♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.❤️❤️⭐️
Episode - 181

அனு மெல்லக் கண்களைத் திறந்தாள். சில கணங்கள், தன்னைச் சுற்றியிருந்த உலகமே அவளுக்குப் புதிராகத் தோன்றியது. தான் எங்கே இருக்கிறாள், எப்படி இங்கு வந்தாள் என்ற நினைவு கூட மனதில் மங்கியிருந்தது.

மெதுவாக எழுந்து அமர்ந்தவள் சுற்றிலும் பார்வையைச் சுழற்றியபோது, அவளது இதயம் ஒரு கணம் துடிப்பை மறந்தது. சில மணி நேரங்களுக்கு முன்பு பாழடைந்த சிதிலமாகக் காட்சியளித்த மாயமலையின் பங்களா, இப்போது காலத்தை வென்று நின்ற புது மாளிகையைப் போல ஒளிவீசிக் கொண்டிருந்தது. சுவர்களில் செதுக்கப்பட்டிருந்த சிற்பங்கள் உயிர் பெற்றுப் பார்வை செலுத்துவது போலவும், மெல்லிய விளக்கொளி முழு அறையையும் ஒரு கனவுலகச் சாயலில் மூழ்கடித்திருந்தது.

தான் எப்படி, எப்போது இந்த இடத்திற்கு வந்தோம் என்று அவளது மூளைக்கு எட்டவில்லை. அது மாயமலையின் பாழடைந்த பங்களா தான்; ஆனால் இப்போது காத்தவராயனின் அமானுஷ்ய சக்தியால் புதுப்பொலிவு பெற்று, ஒரு பழங்காலத்து மாளிகை போலக் கம்பீரமாகத் காட்சியளித்துக் கொண்டிருந்தது.

கட்டிலிலிருந்து இறங்கி தரையில் கால்வைத்தாள். பளிங்கைப் போல மின்னிய கிரானைட் தரையில் அவளது உருவம் தெளிவாகப் பிரதிபலித்தது. அந்தப் பிரதிபலிப்பைக் கண்டவள் தன்னிச்சையாக உறைந்து நின்றாள்.

"இது... நானா?"

நவீன உடைகள் அனைத்தும் மறைந்து, அவற்றுக்குப் பதிலாக ஒரு பேரரசியின் ஆடை அவளது உடலை அலங்கரித்திருந்தது. நவரத்தின ஆபரணங்கள் மெல்லிய ஒளியில் நட்சத்திரங்களைப் போல ஜொலித்தன. அந்த அலங்காரம் அவளது தோற்றத்தை மட்டும் மாற்றவில்லை; அவளுக்குள் இருந்த ஒரு மறைந்திருந்த அரச கம்பீரத்தையே வெளிக்கொண்டு வந்தது.


[Image: images.jpg]

பழங்காலத்து உடை அனுவின் சாக்லேட் நிற மேனியின் அழகை முன்பை விடப் பன்மடங்கு கூட்டி, அவளை ஒரு காமப் பேரரசியாகவே மாற்றியிருந்தது. அவளது உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் அது அப்பட்டமாக, மிகக் கவர்ச்சியாக வெளிச்சம் போட்டுக் காட்டியது.

அரசிக்குரிய அந்த மெல்லிய ஆடை, அவளது வளைந்து நெளிந்த ஸ்பெஷல் இடுப்பழகை அப்படியே வெளியே காட்டியதோடு மட்டுமல்லாமல், அவளது திமிறி நின்ற மார்புகளின் பாதியளவை மேலெழும்பித் தெரியும்படி கச்சிதமாக இறுக்கிப் பிடித்திருந்தது. ஆடையின் கீழ்வடிவமைப்பு, அவளது பளபளப்பான, திரண்ட தொடைகளின் அழகை அசைவுகளுக்கு ஏற்பப் பலவண்ணங்களில் பிரதிபலித்துக் காட்டியது.

அவள் சற்றுத் திரும்பித் தன் பின்னழகைப் பார்த்தபோது, அந்த ஆடை அவளது பின்புறத்து நளினத்தையும், அதன் எடுப்பான வளைவையும் துல்லியமாகத் தழுவி நின்று, அவளது பேரழகிற்கு மேலும் ஒரு காமக் கிறக்கத்தைக் கொடுத்திருந்தது. தன் உடலின் ஒவ்வொரு அங்கமும் இப்படித் தனித்தனியாக, அலாதியான அழகுடன் காட்சியளிப்பதைக் கண்டுதான் அனுவுக்குள் தன் மீதே கர்வமும் மமதையும் பிறந்தது.

தலைமுடி முதல் கால் விரல் நகம் வரை, தன் உடலின் ஒவ்வொரு அங்கமாகத் தன் அழகைத் தானே கண்ணாடியில் காண்பது போல ரசித்துக் கொண்டே வந்தாள்.

