Yesterday, 10:57 PM
“அரவிந்த் ஆபீஸ் விஷயமா வெளிநாடு போயிருந்தப்ப என்ன நடந்துச்சு தெரியுமா?” என்று சுஜிதா தன் கடந்த காலக் கதையை மெதுவாக அவிழ்க்கத் தொடங்கினாள்.
“அதெல்லாம் நீ அன்னைக்கே எங்கிட்ட புட்டுப் புட்டு வச்சுட்டியேடி... நயன்தாராவோட புருஷன் விக்கி, நீ ஏர்போர்ட்ல அழுதுட்டு இருந்தப்ப எல்லார் முன்னாடியும் உன் குண்டியில தட்டி சமாதானப்படுத்தினதும், அப்புறம் அதை எவ்வளோ நைசா நியாயப்படுத்திப் பேசுனாருன்னுதான் சொல்லிட்டயே... அப்புறம் என்னதான் ஆச்சுன்னு மிச்சத்தைச் சொல்லுடி!” என்று திரிஷா ஆர்வத்தைத் தாங்க முடியாமல் அவளைத் துரிதப்படுத்தினாள்.
“இருங்க மாமி... அவசரப்படாதீங்க. சாயங்காலம் வரைக்கும் நமக்கு நிறைய டைம் இருக்கு. நான் பொறுமையாவே சொல்றேன்,” என்று சிரித்துக் கொண்டே டீயைக் குடித்துவிட்டு, சோபாவில் வசதியாகச் சாய்ந்து அமர்ந்தாள் சுஜிதா.
“அப்புறம் பெருசா ஒண்ணும் நடக்கலை. அவர் என் பின்னாடி அப்படித் தட்டுனதுல இருந்தே விக்கி மேல எனக்கு இருந்த மரியாதையே சுத்தமாப் போய்டுச்சு. அப்படிப் பண்ணிட்டு அதை வேற நியாயப்படுத்துறாரேன்னு, இனிமேல் அவர்கூடப் பேசவே கூடாதுன்னு வைராக்கியமா இருந்தேன். ஏன்... நம்மால தனியா வாழ முடியாதா என்ன? அப்படின்னு வைராக்கியமா இருந்து, எந்த உதவிக்கும் அவர் பக்கம் போகாம, நானும் என் பையன் மணியும் எங்க வேலையைப் பார்த்துக்கிட்டு இருந்தோம். ஏதாவது ரொம்ப அவசரத் தேவைன்னா மட்டும் அரவிந்த்கிட்ட போன்ல சொல்லுவேன். அவர் உடனே விக்கிக்கு போன் பண்ணிச் சொல்லுவார்.
நான் அரவிந்த்கிட்ட ‘ஏங்க அவர்கிட்ட சொல்றீங்க?’ன்னு கோபப்படுவேன். ஆனா அவரோ, ‘விக்கி ரொம்ப நல்லவன் சுஜிதா... நீ அவன்கூடப் பழகிப் பாரு, நீ என்ன கேட்டாலும் தயங்காம செய்வான்’னு அவருக்கு வக்காலத்து வாங்குவார். அப்படியே கொஞ்ச நாள் ஓடுச்சு.
ஒருநாள் நான் சூப்பர் மார்க்கெட் போயிட்டுத் திரும்பி வரும்போது, விக்கி ஆபீஸ்ல இருந்து காரில் வந்துகிட்டு இருந்தார். நான் மூச்சிரைக்க நடந்து வர்றதைப் பார்த்துட்டு காரை நிறுத்தி, ‘வாங்க சுஜிதா, நான் உங்களை வீட்ல டிராப் பண்றேன்’னு கூப்பிட்டார். நான் ‘வேண்டாங்க, நானே போய்க்கிறேன்’னு சொல்லிட்டு விறுவிறுன்னு நடக்க ஆரம்பிச்சேன். ஆனா மனுஷன் விடல... காரை நடுரோட்டுலேயே நிறுத்திட்டு இறங்கி வந்து, ‘ஏன் இப்படி பண்றீங்க? நாம ஒரே வீட்டுக்குத்தானே போறோம், இதுல என்ன இருக்கு? வந்து ஏறுங்க’ன்னு சொல்லி, என் கையில் இருந்த பையை வலுக்கட்டாயமாப் பிடுங்கிச் கொண்டு போய் கார்ல வச்சுட்டு, என்னை ஏறச் சொன்னார். நான் அவர் வண்டியில ஏறவே கூடாதுன்னு பிடிவாதமா நின்னேன்.
