29-06-2026, 12:41 PM
அன்றைக்கு வீட்டுக்கு சென்றதும் நான் என் மனைவியிடம் லாவண்யாவுக்கு காசு கொடுத்ததை சொல்லவில்லை.
அது எனக்கு கொஞ்சம் உறுத்தலாக தான் இருந்தது. காரணம் காசி விஷயம் என்பதினால்.
சரி நாளைக்கு சொல்லலாம் என்று நினைத்தேன்.
அப்புறம் அப்படியே மறுநாள் வழக்கம் போல கிளம்பி அலுவலகத்துக்கு வந்தேன்.
காலையில வழக்கம் போல என் பாஸ் கூட பேசிக்கிட்டே இருக்கும் போது இப்படி, சம்பளம் வராமல் அனைவரும் இங்கு படும் அவதியை சொன்னேன்.
அவரு இன்னும் ரெண்டு நாள்ல அனைவருக்கும் சம்பளம் வந்துவிடும் என்று கூறினார்.
நானும் அப்படியே அதை அப்படியே அர்ச்சனா விடனும் டீம் கிட்டவும் சொன்னேன்.
அனைவரும் சிறு வருத்தத்துடன் அதை ஏற்றுக் கொண்டார்கள்.
அப்புறம் நான் என் கேபினுக்கு வர,
என் மொபைல்ல ஒரு மெசேஜ் வந்து இருந்தது. ஓபன் பண்ணி பார்த்தேன்.
ரம்யா கிட்ட இருந்து மெசேஜ் வந்து இருந்தது.
![[Image: 20260629-121338.jpg]](https://i.ibb.co/39FdP04B/20260629-121338.jpg)
ரம்யா: என்னடா பிஸியா இருக்கியா
அதை பார்த்ததும் உடனே அவளுக்கு ரிப்ளை பண்ணினேன்.
சாம்: இல்லப்பா சொல்லு. ஆமா என்னப்பா அடிக்கடி நீ காணாம போயிடுற
ரம்யா: ஆமாண்டா அம்மாவ திரும்ப ஊருல போய் விட வேண்டியது இருந்தது அதான்
சாம்: சரி சரி எப்போ வந்த நீ.
ரம்யா: இப்போ தான் வந்தேன். அதான் உடனே உனக்கு மெசேஜ் பண்ண
சாம்: அந்த திங்கட்கிழமை ரொம்ப வெயிட் பண்றேன் தெரியுமா உன் மெசேஜுக்காக
ரம்யா: தெரியும் தெரியும் நீ வெயிட் பண்ணி இருப்ப அப்படின்னு
சாம்: எப்படி ரம்யா
ரம்யா: ம்ம்ம்ம்ம்ம் எல்லாம் உன் பார்வைய வச்சி தான் சொன்னேன்
சாம்: ஆமா ரம்யா செமையா இருந்த அன்னைக்கு.
ரம்யா: அதான் உன் ஒய்ஃப் பக்கத்துல இருக்கான்னு தெரிஞ்சு கூட அப்படி சைட் அடிச்சுட்டு இருந்தியா என்னைய
சாம்: ஆமா ரம்யா. உன்ன பாத்திட்டே இருக்கணும் போல இருந்துச்சி எனக்கு
ரம்யா: சரி அப்போ ஒன்னு பண்ணலாம்
சாம்: என்ன ரம்யா.
ரம்யா: அன்னைக்கு மாதிரியே இன்னைக்கு நைட்டு என் வீட்டுக்கு வா
சாம்: நிஜமாவா ரம்யா
ரம்யா: ஆமா சாம்
சாம்: சரி
ரம்யா அப்படின்னு சொன்னேன். அப்புறம் அன்று சாயங்காலம் வழக்கத்தை விட கொஞ்சம் சீக்கிரமாகவே வீட்டுக்கு போய் விட்டேன்.
அன்றைய மாதிரியே எங்களின் இன்னொரு கார் வீட்டின் பார்க்கிங்க்குள் நிற்க, நான் இன்னொரு காரை வாசலில் நிப்பாட்டி விட்டு மேலே சென்றேன்.
