3 hours ago
(4 hours ago)Shajith Wrote: நண்பரே, நிஜ வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் ஒரே மாதிரி காரணத்தால் நடப்பதில்லை. கள்ள உறவு இருந்தாலே எல்லோரும் கொலை செய்கிறார்கள் என்றும், கள்ள உறவு இருந்தாலே கணவன் மீது அன்பே இல்லை என்றும் சொல்ல முடியாது.
அதுபோல, ஒரு கற்பனைக் கதையையும் நிஜ வாழ்க்கைச் சம்பவங்களோடு ஒப்பிட்டு முடிவு செய்வதும் சரியான அணுகுமுறை அல்ல.
ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனி மனநிலை, சூழ்நிலை, முடிவுகள் இருக்கும். இந்தக் கதையிலும் அதைத்தான் கதாசிரியர் சொல்ல முயற்சிக்கிறார். அதனால், கதையை கதையாகப் பார்த்து அதன் போக்கைப் புரிந்துகொள்வோம்; பொதுவான முடிவுகளுக்கு வர வேண்டாம்.
Neenga kalla kadhalukku ivlo muttu kudukurathu yen nu puriyala .. ellathukum oru reason solvinga pola.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)