Yesterday, 08:49 PM
(This post was last modified: Yesterday, 08:50 PM by imstpd. Edited 1 time in total. Edited 1 time in total.)
லஞ்ச் முடிந்து வெளியேறும்போது காரிடாரில் மேனேஜர் பிடித்துக்கொண்டார்..சிமெண்ட் விலையேற்றம், மணல் தட்டுப்பாடு பற்றி புலம்பிக்கொண்டிருந்தார்..
அப்போதுதான் மேகலை உள்ளே வந்தாள்..
மேகலை, டேபிள் மீது வச்சிருக்கறத எடுத்துக்கோ...கிருஷ்ணன் அவள் கேட்ட புளூபிரிண்டைச் நினைத்துச் சொன்னான்.
மேகலை வெளியே வந்தபோது, குறும்பாகச் சிரித்துக்கொண்டே சென்றாள்..கிருஷ்னனும் பதிலுக்குச் சிரித்தான்...மேனேஜர் இன்னும் அந்தக்காலத்து கன்ஸ்டிரக்சன் செலவுகளைப் பற்றி சிலாகித்துக்கொண்டிருந்தார்..
மேகலை கிராஸ் பண்ணி போகும்போதுதான் கிருஷ்ணன் அதை கவனித்தான்.. காலையில் அவன் வாங்கிய ஓற்றை ரோஜாவை, கத்தரித்து தலையில் வைத்திருக்கிறாள்..காரிடார் இறுதியில் திரும்பும் முன் கிருஷ்ஷைப் பார்த்து கண் சிமிட்டிச் சிரித்தாள்.. கூந்தலை முன்னால் தூக்கிப்போட்டு, ரோஜாவைக் காட்டினாள்.. விரல்களால் மறைவாக டாடா காட்டிவிட்டுச் சென்றாள்..
கிருஷ்ணனின் குழப்பங்கள் அதிகமாகின..ஆனால் இன்னொரு பெண் அவனை விரும்புகிறாள் என்பது அவனுக்கு ஒரு கிளர்ச்சியைக் கொடுத்தது..
--0---0----0----0----0---0----0---0--0
மாலை ஐந்து மணிக்கு சூபர்வைசர்களிடம் அப்டேட் கேட்டு தனது டைரியில் எழுதிக்கொண்டிருந்தான் கிருஷ்..
மீராவின் போன் வந்தது..
கிருஷ், இன்னைக்கு நான் உன் ஆபீஸ் வர்றேன்.. நாம அங்கிருந்து ஒன்னா போயிடலாம்..
ஏன் மீரா சுற்றி வரனும்..நேரா வீட்டுக்கே போயிடலாமே..
ஆட்டோ, பஸ் லாம் கஷ்டம்.. யார்கூடயாவது பைக்கில் வந்தா நீ கோவிச்சுக்கறே.. கோமதி, அந்த வழில தான் போறா.. அவள் கூட ஸ்கூட்டில வந்து உங்க ஆபீஸ்கிட்ட இறங்கிக்கறேன்..
ஒ.கே.. மீரா..
மனம் நிறைவாக இருந்தது..
--0---0----0----0----0---0--
தளவாடக்கருவிகளை ஸ்டோர் ரூமில் வைக்கச் சென்றான் கிருஷ்..
அப்போதுதான் மேகலை கோட்டையும் ஹெல்மெட்டையும் வைத்துக்கொண்டிருந்தாள்..
மேகலை..அந்த ரோஜா.. கிருஷ் எப்படிச் சொல்வது என தயங்கிக் கொண்டிருந்தான். மணிமேகலை தயக்கமின்றி அவனை டக்கென அனைத்துக்கொண்டாள்..
உங்க ஹேப்பினஸ் உங்க கையிலதான் கிருஷ்.. கிருஷ் அனிச்சையாக அவளை அணைத்துக்கொண்டான்..