நான் வீட்டுக்குப் போகும்போது என் மனைவி சோபாவில் அமர்ந்து இருந்தால்.
![[Image: 20260629-122008.jpg]](https://i.ibb.co/TDqGrJ9J/20260629-122008.jpg)
நான் என் மனைவியை பார்த்ததும் என்னடி இன்னைக்கு காரை போய் விடலையா இன்னும் அப்படின்னு கேட்டேன்.
இல்லங்க ரம்யா இணைக்கும் ஏதோ வெளில போய் இருக்காங்களாம் அதான் அப்புறமா வந்து விட சொன்னாங்க.
அவங்களுக்கு இது வேலையா போச்சு ஜோன். பேசாம நம்ம பேரை இடம் பார்க்கலாம் நம்ம காரை விடுறதுக்கு.
அவங்க என்ன என்னைக்குமா சொல்லுறாங்க இன்னைக்கு ஒரு நாள் தானங்க.
அந்த ஒரு நாள் நான் தான போய் விடுற மாதிரி இருக்கு ஜோன்.
ஏன் அந்த ஒரு நாள் கூட நீங்க போய் விட மாட்டீங்களா. சரி சரி விடுறேன் போதுமா அப்படின்னு சொல்லிட்டு அப்படியே பெட்ரூமுக்குள்ள போய் மூஞ்சி எல்லாம் கழுவி விட்டு வந்து ஹாலில் உக்காந்த.
நான் வந்து உக்காந்தந்தும் என் மனைவி என்ன பாத்து. என்ன சொல்லுங்க அப்படின்னு சொன்னாள்.
இல்ல ஜோன் உன்கிட்ட ஒன்னு சொல்லணும்.
என்ன என்ன விஷயம்.
இல்லடி இந்த மாசம் இன்னும் சம்பளம் வரல. ஏன் ஏன் என்ன ஆச்சிங்க. காரணம் இன்னும் சரியா தெரியல.
ஆனா ஆபீஸ்ல என் டீம்ல ஒர்க் பண்ற ஒரு பொண்ணு லாவண்யா அப்படின்னு ஹாஸ்டல் பீஸ் பே பண்ணனும் அப்படின்னு கேட்டா அதான் ஒரு ஆறுஆயிரம் ரூபாய் கொடுத்து இருக்கேன் அவளுக்கு,
அப்படின்னு நான் சொல்லி முடிக்கிறதுக்குள்ள, என் மனைவி ஏன் ஏன் நீங்க அந்த பொண்ணுக்கு காசு கொடுக்கணும்.
அவ அர்ச்சனாவுக்கு தான ரிப்போர்ட் பண்ணுறாங்க, அப்படின்னா அர்ச்சனாதன கொடுக்கணும் நீங்க ஏன் குடுக்குறீங்க அப்படின்னு என்ன திட்ட ஆரம்பித்தால்.
ஒரு கட்டத்தில் எனக்கு ஏண்டா இவ கிட்ட சொன்னோம் அப்படி என்று ஆகிவிட்டது.
அவள் கத்தி முடித்த பின்பு, பொறுமையாக அவளிடம், இங்க பாரு ஜோன் அர்ச்சனா கூட சம்பளமும் அவ்வளவு ஜாஸ்தி கிடையாது.
அந்தப் பொண்ணு ஹாஸ்டல் பீஸ் பே பண்ணனும் அப்படின்னு சொன்னதுனால மட்டும் தான் கொடுத்தேன்.
அதுவும் சம்பளம் வந்த உடனே எனக்கு கொடுத்தது என்று சொல்லி இருக்கிறார் சரியா.
நீ தேவையில்லாமல் ஏதாவது யோசிச்சுகிட்டு இருக்காத இதை பத்தி சரியா.
ஆமா நான் தான் தேவையில்லாம யோசிக்கிறேன் பாருங்க அப்படின்னு சொல்லிட்டு முகத்தை திருப்பிக் கொண்டால்.
அப்புறம் அப்படியே மெதுவா அவளை சமாதானப்படுத்தினேன்.
