29-06-2026, 10:55 AM
நண்பா மிகவும் எதார்த்தமான பதிவு அதிலும் சந்தியா தன் விருப்பம் இல்லாமல் தன் தேக்கத்தை தொட்ட பாண்டி தள்ளி அறைவிட்டு பாண்டி தன் செய்த தவறை உணர்ந்து வீட்டை விட்டு வெளியே சென்ற உடனே சந்தியா தன் தவறை உணர்ந்து சொல்லியது மிகவும் நேர்த்தியாக இருந்தது. பாண்டி வீட்டிற்கு வந்து சந்தியா காத்திருந்து சொல்லி பாண்டி மனதில் உள்ள ஏக்கத்தை கதையில் சொல்லியது மிகவும் உயிரோட்டம் நிரம்பிய நன்றாக உள்ளது.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)