ஒரு கணம் தன் உருவத்திலிருந்து பார்வையைப் பிரிக்க முடியாமல் நின்றாள். ஆனால் அடுத்த நொடியே மனதின் ஆழத்தில் மறைந்திருந்த இன்னொரு உணர்வு மெதுவாகத் தலைதூக்கியது—பொறாமை.

"என்னை விட... அவளிடம் என்ன இருக்கிறது?"

அந்த ஒரு கேள்வி, அவளது இதயத்தின் அமைதியையே சிதறடித்தது

"என் அழகுக்கு என்ன குறைச்சல்? இவ்வளவு பேரழகியாக இருக்கும் என்னை விடுத்து, எதற்காகக் காத்தவராயன் தன்னை விட அந்தப் பிரியங்காவிற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறான்?" என்று அவளது மனம் பொறாமையுடனும் ஆதங்கத்துடனும் கேட்டது.

அதே நேரத்தில், அந்த மாளிகையின் ஒவ்வொரு மூலையும் அனுவின் மனதில் புதிய கேள்விகளை எழுப்பியது. சுவர்களில் செதுக்கப்பட்டிருந்த பழங்காலச் சிற்பங்கள், உயர்ந்த தூண்களில் பொறிக்கப்பட்டிருந்த வேலைப்பாடுகள், அகல் விளக்குகளின் மங்கலான ஒளி—எல்லாமே அவள் ஏற்கனவே காலப்பயணம் செய்து கண்ட அந்தப் பழங்கால உலகை நினைவூட்டின.
ஒரு கணம் அவளது இதயம் படபடத்தது.
"மீண்டும்... காலம் என்னை இங்கே இழுத்து வந்துவிட்டதா? நான் உண்மையிலேயே சோழர் காலத்தில் இருக்கிறேனா... இல்லை இன்னும் நிகழ்காலத்தில்தானா?"

அந்தச் சந்தேகம் மனம் முழுவதும் பரவ, அவள் சுற்றிலும் கூர்ந்து நோக்கினாள். ஒவ்வொரு பொருளும் பழங்காலத்தின் சாட்சியாகவே தெரிந்தது. ஒரு நொடி கூட, தன்னை நிகழ்காலத்தில் இருப்பதாக நம்ப முடியவில்லை.
ஆனால், அடுத்த கணமே அந்த மாயை சிதறிப் போனது.

அந்த மாளிகையின் நீண்ட நுழைவாயிலின் மறுமுனையில், பழங்காலச் சூழலோடு முற்றிலும் பொருந்தாத ஒரு நவீன உருவம் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தது.
அதைப் பார்த்த நொடியே அனுவின் சந்தேகம் கலைந்தது.

"இல்லை... நான் காலத்தைத் தாண்டி வரவில்லை. இன்னும் நிகழ்காலத்தில்தான் இருக்கிறேன். ஆனால்... இந்த இடத்தில் நடப்பது மட்டும் மனித அறிவுக்கு அப்பாற்பட்டது."
அந்த எண்ணம் தோன்றிய அதே நொடியில், அவளது பார்வை அந்த உருவத்தின் மீது நிலைகுத்தியது. அடுத்த கணம், அவளது இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.

அனுவின் கண்கள் ஆச்சரியத்தில் அப்படியே விரிந்தன. அவளது சந்தேகங்கள் அனைத்தும் நொடியில் மறைந்து, இதயம் படபடவென அடிக்கத் தொடங்கியது. ஏனெனில், அவளது கண்களுக்கு முன்னால் இப்போது நின்றுகொண்டிருந்த உருவம்—அவள் தன் கனவில் கண்ட அதே உருவம்!
தன்னுடைய கனவுகளில் வந்து, பிரியங்காவின் மேனியில் அவன் எப்படியெல்லாம் சில்மிஷம் செய்துகொண்டிருந்தானோ, அவளது உடலைத் தன் காம வெறியால் எப்படியெல்லாம் வளைத்துக்கொண்டிருந்தானோ, அதே உருவம் இப்போது அவள் கண் முன்னால் நிஜமாக நின்றுகொண்டிருந்தது.

அவன் பெயர் என்னவென்று அவளுக்குத் தெரியாது, அவன் யார் என்பதும் தெரியாது. ஆனால், அவன் கனவில் பிரியங்காவிற்குச் செய்த அந்தச் சில்மிஷங்களும், தீண்டல்களும் அவளது சொந்த மேனியிலும் ஒரு சூட்டைக் கிளப்பியதை அனு அப்பட்டமாக உணர்ந்தாள். அவளது உடலின் ஒவ்வொரு அணுவும் அந்தத் தொடுதலின் நினைவில் தவித்தது.

