8 hours ago
(This post was last modified: 5 hours ago by imstpd. Edited 2 times in total. Edited 2 times in total.)
சொல்லு கிருஷ்..
மீரா, நேத்து, சுதா மேம்னு நினைச்சு செஞ்சது உனக்கு தப்பாத் தோனுச்சா மீரா..
இல்லை, கிருஷ்.. கிக்கா தான் இருந்துச்சு.. உனக்கு அது இன்னும் சூப்பரா இருந்திருக்கும்னு நினைக்கும்போது, அது இன்னும் சுகமா இருந்துச்சு....
ஒரு வேளை, நான் சுதா மேம்மோட மீண்டும் பழகும் வாய்ப்பு வந்தால், எனக்கு அது மனசுல வந்துபோகாதா மீரா..
மனசுல வரும் தான் கிருஷ்.. மனசுல அதுமட்டும் தான் வருதா? சாலையில் பைக் பின் சீட்டில், சேலை படபடக்க போகற பெண்களை நீ சைட்டடிக்கறதில்லை.. அவங்க முலைகளை இடுப்பைப் பார்க்கறதில்லை? அதுனால எதும் தப்பு செய்வியா என்ன அது போலத்தானே?
கண்னுக்கு எட்டுவதெல்லாம் கைக்கு எட்டுவதில்லை மீரா.. ஆனா கைக்கெட்டும் தூரத்துல இருக்கறதெல்லாம், கற்பனைக்குள் அடிக்கடி வந்து போகுதா மீரா..
புரியலை..
அந்த சித்தாள் ஒரு புதுப்பெண் மீரா.. கல்யாணமான புதுசுலயே ஏன் அப்படி இன்னொரு ஆளைத் தேடுனா.. அது தப்பா தப்பில்லையா? அந்த முருகேசன் செஞ்சது தப்பா தப்பில்லையா? அவர்களை நான் ஏன் மாட்டிவிடலை? காப்பாத்தினேனே, அது தப்பா தப்பில்லையா?
புதுப்பெண்ணுக்கு புருசன் சுகம் கிடைச்சதோ கிடைக்கலியோ? கிடைக்காதப்ப தேடிப்போனால் அது தப்பா தெரியலை..
புருசன் சுகம் கிடைக்கும் பெண்கள், வெளில தேடிப்போனால் தப்பா மீரா?
சமூகத்துக்கு வேணும்னா தப்பா தெரியலாம் கிருஷ்.. ஆனா, அவளுக்கு ஏதோ ஒரு தேவை, ஆசை... அதை எதோ ஒரு பாயிண்ட்ல அடக்க முடியாம வெளிப்பட்டுடுது..எத்தனை ஆண்கள் சின்ன வீடு வச்சிகிட்டுத்தான இருந்தாங்க.. பெண்களுக்கு மட்டும் காதலோ காமமோ, ஒரு தடவை தான் பூக்கனுமா என்ன?
அப்படியே மீரா விட்டிருந்தால், அவர்கள் வாழ்க்கையில் சுழல் அடித்திருக்காது..அது ஒரு காமச்சுழல்.. ஆதியில் பிறந்த ஆசைச்சுழல்.. அந்த சித்தாள் பெண்ணுக்கு வக்கீலானதில் அவள் வாழ்க்கை, அவர்களது வாழ்க்கை சறுக்க ஆரம்பித்தது..
முருகேசன் செஞ்சது சரியா? பதில் கேள்வி தொடுத்தான் கிருஷ்..
மீரா யோசித்தாள்.. தடுமாறினாள்.. அதை நீதான் சொல்லனும் கிருஷ்.. ஒரு ஆண் மனசு ஆணுக்குத்தானே தெரியனும்..சாமர்த்தியமாக சிக்கலை அவனிடம் தள்ளிவிட்டாள்.