சரி சரி சாப்பிட வாங்க அப்படின்னு சொன்னாள். நானும் சரி என்று சாப்பிட போனேன்.
அது எனக்கு கொஞ்சம் உறுத்தலாக தான் இருந்தது. காரணம் காசி விஷயம் என்பதினால்.
சரி நாளைக்கு சொல்லலாம் என்று நினைத்தேன்.
அப்புறம் அப்படியே மறுநாள் வழக்கம் போல கிளம்பி அலுவலகத்துக்கு வந்தேன்.
காலையில வழக்கம் போல என் பாஸ் கூட பேசிக்கிட்டே இருக்கும் போது இப்படி, சம்பளம் வராமல் அனைவரும் இங்கு படும் அவதியை சொன்னேன்.
அவரு இன்னும் ரெண்டு நாள்ல அனைவருக்கும் சம்பளம் வந்துவிடும் என்று கூறினார்.
நானும் அப்படியே அதை அப்படியே அர்ச்சனா விடனும் டீம் கிட்டவும் சொன்னேன்.
அனைவரும் சிறு வருத்தத்துடன் அதை ஏற்றுக் கொண்டார்கள்.
அப்புறம் நான் என் கேபினுக்கு வர,
என் மொபைல்ல ஒரு மெசேஜ் வந்து இருந்தது. ஓபன் பண்ணி பார்த்தேன்.
ரம்யா கிட்ட இருந்து மெசேஜ் வந்து இருந்தது.
![[Image: 20260629-121338.jpg]](https://i.ibb.co/39FdP04B/20260629-121338.jpg)
ரம்யா: என்னடா பிஸியா இருக்கியா
அதை பார்த்ததும் உடனே அவளுக்கு ரிப்ளை பண்ணினேன்.
சாம்: இல்லப்பா சொல்லு. ஆமா என்னப்பா அடிக்கடி நீ காணாம போயிடுற
ரம்யா: ஆமாண்டா அம்மாவ திரும்ப ஊருல போய் விட வேண்டியது இருந்தது அதான்
சாம்: சரி சரி எப்போ வந்த நீ.
ரம்யா: இப்போ தான் வந்தேன். அதான் உடனே உனக்கு மெசேஜ் பண்ண
சாம்: அந்த திங்கட்கிழமை ரொம்ப வெயிட் பண்றேன் தெரியுமா உன் மெசேஜுக்காக
ரம்யா: தெரியும் தெரியும் நீ வெயிட் பண்ணி இருப்ப அப்படின்னு
சாம்: எப்படி ரம்யா
ரம்யா: ம்ம்ம்ம்ம்ம் எல்லாம் உன் பார்வைய வச்சி தான் சொன்னேன்
சாம்: ஆமா ரம்யா செமையா இருந்த அன்னைக்கு.
ரம்யா: அதான் உன் ஒய்ஃப் பக்கத்துல இருக்கான்னு தெரிஞ்சு கூட அப்படி சைட் அடிச்சுட்டு இருந்தியா என்னைய
சாம்: ஆமா ரம்யா. உன்ன பாத்திட்டே இருக்கணும் போல இருந்துச்சி எனக்கு
ரம்யா: சரி அப்போ ஒன்னு பண்ணலாம்
சாம்: என்ன ரம்யா.
ரம்யா: அன்னைக்கு மாதிரியே இன்னைக்கு நைட்டு என் வீட்டுக்கு வா
சாம்: நிஜமாவா ரம்யா
ரம்யா: ஆமா சாம்
சாம்: சரி
ரம்யா அப்படின்னு சொன்னேன். அப்புறம் அன்று சாயங்காலம் வழக்கத்தை விட கொஞ்சம் சீக்கிரமாகவே வீட்டுக்கு போய் விட்டேன்.
அன்றைய மாதிரியே எங்களின் இன்னொரு கார் வீட்டின் பார்க்கிங்க்குள் நிற்க, நான் இன்னொரு காரை வாசலில் நிப்பாட்டி விட்டு மேலே சென்றேன்.
நான் வீட்டுக்குப் போகும்போது என் மனைவி சோபாவில் அமர்ந்து இருந்தால்.