அவனை இந்த நிஜ உலகில், இவ்வளவு அருகில் பார்த்த உடனே, அவளுக்குள் அடக்கி வைக்கப்பட்டிருந்த ஒட்டுமொத்தக் காம ஏக்கமும் அவளது கண்களில் அப்பட்டமாக வெளிப்பட்டது. தன் அழகைக் கண்டு அதுவரை காட்டிய கர்வம் எல்லாம் மறைந்து, அவனது கூர்மையான  பார்வைக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கத் துடிக்கும் ஒரு தவிப்பு அவளது பார்வையில் தெரிந்தது. பிரியங்காவை போல இவன் தன் மேனியையும் அதேபோலத் தீண்டி, தனக்குள்ளும் அந்தக் காமத் தீயை மூட்ட மாட்டானா என்ற ஏக்கம் அவளை முழுமையாக ஆட்கொண்டது.

"நீ யார்...? இந்த உடலில் இருப்பது... காத்தவராயன்தானே?" என்று அனு நடுங்கும் குரலில் கேட்டாள். அவளது வார்த்தைகளில் பயமும், குழப்பமும், விளக்க முடியாத ஓர் ஈர்ப்பும் ஒன்றாகக் கலந்திருந்தன. அவளது பார்வை அவன் முகத்தை விட்டு ஒரு கணம் கூட விலகவில்லை.

அவளது கேள்விக்குப் பதில் சொல்ல அவன் அவசரப்படவில்லை.

அமைதியே அவனது முதல் பதிலாக இருந்தது.

மெல்ல,கம்பீர நடையுடன் அவளை நோக்கி முன்னேறினான். அந்த ஒவ்வொரு அடியும் அந்தப் பெரும் மாளிகையின் அமைதியை இன்னும் ஆழமாக்கியது. அவன் நெருங்க நெருங்க, அனுவின் இதயத் துடிப்பு அவளுக்கே தெளிவாகக் கேட்கத் தொடங்கியது.

சில நிமிடங்களுக்கு முன்பு, பளபளக்கும் தரையில் பிரதிபலித்த தன் உருவத்தை ரசித்திருந்த அவள், இப்போது அவனது கண்களில் பிரதிபலிக்கும் தன் உருவத்தையே உணர்ந்தாள்.

அவனது அந்தத் தீர்க்கமான, ஊடுருவும் அமானுஷ்யப் பார்வை அனுவுக்கு உள்ளுக்குள் ஒரு விசித்திரமான குறுகுறுப்பை உண்டாக்கியது. அவனது கண்கள் வெறும் ஆடைகளை மட்டும் பார்க்கவில்லை; மாறாக, அவளது உடலின் ஆடைகளையும் தாண்டி, உள்ளே இருக்கும் அவளது மென்மையான அங்கங்களை நேரடியாகத் தொட்டுத் தடவுவது போன்ற ஒரு உணர்வை அனு தன் உடம்பில் அப்பட்டமாக உணர்ந்தாள். அவளது மேனி சிலிர்த்தது.

அவளது இதழ்கள் அவனது அடுத்த கட்டத் தீண்டலுக்காக மெல்லத் துடித்தன.

இன்னும் ஒரு அடி நெருங்கியவன், எந்த வார்த்தையும் பேசாமல் அவளது முகத்திற்கு மிக அருகில் வந்து நின்றான்.
அனு அசையாமல் நின்றாள்.
மெல்ல, தனது நீண்ட விரல்களை உயர்த்தியவன், அவளது இதழ்களை மிக மென்மையாகத் தொட்டான்.

அந்த ஒரு நொடி...

காலமே நின்றுவிட்டதுபோல் தோன்றியது.
அந்தத் தீண்டலில் இருந்த வெப்பமும், ஏற்கனவே எங்கோ உணர்ந்ததுபோலிருந்த அந்தப் பரிச்சயமான உணர்வும் அனுவின் நினைவுகளை ஒரே கணத்தில் கிளறிவிட்டன.

அவளது கண்கள் விரிந்தன.
இனி அவளுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

அவள் முன்னால் நின்றிருப்பவன் சாதாரண மனிதன் அல்ல...
காளிங்கனின் உடலைத் தன் இருப்பிடமாகக் கொண்ட காத்தவராயன்தான்.

அந்த ஒரு தீண்டல், அனுவின் மனதில் புதைந்து கிடந்த எண்ணற்ற உணர்வுகளை ஒரே நேரத்தில் விழித்தெழச் செய்தது. ஆனால், அவற்றையெல்லாம் முந்திக்கொண்டு மேலெழுந்தது ஒரு உணர்வு—பொறாமை.