தன் கால்விரல்களில் எக்கி நிமிர்ந்து, அவனது முகத்தைத் தன் கைகளுக்குள் ஏந்தி, அவனது உதடுகளில் தன் மென்மையான உதடுகளை அழுத்தப் பதித்தாள். அது ஒரு நெடிய, ஆழமான, தடையற்ற முத்தம். கிருஷ்ணனின் மூளை முற்றிலும் செயலிழந்தது. சில மணி நேரங்களுக்கு முன்பு செங்கல் சுவருக்குப் பின்னால் தான் கண்ட அந்த முருகேசனின் முரட்டு ஓலும், தன் மனைவியின் மீதான குழப்பங்களும் அவன் மனதில் வந்துபோனது... மணிமேகலையைத் தள்ளவும் இல்லை, முத்தத்திற்குத் தீவிரமாகப் பதில் அளிக்கவும் இல்லை..அவன் மனம் உறைந்துநின்றது..
மணிமேகலையின் தாராளமான தனங்கள் அவன் நெஞ்சத்தை நெருக்கிக்கொண்டிருந்தது.. அவள் முத்தம் ஆழமானது.. கீழுதடுகளை இழுத்துப்பிரிக்க ஆரம்பித்தது.. கிருஷ்ணனின் உடலோ ஒத்துழைக்க ஆரம்பித்துவிட்டது.. தன் வாயைத் திறந்து அவள் இதழ்களைச் சுவைக்க ஆரம்பித்தான்..கைகள், முதன்முறையாக, மீராவைத்தவிர இன்னொரு பெண்ணின் மார்பகங்களைத் தொட்டுத்தடவ ஆசைப்பட்டது.. அவன் கை அவள் மார்பில் பட்டதும் மேகலையின் உடல் சிலிர்த்தது.
மணிமேகலையின் போன் அடித்தது..மணிமேகலை விலகினாள்..
அவள் அம்மா.. அவள் பேச ஆரம்பித்தாள்..
கிருஷ் ஸ்டோர் ரூமைப் பூட்டிக்கொண்டு வெளியே வந்தான்.. அவனது அறையில் மீரா காத்துக்கொண்டிருந்தாள்.
மீராவை நான் ஏமாற்றுகிறேனா? மீரா என்னை ஏமாற்றுகிறாளா? முருகேசனின் கள்ள உறவுக்கு நான் காவலா? உச்சபட்ச குழப்பத்தில் இருந்தான் கிருஷ்..
--0---0----0----0----0---0--
அப்போதுதான் மேகலை உள்ளே வந்தாள்..
மேகலை, டேபிள் மீது வச்சிருக்கறத எடுத்துக்கோ...கிருஷ்ணன் அவள் கேட்ட புளூபிரிண்டைச் நினைத்துச் சொன்னான்.
மேகலை வெளியே வந்தபோது, குறும்பாகச் சிரித்துக்கொண்டே சென்றாள்..கிருஷ்னனும் பதிலுக்குச் சிரித்தான்...மேனேஜர் இன்னும் அந்தக்காலத்து கன்ஸ்டிரக்சன் செலவுகளைப் பற்றி சிலாகித்துக்கொண்டிருந்தார்..
மேகலை கிராஸ் பண்ணி போகும்போதுதான் கிருஷ்ணன் அதை கவனித்தான்.. காலையில் அவன் வாங்கிய ஓற்றை ரோஜாவை, கத்தரித்து தலையில் வைத்திருக்கிறாள்..காரிடார் இறுதியில் திரும்பும் முன் கிருஷ்ஷைப் பார்த்து கண் சிமிட்டிச் சிரித்தாள்.. கூந்தலை முன்னால் தூக்கிப்போட்டு, ரோஜாவைக் காட்டினாள்.. விரல்களால் மறைவாக டாடா காட்டிவிட்டுச் சென்றாள்..
கிருஷ்ணனின் குழப்பங்கள் அதிகமாகின..ஆனால் இன்னொரு பெண் அவனை விரும்புகிறாள் என்பது அவனுக்கு ஒரு கிளர்ச்சியைக் கொடுத்தது..
--0---0----0----0----0---0----0---0--0
மாலை ஐந்து மணிக்கு சூபர்வைசர்களிடம் அப்டேட் கேட்டு தனது டைரியில் எழுதிக்கொண்டிருந்தான் கிருஷ்..
