Yesterday, 08:02 PM
(Yesterday, 05:59 PM)Dave Rajan Wrote: இது ஒரு......1994..... ம் ஆண்டு காலக்கட்டத்தில் நடக்கும் கதை....
கதையின் நாயகி......மல்லி .... வயது 34....
அவள் கணவன்.....கோவிந்தசாமி.....வயது 40....
இரண்டு பிள்ளைகள்...... மூத்தவள் பெண் பிள்ளை..... இன்னும் இரண்டு ஆண்டுகளில்...பூப்பெய்திவிடுவாள்.....இது அந்த தருணம் தான்....அடுத்தது இளையவன் ஒரு மகன்..... சரியான அம்மா பிள்ளை....... இரவில் அம்மாவை பிரிந்து இருக்க மாட்டான்..... பகலில் விளையாடும்...பள்ளிக்கு செல்லும் நேரத்தை தவிர....அம்மாவுடனே தான்... இருப்பான்.... விடுமுறை நாட்களில்....அம்மா கூடவே..... அவள் வேலை செய்யும் இடத்துக்கு சென்று.... அவளுடன் அங்கேயே இருப்பான்.....
அக்கா மீதும் பாசம் தான்.....
கோவிந்தசாமியோ.....உழைப்பாளி..... பண்ணையில் மூட்டை தூக்கும் வேலை.....
அந்த பண்ணையாரின்... வயலில் தான்....
மனைவி மல்லிக்கு வேலை........
மல்லி....பக்கத்து ஊர்க்காரி..... இங்கு வந்து....15 வருடங்கள் ஆகிறது.....
இது கோவிந்தசாமியின் சொந்த ஊர்.....மல்லிக்கு இது புகுந்த வீடு...ஊர்....எல்லாமே.... இதுதான்......
மல்லி....நல்ல அளவான உடம்புக்காரி.....
இடுப்பில் மடிப்பு.....அது சொக்கி....பார்ப்பவர்களை இழுக்கும்.....
முலைகள் ஒவ்வொன்றும் இளம் இளநீர் போன்று.... இருக்கும்..... ஆரம்பத்தில் சாதாரணமாக இருந்த இதை.....இந்தளவு .... கச்சிதமாக மாற்றியதில்...மல்லியின் உடல்வாகு மட்டுமின்றி.... கோவிந்தனின் கை வேலையும் ஒரு காரணம்.....
மொத்தத்தில் அவள் ஒரு தரமான நாட்டுக்கட்டை.....
மல்லிக்கும்......கோவிந்தனுக்கும்..... தாம்பத்யத்தில் எந்தவித பிரச்சினையும் இல்லை......
அவர்கள் தாம்பத்யத்தில் கூடிய வரைக்கும் அவர்களுக்குள் எவ்வித பிரச்சினையும் இல்லை......
குழந்தைகள் இருவரும் பள்ளிகளில் படிக்கிறார்கள்....
இவர்கள் அவர்களை நன்றாக படிக்கவைத்து.....ஆளாக்க.... உழைக்கிறார்கள்.....
ஏன் என்றால் இவர்கள் படிக்கவில்லை.....
மல்லி அந்த கால 8ம் வகுப்பு......கோவிந்தனோ.....ஏட்டறிவு இல்லை.....பட்டறிவு தான்..... ஆனால்.....நல்ல மனதுக்காரன்.....நல்ல உழைப்பாளி...... பண்ணையாருக்கு விசுவாசமானவன்......
இவர்கள் படும் கஷ்டம் துன்பம்.... எல்லாம் இவர்கள் குழந்தைகள் படக்கூடாதென்று.... கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள்..... ஆனால் எதுவும் பத்தவில்லை......
சாப்பாட்டிற்கு பஞ்சமில்லை என்றாலும்...
குழந்தைகள் ஆசைப்படுவதை வாங்கி தரும் அளவிற்கு வசதியில்லை.....அந்த கிராமத்தில் பல குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்லுவதில்லை......
மல்லியின்.....பிள்ளைகளும்.... இன்னும் ஒரு சில....பிள்ளைகளும் தான்.... செல்கின்றனர்....அப்படி செல்லும் குழந்தைகளின் குடும்பம் ஓரளவு.வசதிதான்.....மல்லியின்..குடும்பம் மட்டுமே.....அந்த வசதிக்காக இன்னும் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.....
அந்த ஊரின் பண்ணையார்.....எந்த குடும்ப பெண்களின் மீதும்.....ஆசை படாதவர்..... வழக்கமான பண்ணையார் பாணியில் இல்லாதவர்..... அவர்.....இந்த ஆட்டக்காரிகள்... மற்றும் பரத்தையர் களை அதிகம் அனுபவித்தவர்......மனைவி.... பிள்ளைகள்....உண்டு..... இவர்களுக்கு இது தெரிந்தாலும்.....பண்ணையார் ஆயிற்றே.....எனவே.... எதிர்த்து பேச வழியில்லை.... பண்ணையாரின் மனைவியும்....இன்னொரு பண்ணையாரின் பெண் தானே..... அவள் அப்பா.... எப்படி இருந்தார் என்பது... அவளுக்கு நன்றாக தெரியும்.... அதனால்....இந்த ஊர்... பண்ணையார் இவளது கணவர் செய்வதை இவர்கள் பெரிதாக கண்டு கொள்வது இல்லை.....
இன்னும் சொல்லப்போனால் பண்ணையாரின் மனைவி.....ஒரு விசயத்தில் சந்தோஷப்பட்டால்..... காரணம்.... அவள் அப்பா....தங்களிடம் வேலை செய்த பெண்கள் அவர்களது குடும்பங்களுக்கு என்ன செய்தார் என்பதை அவள் அறிந்திருந்தால்.....ஆனால்....இவளது கணவன்....எந்த குடும்பத்தையும் சீரழிக்காமல்.....பரத்தையரையும்.....நடனம் பெண்களையும் மட்டுமே தேடிப் போவதால்.....சற்று நிம்மதி அடைந்தாள்....