கனவுகளில் அவள் மீண்டும் மீண்டும் கண்ட காட்சிகள் மின்னல் போல நினைவில் பாய்ந்தன. அவன் பிரியங்காவிடம் காட்டிய நெருக்கமும், அவளை நோக்கிய அந்த மர்மமான பார்வையும் அனுவின் இதயத்தில் இதுவரை ஆறாத காயமாகவே இருந்தது.
அவளது முகத்தில் ஒரு கணத்தில் மாற்றம் ஏற்பட்டது. சில நொடிகளுக்கு முன்பு இருந்த திகைப்பும் பரவசமும் மறைந்து, அதற்கு பதிலாக உரிமை கலந்த கோபம் கண்களில் எரியத் தொடங்கியது.

திடீரென அவனிடமிருந்து ஓரடி பின்வாங்கியவள், நடுங்கிய குரலில்,

"என்னை விட்டுவிட்டு... பிரியங்காவைத் தேடி சென்றவன் நீதானே? இப்போது மட்டும் ஏன் என்னைத் தேடி வந்திருக்கிறாய்? என்னை நெருங்காதே... என்னைத் தனியாக விடு..."
என்று கூறினாள்.

அவளது வார்த்தைகளில் கோபம் இருந்தது. ஆனால் அந்தக் கோபத்தின் அடியில் மறைந்திருந்த ஏக்கத்தையும், ஏமாற்றத்தையும் அவனால் மறைக்க முடியவில்லை.

அனுவின் மனப்போராட்டத்தை ஒரு கணம் அமைதியாக ரசித்த காத்தவராயன், திடீரென்று உரக்கச் சிரித்தான்.
அந்தச் சிரிப்பு சாதாரண மனிதனின் சிரிப்பல்ல.

அது மாளிகையின் உயர்ந்த தூண்களில் மோதிச் சுழன்று, அறை முழுவதும் எதிரொலித்தது. அந்த ஒலியில் மர்மமும், தன்னம்பிக்கையும், சொல்ல முடியாத ஒரு அமானுஷ்ய வசீகரமும் கலந்திருந்தது.
அவனது சிரிப்பைக் கேட்ட அந்த நொடியே, அறையில் எரிந்துகொண்டிருந்த விளக்குச் சுடர்கள் கூட மெல்ல அசைந்தன. அனுவின் இதயம் மீண்டும் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது.

மெல்ல அவளை நோக்கி மீண்டும் ஓரடி எடுத்து வைத்தான். அவனது ஒவ்வொரு அடியும் அறையின் அமைதியையே ஆளுவது போல இருந்தது. அனுவின் விழிகளை விட்டு ஒரு கணம் கூட விலகாமல் பார்த்தபடி, அவளது மூச்சுக்காற்றோடு தன் மூச்சும் கலக்கும் அளவுக்கு நெருங்கினான்.

"உன்னை விட்டு நான் சென்றேனா...?" என்று மெதுவாகக் கேட்டான். அந்தக் குரலில் குற்றச்சாட்டு இல்லை; மாறாக, அவளது மனத்தின் ஆழத்தில் மறைந்திருந்த நினைவுகளைத் தூண்டும் ஒரு மயக்கும் காந்தம் இருந்தது.

"நன்றாக யோசி, அனு..."

அந்த மூன்று வார்த்தைகள் அவளது இதயத்தில் எதிரொலித்தன. ஒரு கணம் அவளது மனம் தடுமாறியது. அவன் சொல்வது உண்மையா? இல்லை, தன்னை மீண்டும் வசப்படுத்த அவன் ஆடும் இன்னொரு மன விளையாட்டா? என்ற குழப்பம் அவளது பார்வையில் தெரிந்தது.

அவளது அந்தத் தயக்கத்தை ரசித்தபடி, காத்தவராயன் இன்னும் சற்றே நெருங்கினான்.

"என்னை நீயும்... அந்த ஆராதனாவும் சேர்ந்து விரட்டி அடிக்கவில்லையா?" என்று மெல்லிய சிரிப்போடு கேட்டான்.

"உங்களைப் பார்த்து நான் பயந்ததால் அல்ல... நீங்கள் இருவரும் என்னை அந்த இடத்தை விட்டு விலகச் செய்ததால் தான் நான் சென்றேன். இல்லையென்றால்..." என்று சொல்லிவிட்டு அவன் ஒரு கணம் நிறுத்தினான்.

அவனது பார்வை மீண்டும் அனுவின் முகத்தில் நிலைத்தது.

"உன்னைப் போன்ற ஒரு பேரழகியை விட்டு நான் என் விருப்பத்தால் விலகியிருப்பேனா?"

