிஷினின் தன்மை இருப்பதை உணர முடிந்தது! மெச்சூர்ட் தாய்க்கும் டீன் ஏஜ் மகனுக்குமான உறவைச் சொல்ல ஆரம்பித்து இருவருக்கும் உடலுறவு இல்லை என்பது போல் சொல்லி, பிறகு என்ன காரணத்திற்கோ தொபுக்கடிர்ன்னு அருவி வெள்ளம் போல் தலைகுப்புற பள்ளத்தில் விழுந்து விட்டது கதை !
உங்க இயல்பில் எழுதுங்க ப்ரோ ; வாசிப்பவர் டோனுக்கு மாற ஆரம்பித்தால் கதை உங்கள் வசத்தில் இருக்காது ! எனி ஹவ் வாழ்த்துகள் !
உங்க இயல்பில் எழுதுங்க ப்ரோ ; வாசிப்பவர் டோனுக்கு மாற ஆரம்பித்தால் கதை உங்கள் வசத்தில் இருக்காது ! எனி ஹவ் வாழ்த்துகள் !
❤️ Raspudin Jr ❤️


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)