மீராவின் போன் வந்தது..
கிருஷ், இன்னைக்கு நான் உன் ஆபீஸ் வர்றேன்.. நாம அங்கிருந்து ஒன்னா போயிடலாம்..
ஏன் மீரா சுற்றி வரனும்..நேரா வீட்டுக்கே போயிடலாமே..
ஆட்டோ, பஸ் லாம் கஷ்டம்.. யார்கூடயாவது பைக்கில் வந்தா நீ கோவிச்சுக்கறே.. கோமதி, அந்த வழில தான் போறா.. அவள் கூட ஸ்கூட்டில வந்து உங்க ஆபீஸ்கிட்ட இறங்கிக்கறேன்..
ஒ.கே.. மீரா..
மனம் நிறைவாக இருந்தது..
--0---0----0----0----0---0--
தளவாடக்கருவிகளை ஸ்டோர் ரூமில் வைக்கச் சென்றான் கிருஷ்..
அப்போதுதான் மேகலை கோட்டையும் ஹெல்மெட்டையும் வைத்துக்கொண்டிருந்தாள்..
மேகலை..அந்த ரோஜா.. கிருஷ் எப்படிச் சொல்வது என தயங்கிக் கொண்டிருந்தான். மணிமேகலை தயக்கமின்றி அவனை டக்கென அனைத்துக்கொண்டாள்..
உங்க ஹேப்பினஸ் உங்க கையிலதான் கிருஷ்.. கிருஷ் அனிச்சையாக அவளை அணைத்துக்கொண்டான்..
தன் கால்விரல்களில் எக்கி நிமிர்ந்து, அவனது முகத்தைத் தன் கைகளுக்குள் ஏந்தி, அவனது உதடுகளில் தன் மென்மையான உதடுகளை அழுத்தப் பதித்தாள். அது ஒரு நெடிய, ஆழமான, தடையற்ற முத்தம். கிருஷ்ணனின் மூளை முற்றிலும் செயலிழந்தது. சில மணி நேரங்களுக்கு முன்பு செங்கல் சுவருக்குப் பின்னால் தான் கண்ட அந்த முருகேசனின் முரட்டு ஓலும், தன் மனைவியின் மீதான குழப்பங்களும் அவன் மனதில் வந்துபோனது... மணிமேகலையைத் தள்ளவும் இல்லை, முத்தத்திற்குத் தீவிரமாகப் பதில் அளிக்கவும் இல்லை..அவன் மனம் உறைந்துநின்றது..
மணிமேகலையின் தாராளமான தனங்கள் அவன் நெஞ்சத்தை நெருக்கிக்கொண்டிருந்தது.. அவள் முத்தம் ஆழமானது.. கீழுதடுகளை இழுத்துப்பிரிக்க ஆரம்பித்தது.. கிருஷ்ணனின் உடலோ ஒத்துழைக்க ஆரம்பித்துவிட்டது.. தன் வாயைத் திறந்து அவள் இதழ்களைச் சுவைக்க ஆரம்பித்தான்..கைகள், முதன்முறையாக, மீராவைத்தவிர இன்னொரு பெண்ணின் மார்பகங்களைத் தொட்டுத்தடவ ஆசைப்பட்டது.. அவன் கை அவள் மார்பில் பட்டதும் மேகலையின் உடல் சிலிர்த்தது.
மணிமேகலையின் போன் அடித்தது..மணிமேகலை விலகினாள்..
அவள் அம்மா.. அவள் பேச ஆரம்பித்தாள்..
கிருஷ் ஸ்டோர் ரூமைப் பூட்டிக்கொண்டு வெளியே வந்தான்.. அவனது அறையில் மீரா காத்துக்கொண்டிருந்தாள்.
மீராவை நான் ஏமாற்றுகிறேனா? மீரா என்னை ஏமாற்றுகிறாளா? முருகேசனின் கள்ள உறவுக்கு நான் காவலா? உச்சபட்ச குழப்பத்தில் இருந்தான் கிருஷ்..
--0---0----0----0----0---0--


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)