அந்த வார்த்தைகள் வெறும் காதல் மொழிகளாக இல்லை. அவை அவளது கர்வத்தையும், ஏக்கத்தையும், பொறாமையையும் ஒரே நேரத்தில் வருடிச் சென்றன. அனுவின் கண்களில் இருந்த கோபம் சிறிது சிறிதாகக் கரையத் தொடங்கியது. அவளது இதயம் மட்டும், அந்தக் குரலின் மயக்கத்தில் மீண்டும் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.

"இந்தக் காம தேவதை அனுவை தவிர, வேறு எந்தப் பெண்ணையாவது நான் ஏறெடுத்துத்தான் பார்த்திருப்பேனா...!" என அக்மார்க் காதல் மொழிகளை  காமத்துடன் கலந்து பேசினான் காத்தவராயன். அவனது வார்த்தைகளும், அவன் அவளைக் 'காம தேவதை' என்று அழைத்ததும் அனுவின் பொறாமையை அப்படியே பனியாக உருகச் செய்து, அவளுக்குள் மீண்டும் தாளாத இன்ப வெறியைத் தூண்டத் தொடங்கியது.

அனுவின் கண்கள் இப்போது காமக் கிறக்கத்தோடு அவனைக் கூர்ந்து நோக்கின. அந்தப் பார்வையின் உக்கிரம் காத்தவராயனின் நெஞ்சுக்கு நேராக ஆயிரம் காம அம்புகள் ஒரே நேரத்தில் பாய்ந்தது போன்ற ஒரு பேரதிர்வை அவனுக்குள் உண்டாக்கியது. அனுவின் உடலுக்குள் எரிந்து கொண்டிருந்த காமத் தீயை விட, இரண்டு மடங்கு வேகம் கொண்ட ஒரு தீப்பிழம்பு இப்போது காத்தவராயனுக்குள் பற்றி எரியத் தொடங்கியது. அவளது அழகு ததும்பும் கவர்ச்சி மேனியை உடனடியாக வளைத்து விட வேண்டும் என்ற வெறி அவனது ரத்தத்தைக் கொதிக்க வைத்தது.

"அப்போ... தப்பு என்னோடதா?" என்று அனு தன் இதழ்களைச் சற்றே திறந்து, மெல்லிய காமக் கிறக்கத்துடன், ஒருவித வசீகரமான குரலில் அவனிடம் கேட்டாள்.

அவளது அந்தக் கேள்வி அவனது காம நரம்புகளை இன்னும் உசுப்ப, காத்தவராயன் சற்றும் தாமதிக்காமல் அவளது மென்மையான இடுப்பின் ஓரமாகத் தன் பலமான கைகளை வைத்து ஆழமாக அழுத்தினான். அந்த அழுத்தத்தில் அவளது இடுப்புச் சதை வளைந்து கொடுக்க, அவளைத் தன் மார்போடு பதியும்படி பலமாக இழுத்து அணைத்துக் கொண்டான். இருவரின் உடல்களும் இடைவெளியின்றிப் பிணைந்து கொண்டன.

[Image: e36885533837a09c3c206c20ad581d0b.jpg]

"உன்னுடைய தவறு எதுவும் இல்லை அனு..." என்று அவளது காதோரம் காந்தக் குரலில் முணுமுணுத்தபடியே, அவளது மென்மையான காது மடல்களைத் தன் பற்களால் லேசான வலியும் சுகமும் கலக்கும்படி கடித்தான். அவளது உடல் அந்தத் தீண்டலில் சிலிர்த்துப் போனது.
அவளைத் தன் பிடியில் இன்னும் இறுக்கிக் கொண்ட காத்தவராயன்,
ஆனால் அனு... அன்னைக்கு நான் ஒரு ஆவியென்று கூடப் பார்க்காமல், நீயும் ஆராதனாவும் சேர்ந்து எனக்கு என்ன அடி கொடுத்து வெளுத்தீங்க தெரியுமா? என் ஒட்டுமொத்த வாழ்நாளிலேயே, ஏன் என் ஏழு ஜென்மத்துலேயே நான் அப்படி ஒரு அடியை வாங்கினதே இல்லைமா!" என்று வடிவேலு பாணியில் தன் குரலை மாற்றி, முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு பேசினான்.

"என்ன அடி! என்ன உதை! 'ஐயோ... அம்மா... விட்டுடுங்கடா கைப்புள்ளைகளா'ன்னு நான் கத்துனது அந்த மாயமலைக்கே கேட்டுச்சு தெரியுமா? என் மானமே காத்துல பறந்து போச்சு!" என்று நொந்தபடி சொல்லிவிட்டு, அவளது காதுக்குள்ளேயே மெல்லக் குரூரமும் காமமும் கலந்த குரலில் சிரித்தான்.