நான் செஞ்சது சரியான்னே எனக்குத் தெரியலையே... அந்த முருகேசனையும், அந்த சித்தாள் தேவடியாளையும் மாட்டிவிட்டிருக்கனுமோ?
மீண்டும் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதை மீரா கண்டுகொள்ளவில்லை.. கிருஷ், அந்த நேரத்துல நாம யாரா இருந்தாலும், அப்படித்தான் செய்வோம்..
பிரெண்டு லவ்வரோட சுத்தறப்ப நாம பொய் பேசறதில்லையா, அது மாதிரித்தான்..
லவ் வேற இது வேற இல்லையா?
"என் பிரெண்டு அவ அக்கா புருசனோட சுத்தறப்ப நானே அவங்க அக்கா கிட்ட, என் கூடத்தான் இருந்தான்னு பொய் சொல்லியிருக்கேன்....நமக்குத் தெரிஞ்சவங்க தப்பே செஞ்சாலும் காட்டித்தர மாட்டோம் தானே.." இந்த மீரா அவன் அறியாதது..
மீரா, ஆபீஸ் கொலீக், சித்தாள்னு நம் படுக்கையறையில் நினைக்கறப்ப, நேர்ல அவங்களோடு பழக நேரிடும்போது தடுமாறறேன் மீரா..தன் வாக்குமூலத்தை சுருக்கமாகத் தந்துவிட்டான் கிருஷ்.. இதயம் படபடத்தது..ஆனால் மனதில் ஒரு சின்ன நிம்மதி தோன்றியது..
மீரா முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது..பின் ஒரு மர்மப்புன்னகை..
கிருஷ், ஆபீஸ் கொலீக், வழியில் பார்த்த ஆண்கள்னு படுக்கையறையில் நினைக்கறப்ப, நேர்ல அவங்களோடு பழகும்போது தடுமாறாமல் இருக்கிறேன் கிரிஷ்..
மீராவின் வாக்குமூலம் கிருஷ்சின் இதயத்தில் அணுகுண்டாய் இறங்கியது..
--0---0---0---0---0---0---0---0---0---0---0---0---
மீரா, நேத்து, சுதா மேம்னு நினைச்சு செஞ்சது உனக்கு தப்பாத் தோனுச்சா மீரா..
இல்லை, கிருஷ்.. கிக்கா தான் இருந்துச்சு.. உனக்கு அது இன்னும் சூப்பரா இருந்திருக்கும்னு நினைக்கும்போது, அது இன்னும் சுகமா இருந்துச்சு....
ஒரு வேளை, நான் சுதா மேம்மோட மீண்டும் பழகும் வாய்ப்பு வந்தால், எனக்கு அது மனசுல வந்துபோகாதா மீரா..
மனசுல வரும் தான் கிருஷ்.. மனசுல அதுமட்டும் தான் வருதா? சாலையில் பைக் பின் சீட்டில், சேலை படபடக்க போகற பெண்களை நீ சைட்டடிக்கறதில்லை.. அவங்க முலைகளை இடுப்பைப் பார்க்கறதில்லை? அதுனால எதும் தப்பு செய்வியா என்ன அது போலத்தானே?
கண்னுக்கு எட்டுவதெல்லாம் கைக்கு எட்டுவதில்லை மீரா.. ஆனா கைக்கெட்டும் தூரத்துல இருக்கறதெல்லாம், கற்பனைக்குள் அடிக்கடி வந்து போகுதா மீரா..
புரியலை..
அந்த சித்தாள் ஒரு புதுப்பெண் மீரா.. கல்யாணமான புதுசுலயே ஏன் அப்படி இன்னொரு ஆளைத் தேடுனா.. அது தப்பா தப்பில்லையா? அந்த முருகேசன் செஞ்சது தப்பா தப்பில்லையா? அவர்களை நான் ஏன் மாட்டிவிடலை? காப்பாத்தினேனே, அது தப்பா தப்பில்லையா?