![[Image: 20260629-122008.jpg]](https://i.ibb.co/TDqGrJ9J/20260629-122008.jpg)
நான் என் மனைவியை பார்த்ததும் என்னடி இன்னைக்கு காரை போய் விடலையா இன்னும் அப்படின்னு கேட்டேன்.
இல்லங்க ரம்யா இணைக்கும் ஏதோ வெளில போய் இருக்காங்களாம் அதான் அப்புறமா வந்து விட சொன்னாங்க.
அவங்களுக்கு இது வேலையா போச்சு ஜோன். பேசாம நம்ம பேரை இடம் பார்க்கலாம் நம்ம காரை விடுறதுக்கு.
அவங்க என்ன என்னைக்குமா சொல்லுறாங்க இன்னைக்கு ஒரு நாள் தானங்க.
அந்த ஒரு நாள் நான் தான போய் விடுற மாதிரி இருக்கு ஜோன்.
ஏன் அந்த ஒரு நாள் கூட நீங்க போய் விட மாட்டீங்களா. சரி சரி விடுறேன் போதுமா அப்படின்னு சொல்லிட்டு அப்படியே பெட்ரூமுக்குள்ள போய் மூஞ்சி எல்லாம் கழுவி விட்டு வந்து ஹாலில் உக்காந்த.
நான் வந்து உக்காந்தந்தும் என் மனைவி என்ன பாத்து. என்ன சொல்லுங்க அப்படின்னு சொன்னாள்.
இல்ல ஜோன் உன்கிட்ட ஒன்னு சொல்லணும்.
என்ன என்ன விஷயம்.
இல்லடி இந்த மாசம் இன்னும் சம்பளம் வரல. ஏன் ஏன் என்ன ஆச்சிங்க. காரணம் இன்னும் சரியா தெரியல.
ஆனா ஆபீஸ்ல என் டீம்ல ஒர்க் பண்ற ஒரு பொண்ணு லாவண்யா அப்படின்னு ஹாஸ்டல் பீஸ் பே பண்ணனும் அப்படின்னு கேட்டா அதான் ஒரு ஆறுஆயிரம் ரூபாய் கொடுத்து இருக்கேன் அவளுக்கு,
அப்படின்னு நான் சொல்லி முடிக்கிறதுக்குள்ள, என் மனைவி ஏன் ஏன் நீங்க அந்த பொண்ணுக்கு காசு கொடுக்கணும்.
அவ அர்ச்சனாவுக்கு தான ரிப்போர்ட் பண்ணுறாங்க, அப்படின்னா அர்ச்சனாதன கொடுக்கணும் நீங்க ஏன் குடுக்குறீங்க அப்படின்னு என்ன திட்ட ஆரம்பித்தால்.
ஒரு கட்டத்தில் எனக்கு ஏண்டா இவ கிட்ட சொன்னோம் அப்படி என்று ஆகிவிட்டது.
அவள் கத்தி முடித்த பின்பு, பொறுமையாக அவளிடம், இங்க பாரு ஜோன் அர்ச்சனா கூட சம்பளமும் அவ்வளவு ஜாஸ்தி கிடையாது.
அந்தப் பொண்ணு ஹாஸ்டல் பீஸ் பே பண்ணனும் அப்படின்னு சொன்னதுனால மட்டும் தான் கொடுத்தேன்.
அதுவும் சம்பளம் வந்த உடனே எனக்கு கொடுத்தது என்று சொல்லி இருக்கிறார் சரியா.
நீ தேவையில்லாமல் ஏதாவது யோசிச்சுகிட்டு இருக்காத இதை பத்தி சரியா.
ஆமா நான் தான் தேவையில்லாம யோசிக்கிறேன் பாருங்க அப்படின்னு சொல்லிட்டு முகத்தை திருப்பிக் கொண்டால்.
அப்புறம் அப்படியே மெதுவா அவளை சமாதானப்படுத்தினேன்.
சரி சரி சாப்பிட வாங்க அப்படின்னு சொன்னாள். நானும் சரி என்று சாப்பிட போனேன்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)