அவன் அவளது மெல்லிய இடுப்பையும் மார்புகளையும் தன் உடலோடு சேர்த்து இறுக்கி அணைத்திருக்க, அவனது பிடிக்குள் முற்றிலும் கட்டுண்டு கிடந்த அனு, அவனது வடிவேலு பாணி நகைச்சுவையைக் கேட்டு மென்மையாகச் சிரித்தாள். அவளது இதழ்களில் தெரிந்த அந்தப் புன்னகை அடுத்த கணமே ஒரு  காமக் கிறக்கமாக மாறியது.

அவனது மார்பில் தன் கைகளை ஊன்றி, அவனை நிமிர்ந்து பார்த்தவள், "இருந்தாலும்... ராத்திரி உன் தடியை  உள்ளே வச்சு எனக்கு நீ குத்தின குத்துக்கு எல்லாம், நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து உனக்குக் கொடுத்த இந்த அடி ரொம்ப கம்மி தான்!" என அப்பட்டமான டபுள் மீனிங்கில் (இருபொருள் படும்படி) ஒரு வெறித்தனமான காமச் சிரிப்பு சிரித்தாள்.

அனுவின் அந்தத் அப்பட்டமான காம வார்த்தைகளும், அவளது இளமை ததும்பும் மேனி அவனை நெருங்கி உரசிய அந்த நொடிகளும், காத்தவராயனுக்குள் உறங்கிக் கிடந்த உணர்ச்சிகளை முழுமையாகக் கிளர்த்தின. ஒரு கணத்தில், அவனது உடல் முழுவதும் மின்னல் பாய்ந்ததுபோல சிலிர்த்தது. அவனது நரம்புகள் ஒவ்வொன்றும் முறுக்கேற, மேனியிலிருந்த ரோமங்கள் அனைத்தும் அப்படியே எழுந்து நின்றன. அவனைச் சுற்றி கண்ணுக்குப் புலப்படாத ஒரு அமானுஷ்ய ஆற்றல் சுழன்றெழுந்தது.

அந்தச் சிலிர்ப்பின் உந்துதலோடு, அவனுக்குள் பொங்கிய உணர்ச்சி வெறும் அவனுக்குள் மட்டுமே அடங்கி நிற்கவில்லை. அது பேரலையாக அறை முழுவதும் பரவி, காற்றையே கனமாக மாற்றியது. அடுத்த கணமே, அந்த அந்தரங்க அறையை அலங்கரித்திருந்த பழங்காலத்து வீணை, புல்லாங்குழல், மிருதங்கம் போன்ற இசைக்கருவிகள், எந்த மனிதக் கரங்களின் தீண்டலும் இன்றி தாமாகவே உயிர் பெற்றதுபோல் இசைக்கத் தொடங்கின. உண்டான இசை அறையின் காம சூழலை இன்னும் கூட்டியது .

காத்தவராயன் தன் பலமான கைகளை அனுவின் வளைந்த இடுப்பின் மீது வைத்து,அவளது அழகிய மேனியைத் தன் உடலோடு இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான். அவனது தொடுதலின் உஷ்ணத்தில் உருகிய அனுவும், தன் கைகளால் அவனது கழுத்தைக் கட்டிக்கொண்டு அவனை விஞ்சும் அளவுக்கு இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

அறையில் மனிதக் கரங்களின்றித் தானாக இசைத்துக் கொண்டிருந்த அந்த  இசைக்கருவிகளின் தாளமும் வேகமும் இப்போது இன்னும் கூடியது. அந்த இசையின் மயக்கும் ராகங்களுக்குத் தகுந்தவாறு, காத்தவராயன் அனுவை வளைத்து, அவளது உடலைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அப்படியே ஒரு மோக நடனம் ஆட ஆரம்பித்தான். காமக் கிறக்கத்தில் இருந்த அனுவும் அவனது அசைவுகளுக்குத் தன் இடுப்பையும் உடலையும் வளைத்து, அவனோடு சேர்ந்து வெறித்தனமாக ஆட ஆரம்பித்தாள்.

அவர்கள் ஆடிய ஒவ்வொரு அசைவிலும் காமத்தின் உக்கிரம் வெளிப்பட்டது. அந்தப் பழங்காலத்து அரசி ஆடை, அவளது அசைவுகளுக்கு ஏற்ப விலகி அவளது திரண்ட தொடைகளையும், எடுப்பான பின்னழகையும் அப்பட்டமாகக் காட்ட, காத்தவராயனின் கண்கள் காம வெறியால் சிவந்தன. அவன் அவளின் பின்பக்கம் தூக்கித் தன் மார்போடு இறுக்கும் போதெல்லாம், அவளது திமிறிய மார்பகங்கள் அவனது அகன்ற நெஞ்சில் பலமாக நசுங்கி, இருவருக்குள்ளும் காமத் தீயை இன்னும் அதிகமாக்கியது.

