4 hours ago
(4 hours ago)Shajith Wrote: நண்பரே, இது என்ன மாதிரியான கருத்து? ஒரு கதையைப் படித்த பிறகு கதையின் போக்கு, எழுத்து, கதாபாத்திரங்களின் வடிவமைப்பு, அல்லது கதையில் இருக்கும் குறைகளைப் பற்றி விமர்சனம் செய்யலாம். அது வாசகரின் உரிமை. ஆனால் இப்படி தேவையில்லாத கற்பனைகளை கமெண்ட்டாக எழுதுவது எந்த வகையிலும் ஆரோக்கியமான விமர்சனம் அல்ல.
கதாசிரியரின் படைப்பில் குறை இருந்தால் அதைச் சுட்டிக்காட்டுங்கள். "இந்த இடத்தில் விறுவிறுப்பு குறைந்திருக்கிறது", "இந்தக் கதாபாத்திரம் இன்னும் ஆழமாக இருந்திருக்கலாம்", "இந்த சம்பவம் நம்பும்படியாக இல்லை" என்று கூறுங்கள். அதுதான் ஒரு நல்ல வாசகரின் கருத்து.
ஆனால் உங்கள் சொந்த காமக் கற்பனைகளை கதையின் மீது திணிப்பது விமர்சனம் கிடையாது. கதையின் திசையை முடிவு செய்வது முழுக்க முழுக்க கதாசிரியரின் உரிமை. அந்த உரிமையை மதிப்பதே ஒரு வாசகரின் பண்பாக இருக்கும்.
Kalla kadhal panra pondati ellam purusana love pannina, kalla kadhal kolai ellam yen nadakuthu bro. Theriyamal than kekuren.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)