அதுக்குள்ளே கார் நடுரோட்டுல நின்னதால டிராபிக் ஜாம் ஆகிடுச்சு. பின்னாடி ஒரு ஸ்கூட்டர்ல வந்த வயசான தாத்தா ஒருத்தர், ‘யோவ்... உங்க புருஷன் பொண்டாட்டி சண்டையை வீட்ல போய் வச்சுக்கோங்கய்யா... இப்படி நடுரோட்டுல நிறுத்தி மத்தவங்க உயிரை வாங்காதீங்க!’ன்னு சத்தம் போட, எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை. எல்லாரும் நம்மளையே பார்க்கிறாங்களேன்னு கூச்சப்பட்டு, வேற வழியில்லாம கார்ல ஏறி உட்கார்ந்தேன். வண்டி கிளம்புனதும் அவர் மெல்லச் சிரிக்க ஆரம்பிச்சார். நான் கேட்காம இருக்கணும்னு நினைச்சேன், ஆனா முடியல. ‘ஏன் இப்ப சிரிக்கிறீங்க?’ன்னு கேட்டேன். அதுக்கு அவர், ‘இல்ல... அந்தத் தாத்தா நம்ம ரெண்டு பேரையும் புருஷன் பொண்டாட்டின்னு நினைச்சு சண்டையை வீட்ல வச்சுக்கோங்கன்னு சொன்னாரே, அதை நினைச்சா சிரிப்பா வருது’ன்னு சொன்னார். நான் கோபமா அவரை ஒரு முறை முறைச்சிட்டு, ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சேன்.
நான் ரொம்பக் கடுப்புல இருக்கேன்னு புரிஞ்சுக்கிட்ட விக்கி, என்கிட்ட பேச்சு கொடுக்க ஆரம்பிச்சார். ‘என்ன சுஜிதா மேடம்... என் மேல இன்னும் கோபமா? நான் ஏதாவது தப்பு பண்ணியிருந்தா பெரிய மனசு பண்ணி மன்னிச்சுடுங்க’ன்னு ஒரு சின்னக் குழந்தை மாதிரி கள்ளம் கபடம் இல்லாமக் கேட்டார். ஆனா என் கோவம் அடங்கல. ‘நீங்க எத்தனை வாட்டி மன்னிப்பு கேட்டாலும், அன்னைக்கு நீங்க பண்ணது தப்புதான்’னு சொன்னேன். ‘நான் என்ன பண்ணேன்?’னு ஒண்ணுமே தெரியாத மாதிரி அவர் கேட்க, ‘ஏன்... அன்னைக்கு ஏர்போர்ட்ல என் பின்னாடி கை வச்சுத் தட்டுனீங்களே... அதைத்தான் சொல்றேன். தெரியாத மாதிரி நடிக்காதீங்க’ன்னு சொன்னேன். அதுக்கு அவர், ‘ஐயோ சுஜிதா... அதை இன்னமுமா ஞாபகம் வச்சுருக்கீங்க? நான் தான் அன்னைக்கே அதுக்கு சாரி சொல்லிட்டேன்ல... அது உங்களை வேற பக்கம் டைவர்ட் பண்ணத்தான் செஞ்சேன். அதை இவ்வளவு பெருசா எடுத்துக்காதீங்க... வேணும்னா அதுக்கு ஈடா நீங்க என்னைத் திருப்பி ஒருவாட்டி அடிச்சுடுங்க’ன்னு சொன்னாரு. அவர் அவ்வளவு வெள்ளந்தியா வந்து பேசினதுக்கு அப்புறம் என்னால கோபமா இருக்க முடியல.
மனுஷன் இவ்வளவு இறங்கி வரும்போது எப்படித் திட்டுறதுன்னு நான் அமைதி ஆயிட்டேன். ஆனா அவர் விடாம, ‘ப்ளீஸ் மேடம்... நீங்க மன்னிச்சுட்டேன்னு சொல்லலைன்னா நான் இப்பவே அரவிந்த்கிட்ட போன் பண்ணி மன்னிப்பு கேட்பேன்’னு சொன்னார். எனக்குப் பயம் வந்துருச்சு. அரவிந்த்கிட்ட விக்கி போன் பண்ணி, ‘நீங்க ஊருக்குப் போன அன்னைக்கே ஏர்போர்ட்ல வச்சு உங்க பொண்டாட்டி குண்டில அடிச்சேன்’னு சொன்னா, அவர் என்னை என்ன நினைப்பார்? அதுக்கு பேசாம ‘மன்னிச்சுட்டேன்’னு சொல்லிட்டா இவரு கம்முனாவது இருப்பாருன்னு நினைச்சு, ‘சரி சார்... மன்னிச்சுட்டேன். ஆனா இது மாதிரி இன்னொரு வாட்டி நடக்கக்கூடாது’ன்னு சொல்லி ஒரு வழியா அந்தப் பஞ்சாயத்தை முடிச்சேன்.”