அனு தன் தலையைப் பின்னுக்குச் சாய்த்து, காமக் கிறக்கத்துடன் முனகியபடியே அவனது அசைவுகளுக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்தாள். இருவரின் உடல்களிலிருந்தும் வழிந்த வியர்வை, விளக்கு ஒளியில் மின்னி, அவர்களின் கவர்ச்சியைப் பன்மடங்கு கூட்டியது. ஆடைகளின் உராய்வும், உடல்களின் பிணைப்பும் அந்த அறையையே ஒரு காமப் பெருங்கடலாக மாற்றிக் கொண்டிருந்தது.

அதே வேளையில், அந்தப் பாழடைந்த பங்களாவின் அழகுபெற்ற மற்றொரு இருண்ட அறையில்...

காத்தவராயனும் அனுவும் இருந்த அறையிலிருந்து எழுந்த காம நடனத்தின் அதிர்வுகள், காற்றில் கலந்திருந்த மயக்கும் வாசனையோடு சேர்ந்து, மெல்ல அடுத்த அறையையும் ஆட்கொள்ளத் தொடங்கின. அந்தக் கண்ணுக்குப் புலப்படாத அலைகள் சுவர்களைக் கூட ஊடுருவி வந்து, அங்கே மயக்கத்தில் கிடந்த பிரியங்காவின் மேனியை மெதுவாகத் தீண்டின.

ஏற்கனவே விவரிக்க முடியாத காம ஜூரத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த அவளது உடல், அந்த அதிர்வை உணர்ந்ததும் திடீரெனச் சிலிர்த்தது. யாரோ கண்ணுக்குப் புலப்படாத கரம் ஒன்று தன் உயிரையே வருடுவது போல, அவளது உடலெங்கும் ஒரு வெப்ப அலை பரவியது.

அந்த உணர்வு கணம் கணமாக அதிகரிக்க, அவளது மூச்சு வேகமடைந்தது. இதயம் படபடவெனத் துடித்தது. ஒரு பயங்கரமான கனவின் ஆழத்திலிருந்து யாரோ பலமாக உலுக்கி எழுப்பியது போல, பிரியங்கா திடுக்கிட்டு கண்களைத் திறந்தாள்.

கண்கள் திறந்த பிறகும் அந்த உணர்வு விலகவில்லை. மாறாக, அந்தப் பங்களாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் யாரோ தன்னை அழைப்பது போல ஒரு ஈர்ப்பு அவளை ஆட்கொண்டது. என்ன நடக்கிறது என்று புரியாமல், பயமும் ஆவலும் கலந்த குழப்பத்துடன் அவள் சுற்றிலும் பார்வையை ஓட்டினாள்.

காத்தவராயனும் அனுவும் காமக் கிறக்கத்தின் உச்சத்தில் தங்களை முற்றிலும் மறந்தபடி ஆடிக்கொண்டிருந்தனர். இருவரின் விரல்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கொள்ள, உடல்கள் எவ்வித இடைவெளியுமின்றி மிக நெருக்கமாக உரசி அசைந்தன. திடீரென காத்தவராயன் தன் ஒரு கையை அவளது மென்மையான முதுகின் கீழே கொண்டு சென்று, அவளது உடலை அப்படியே ஒட்டுமொத்தமாக மேலே தூக்கினான். அந்த சக்தியின் உந்துதலில், அவளைத் தன் மார்புக்கு மேலே தாங்கியபடி, அந்த அறையையே வட்டமடித்துச் சுற்றினான்.
அவர்களின் இறுக்கமான காமப் பிணைப்பிலிருந்து வெளிப்பட்ட காமத்தின் சூடு அந்த அறை முழுவதும் பரவியது. இவர்களின் இந்த தீவிர நெருக்கத்தைக் கண்ட அங்கிருந்த உயிரற்ற பொருட்களுக்குக் கூட உயிர் வந்து காம வெறி உண்டாவது போலத் தோன்றியது. காற்றில் அலைபாய்ந்த மெல்லிய பட்டுத் திரைச்சீலைகள், இவர்களின் உடல்களைப் போலவே ஒன்றோடொன்று கொடி போல பின்னிப் பிணைந்து, காமக் கிறக்கத்தில் சுருண்டு கொண்டன.

சுவரில் இருந்த பழங்கால ஓவியங்களில் இருந்த உருவங்கள் கூட இவர்களின் மோகத்தை பார்த்து வெட்கத்தால் முகம் சிவந்தன.அந்த அறையின் விளக்கு வெளிச்சம் மங்கலாகி காமத்தின் அடையாளமான சிவப்பு நிறமாக மாறியது.