அந்த கிராமத்தில்...... இருக்கும் பல ஆண்களுக்கு மல்லி மீது பெரிதாக ஈர்ப்பு இருந்ததில்லை..... காரணம் மல்லி இந்த ஊருக்கு திருமணமாகி வரும்போது....ஒல்லியாக நார்மலான உடம்புடன் தான் இருந்தாள்.....ஆனால் நாட்கள் வருடங்கள் செல்ல...செல்ல.....
அவள் உடல் வனப்பும்.... அழகும் கூடி.....
அவள் பல ஆண்களை கிரங்கடித்தால்.....
அவளின் இடுப்பு படிப்புக்காக வே.......பல ஆண்கள் ஏங்கினார்கள்..... முலைகளை பார்த்து ஏங்கினார்கள்........அவளை அனுபவிக்க முடியாதா என்று ஏங்கினர்...
கிராமத்தில்.... எல்லாரும்.....சகஜமாக பேசிக்கொள்வார்கள்.....
மல்லியும் எல்லாரிடமும் சகஜமாக பேசுவாள்......
பண்ணையாருக்கு அடுத்து வசதியாக உள்ள சில ஆண்கள்....அவளை அடைய நினைத்தார்கள்..... ஆனால் எல்லாரும் ஒற்றுமையாய்.....அவளை அடைய நினைக்கவில்லை........அவர்களில் யார் அவளை முதலில் அடைவது என்பது அவர்களுக்குள் இருக்கும் மிகப்பெரிய போட்டி.......
பண்ணையார் இந்த போட்டியில் இல்லாததால்.......இந்த வசதி படைத்த அல்லக்கைகள் வரிந்து கட்டிக் கொண்டு அவளை அடைய....பல வழிகளில் முயன்றார்கள்......
அவளுக்கு பல உதவிகள் செய்து தருவதாக கூறி.....நட்பாக பழகி..... தங்கள் ஆசைகளை அடைய நினைத்தார்கள்....
அவர்களின் அத்தனை பேரையும்..... அவர்களின் அத்தனை முயற்சைகளையும்......வென்று காட்டி..... அவர்களுக்கு அடி பணிய மறுத்து.....தன் கற்பை காத்துக் கொண்டாள்.....மல்லி......
பண்ணையார் இவளை அனுபவித்து இருந்தாள்...... அவருக்கு பின்பு.... இவர்கள் எளிதாக அவளை அனுபவித்து இருக்கலாம்......
ஆனால் பண்ணையாரோ.....அவரது ஊரின் குடும்ப பெண்களை.....அடைய கூடாது என தீர்மானத்தில் இருந்தார்......
இப்பொழுது அவரை மீறி..... இவர்கள் இவளை வழுக்கட்டாயமாக அனுபவிக்க முடியாது........பண்ணௌயாருக்கு தெரிந்தால் தொலைத்து விடுவார்.....
பஞ்சாயத்து கூடினால்.......சொத்து கூட பறிபோக வாய்ப்புள்ளது......
ஒரே வழி.... அவள் மனமிறங்கி அவளை அவளாகவே தருவதுதான்......
ஆனால் இந்த பிடிவாதக்காரி...... கணவனுக்கு மட்டுமே உண்மையாக இருக்கவேண்டும் என்று..... அவர்கள் ஆசை வார்த்தைகளை முற்றிலும் நிராகரித்தால்.....
அவர்கள் பொறுமை இழந்து...... ஒவ்வொருவரும் ஒரு ஒரு நேரத்தில் அவளை தனியாக சந்தித்து......
நேரடியாகவே...... அவளுடன் படுக்க வேண்டும் என்று கேட்டார்கள்....... அவள் அவர்களை செருப்பால் அடிக்காத குறைதான்....... முற்றிலும் மறுத்து மிரட்டிவிட்டு விட்டாள்........
பண்ணையாருக்கு அடுத்து இருக்கும்......
1. மணி
2.கந்தவேலு
3.ஆவுடையப்பன்
4.ஆறுமுகம்
5.பழனிச்சாமி.......
இவர்கள் 5 பேரும் தான்............
வயலில் அவள் வேலை செய்யும் போது அவள் அங்கங்களை பார்த்து பரவசமடைவார்கள்......
கோவில் திருவிழாக்களில்...... இவர்கள் இவளை அடைய......படாத பாடு பட்டார்கள்...
ஆனால் அனைத்திலும் அவள் சிக்கவில்லை.......
பண்ணையார்...... தொண்டைமான் அவருக்கு மேல் எதுவும் செய்ய முடியாததால் நாட்கள் இவ்வாறே சென்றன......
இவ்வளவு போராட்டங்களில்.......இந்த வல்லூறு களிடமிருந்து தப்பித்தவள்........
ஒரு சின்ன விசயத்தில்..........தன் வீட்டிற்கு எதிர் வீட்டில் இருக்கும்......22 வயதான.......
கிளி என்று பட்டப்பெயர் வைத்து அழைக்கப்படும்....கதிரேசனிடம்.........
ஒரு எளிமையான சூழலில்.........ஒரு சிறு மனப்போராட்டத்தில்....... கணவன் அருகில் இருக்கவே.......ஜாக்கெட்டோடு......தனது முலைகளை அவன் கசக்கிகொள்ள.....அனுமதி தந்தாள்......
அந்த சம்பவத்தையும்...... அந்த சம்பவத்திற்கான காரணத்தையும்......
கிளியின்.... பின்புலத்தையும்....... அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்......
Superrr


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)