“அதெல்லாம் நீ அன்னைக்கே எங்கிட்ட புட்டுப் புட்டு வச்சுட்டியேடி... நயன்தாராவோட புருஷன் விக்கி, நீ ஏர்போர்ட்ல அழுதுட்டு இருந்தப்ப எல்லார் முன்னாடியும் உன் குண்டியில தட்டி சமாதானப்படுத்தினதும், அப்புறம் அதை எவ்வளோ நைசா நியாயப்படுத்திப் பேசுனாருன்னுதான் சொல்லிட்டயே... அப்புறம் என்னதான் ஆச்சுன்னு மிச்சத்தைச் சொல்லுடி!” என்று திரிஷா ஆர்வத்தைத் தாங்க முடியாமல் அவளைத் துரிதப்படுத்தினாள்.
“இருங்க மாமி... அவசரப்படாதீங்க. சாயங்காலம் வரைக்கும் நமக்கு நிறைய டைம் இருக்கு. நான் பொறுமையாவே சொல்றேன்,” என்று சிரித்துக் கொண்டே டீயைக் குடித்துவிட்டு, சோபாவில் வசதியாகச் சாய்ந்து அமர்ந்தாள் சுஜிதா.
“அப்புறம் பெருசா ஒண்ணும் நடக்கலை. அவர் என் பின்னாடி அப்படித் தட்டுனதுல இருந்தே விக்கி மேல எனக்கு இருந்த மரியாதையே சுத்தமாப் போய்டுச்சு. அப்படிப் பண்ணிட்டு அதை வேற நியாயப்படுத்துறாரேன்னு, இனிமேல் அவர்கூடப் பேசவே கூடாதுன்னு வைராக்கியமா இருந்தேன். ஏன்... நம்மால தனியா வாழ முடியாதா என்ன? அப்படின்னு வைராக்கியமா இருந்து, எந்த உதவிக்கும் அவர் பக்கம் போகாம, நானும் என் பையன் மணியும் எங்க வேலையைப் பார்த்துக்கிட்டு இருந்தோம். ஏதாவது ரொம்ப அவசரத் தேவைன்னா மட்டும் அரவிந்த்கிட்ட போன்ல சொல்லுவேன். அவர் உடனே விக்கிக்கு போன் பண்ணிச் சொல்லுவார்.
நான் அரவிந்த்கிட்ட ‘ஏங்க அவர்கிட்ட சொல்றீங்க?’ன்னு கோபப்படுவேன். ஆனா அவரோ, ‘விக்கி ரொம்ப நல்லவன் சுஜிதா... நீ அவன்கூடப் பழகிப் பாரு, நீ என்ன கேட்டாலும் தயங்காம செய்வான்’னு அவருக்கு வக்காலத்து வாங்குவார். அப்படியே கொஞ்ச நாள் ஓடுச்சு.
ஒருநாள் நான் சூப்பர் மார்க்கெட் போயிட்டுத் திரும்பி வரும்போது, விக்கி ஆபீஸ்ல இருந்து காரில் வந்துகிட்டு இருந்தார். நான் மூச்சிரைக்க நடந்து வர்றதைப் பார்த்துட்டு காரை நிறுத்தி, ‘வாங்க சுஜிதா, நான் உங்களை வீட்ல டிராப் பண்றேன்’னு கூப்பிட்டார். நான் ‘வேண்டாங்க, நானே போய்க்கிறேன்’னு சொல்லிட்டு விறுவிறுன்னு நடக்க ஆரம்பிச்சேன். ஆனா மனுஷன் விடல... காரை நடுரோட்டுலேயே நிறுத்திட்டு இறங்கி வந்து, ‘ஏன் இப்படி பண்றீங்க? நாம ஒரே வீட்டுக்குத்தானே போறோம், இதுல என்ன இருக்கு? வந்து ஏறுங்க’ன்னு சொல்லி, என் கையில் இருந்த பையை வலுக்கட்டாயமாப் பிடுங்கிச் கொண்டு போய் கார்ல வச்சுட்டு, என்னை ஏறச் சொன்னார். நான் அவர் வண்டியில ஏறவே கூடாதுன்னு பிடிவாதமா நின்னேன்.