புதுப்பெண்ணுக்கு புருசன் சுகம் கிடைச்சதோ கிடைக்கலியோ? கிடைக்காதப்ப தேடிப்போனால் அது தப்பா தெரியலை..
புருசன் சுகம் கிடைக்கும் பெண்கள், வெளில தேடிப்போனால் தப்பா மீரா?
சமூகத்துக்கு வேணும்னா தப்பா தெரியலாம் கிருஷ்.. ஆனா, அவளுக்கு ஏதோ ஒரு தேவை, ஆசை... அதை எதோ ஒரு பாயிண்ட்ல அடக்க முடியாம வெளிப்பட்டுடுது..எத்தனை ஆண்கள் சின்ன வீடு வச்சிகிட்டுத்தான இருந்தாங்க.. பெண்களுக்கு மட்டும் காதலோ காமமோ, ஒரு தடவை தான் பூக்கனுமா என்ன?
அப்படியே மீரா விட்டிருந்தால், அவர்கள் வாழ்க்கையில் சுழல் அடித்திருக்காது..அது ஒரு காமச்சுழல்.. ஆதியில் பிறந்த ஆசைச்சுழல்.. அந்த சித்தாள் பெண்ணுக்கு வக்கீலானதில் அவள் வாழ்க்கை, அவர்களது வாழ்க்கை சறுக்க ஆரம்பித்தது..
முருகேசன் செஞ்சது சரியா? பதில் கேள்வி தொடுத்தான் கிருஷ்..
மீரா யோசித்தாள்.. தடுமாறினாள்.. அதை நீதான் சொல்லனும் கிருஷ்.. ஒரு ஆண் மனசு ஆணுக்குத்தானே தெரியனும்..சாமர்த்தியமாக சிக்கலை அவனிடம் தள்ளிவிட்டாள்.
நான் செஞ்சது சரியான்னே எனக்குத் தெரியலையே... அந்த முருகேசனையும், அந்த சித்தாள் தேவடியாளையும் மாட்டிவிட்டிருக்கனுமோ?
மீண்டும் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதை மீரா கண்டுகொள்ளவில்லை.. கிருஷ், அந்த நேரத்துல நாம யாரா இருந்தாலும், அப்படித்தான் செய்வோம்..
பிரெண்டு லவ்வரோட சுத்தறப்ப நாம பொய் பேசறதில்லையா, அது மாதிரித்தான்..
லவ் வேற இது வேற இல்லையா?
"என் பிரெண்டு அவ அக்கா புருசனோட சுத்தறப்ப நானே அவங்க அக்கா கிட்ட, என் கூடத்தான் இருந்தான்னு பொய் சொல்லியிருக்கேன்....நமக்குத் தெரிஞ்சவங்க தப்பே செஞ்சாலும் காட்டித்தர மாட்டோம் தானே.." இந்த மீரா அவன் அறியாதது..
மீரா, ஆபீஸ் கொலீக், சித்தாள்னு நம் படுக்கையறையில் நினைக்கறப்ப, நேர்ல அவங்களோடு பழக நேரிடும்போது தடுமாறறேன் மீரா..தன் வாக்குமூலத்தை சுருக்கமாகத் தந்துவிட்டான் கிருஷ்.. இதயம் படபடத்தது..ஆனால் மனதில் ஒரு சின்ன நிம்மதி தோன்றியது..
மீரா முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது..பின் ஒரு மர்மப்புன்னகை..
கிருஷ், ஆபீஸ் கொலீக், வழியில் பார்த்த ஆண்கள்னு படுக்கையறையில் நினைக்கறப்ப, நேர்ல அவங்களோடு பழகும்போது தடுமாறாமல் இருக்கிறேன் கிரிஷ்..
மீராவின் வாக்குமூலம் கிருஷ்சின் இதயத்தில் அணுகுண்டாய் இறங்கியது..
--0---0---0---0---0---0---0---0---0---0---0---0---


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)