அதுக்குள்ளே கார் நடுரோட்டுல நின்னதால டிராபிக் ஜாம் ஆகிடுச்சு. பின்னாடி ஒரு ஸ்கூட்டர்ல வந்த வயசான தாத்தா ஒருத்தர், ‘யோவ்... உங்க புருஷன் பொண்டாட்டி சண்டையை வீட்ல போய் வச்சுக்கோங்கய்யா... இப்படி நடுரோட்டுல நிறுத்தி மத்தவங்க உயிரை வாங்காதீங்க!’ன்னு சத்தம் போட, எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை. எல்லாரும் நம்மளையே பார்க்கிறாங்களேன்னு கூச்சப்பட்டு, வேற வழியில்லாம கார்ல ஏறி உட்கார்ந்தேன். வண்டி கிளம்புனதும் அவர் மெல்லச் சிரிக்க ஆரம்பிச்சார். நான் கேட்காம இருக்கணும்னு நினைச்சேன், ஆனா முடியல. ‘ஏன் இப்ப சிரிக்கிறீங்க?’ன்னு கேட்டேன். அதுக்கு அவர், ‘இல்ல... அந்தத் தாத்தா நம்ம ரெண்டு பேரையும் புருஷன் பொண்டாட்டின்னு நினைச்சு சண்டையை வீட்ல வச்சுக்கோங்கன்னு சொன்னாரே, அதை நினைச்சா சிரிப்பா வருது’ன்னு சொன்னார். நான் கோபமா அவரை ஒரு முறை முறைச்சிட்டு, ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சேன்.
நான் ரொம்பக் கடுப்புல இருக்கேன்னு புரிஞ்சுக்கிட்ட விக்கி, என்கிட்ட பேச்சு கொடுக்க ஆரம்பிச்சார். ‘என்ன சுஜிதா மேடம்... என் மேல இன்னும் கோபமா? நான் ஏதாவது தப்பு பண்ணியிருந்தா பெரிய மனசு பண்ணி மன்னிச்சுடுங்க’ன்னு ஒரு சின்னக் குழந்தை மாதிரி கள்ளம் கபடம் இல்லாமக் கேட்டார். ஆனா என் கோவம் அடங்கல. ‘நீங்க எத்தனை வாட்டி மன்னிப்பு கேட்டாலும், அன்னைக்கு நீங்க பண்ணது தப்புதான்’னு சொன்னேன். ‘நான் என்ன பண்ணேன்?’னு ஒண்ணுமே தெரியாத மாதிரி அவர் கேட்க, ‘ஏன்... அன்னைக்கு ஏர்போர்ட்ல என் பின்னாடி கை வச்சுத் தட்டுனீங்களே... அதைத்தான் சொல்றேன். தெரியாத மாதிரி நடிக்காதீங்க’ன்னு சொன்னேன். அதுக்கு அவர், ‘ஐயோ சுஜிதா... அதை இன்னமுமா ஞாபகம் வச்சுருக்கீங்க? நான் தான் அன்னைக்கே அதுக்கு சாரி சொல்லிட்டேன்ல... அது உங்களை வேற பக்கம் டைவர்ட் பண்ணத்தான் செஞ்சேன். அதை இவ்வளவு பெருசா எடுத்துக்காதீங்க... வேணும்னா அதுக்கு ஈடா நீங்க என்னைத் திருப்பி ஒருவாட்டி அடிச்சுடுங்க’ன்னு சொன்னாரு. அவர் அவ்வளவு வெள்ளந்தியா வந்து பேசினதுக்கு அப்புறம் என்னால கோபமா இருக்க முடியல.
மனுஷன் இவ்வளவு இறங்கி வரும்போது எப்படித் திட்டுறதுன்னு நான் அமைதி ஆயிட்டேன். ஆனா அவர் விடாம, ‘ப்ளீஸ் மேடம்... நீங்க மன்னிச்சுட்டேன்னு சொல்லலைன்னா நான் இப்பவே அரவிந்த்கிட்ட போன் பண்ணி மன்னிப்பு கேட்பேன்’னு சொன்னார். எனக்குப் பயம் வந்துருச்சு. அரவிந்த்கிட்ட விக்கி போன் பண்ணி, ‘நீங்க ஊருக்குப் போன அன்னைக்கே ஏர்போர்ட்ல வச்சு உங்க பொண்டாட்டி குண்டில அடிச்சேன்’னு சொன்னா, அவர் என்னை என்ன நினைப்பார்? அதுக்கு பேசாம ‘மன்னிச்சுட்டேன்’னு சொல்லிட்டா இவரு கம்முனாவது இருப்பாருன்னு நினைச்சு, ‘சரி சார்... மன்னிச்சுட்டேன். ஆனா இது மாதிரி இன்னொரு வாட்டி நடக்கக்கூடாது’ன்னு சொல்லி ஒரு வழியா அந்தப் பஞ்சாயத்தை முடிச்சேன்.”



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)