அதே நேரத்தில், காற்றில் தானாகவே வாசித்துக் கொண்டிருந்த இசைக்கருவிகளின் சுருதியும் நாதமும் இன்னும் பல மடங்கு அதிகமாகிக் மோகத்தை அதிகம் ஆக்கியது. வீணையின் நரம்புகள் தாளம் தப்பிக் காம வெறியோடு அதிர, புல்லாங்குழலின் ஓசையோடு இணைந்து ஒரு பெண்ணின் நீண்ட, கிறக்கமான "ம்ம்ம்ம்... ஸ்ஸ்ஸ்ஸ்... ஆ...." என்ற காம முனகல் சத்தம் அறையெங்கும் இழைந்து பரவியது. அந்த இசையும் முனகலும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து, அந்த அறையின் மூலை முடுக்கெல்லாம் ஒருவித மயக்க ஊட்டும் அதிர்வை உண்டாக்கி எதிரொலித்தது.


அவன் அவளை மேலே தூக்கியிருந்த அந்த நிலையில், அனுவின் அந்த வளைந்து நெளிந்த  ஸ்பெஷல் இடுப்பு அப்படியே காத்தவராயனின் முகத்திற்கு நேராக, மிக அருகில் காட்சியளித்தது. அந்தப் பேரழகைக் கண்டு அவனது கண்கள் விரிந்தன. அதன் நளினத்தை அணு அணுவாக ரசித்துக்கொண்டே, அவளது இடுப்பின் மடிப்புகளில் தன் இதழ்களைப் பதித்து ஆழமாக முத்தமிட்டான். அந்தத் திடீர் தீண்டலில் அனுவின் உடலில் ஒரு மெல்லிய நடுக்கம் பரவ, தன் இதழ்களைக் கடித்தபடி, காமம் கலந்த ஒரு கிறக்கமான புன்னகையோடு அவனை நோக்கி முனகினாள்.

அவளது வெட்கச் சிரிப்பு அவனது வெறியை இன்னும் கூட்ட, காத்தவராயன் தன் இதழ்களை திறந்து, அவளது பூ போன்ற மென்மையான இடுப்பின் மீது தன் சூடான நாக்கால் மெல்ல உரசி,அவள் இடுப்பில் எச்சில் பதித்து ஈரமாக்கினான். அவனது நாக்கின், மென்மையான தீண்டல் அனுவுக்குள் தாளாத இன்பக் கிறக்கத்தைக் கூட்டியது.

அவனது சூடான நாக்கு அவளது பூ போன்ற இடுப்பின் மடிப்புகளில் மெல்ல உரசித் தடவிய அந்த நொடியில், அவளது கட்டுப்பாடு முற்றிலும் உடைந்தது.
அவளது உடலின் ஒவ்வொரு அணுவும் சுகத்தில் துடிக்க, அவனது தலைமுடியைப் பலமாகப் பற்றிப் பிடித்தபடி, "ஆஹ்ஹ்... ஸ்ஸ்ஸ்... காத்தவராயா..." என்று காம ஜுரத்தின் உச்சத்தில் மெல்லிய குரலில் முனகத் தொடங்கினாள். அவளது இதழ்களிலிருந்து வெளிவந்த அந்த "ஸ்ஸ்ஸ்... ஆஹ்..." என்ற மெல்லிய, ஈரமான முனகல் சத்தம், அந்த அறையில் ஒலித்துக் கொண்டிருந்த  இசைக்கருவிகளின் சுருதியோடு இணைந்து, அங்கிருந்த காமச் சூழலை இன்னும் பல மடங்கு ஏற்றியது.

அது காத்தவராயனுக்குள் இருந்த காட்டுமிராண்டித்தனமான காம வெறியை மேலும் தூண்ட, அவன் அவளது இடுப்பை இன்னும் ஆழமாகக் கடித்துத் தன் இன்பத்தை அதிகமாக்கினான்.

அவனது கூர்மையான மூக்கு அவளது  மென்மையான சூடான இடுப்பின் மடிப்புகளுக்குள் ஆழமாக இறங்கி அழுத்தியது. அவனது ஒவ்வொரு மூச்சுக்காற்றும் அவள் தளதள இடுப்பில் பட்டு  சுட்டெரிக்க, அவனது நெற்றியும் அவளது மென்மையான வயிற்று சதையின் மீது பலமாக மோதி உரசியது.

[Image: 92808c978e6b72ad0bb5205e833ebd43.jpg]

அவளது இடுப்பழகில் முற்றிலும் பித்தனானவன் போல, காத்தவராயன் தன் ஒட்டுமொத்த முகத்தையும் அவளது பூ போன்ற இடுப்பின் மீது பலமாக அழுத்தித் தேய்த்தான். அதே நேரத்தில், அவளது இடுப்பை தாங்கிப் பிடித்திருந்த அவனது பலமான கைகள், அவளது வளைந்த முதுகின் கீழ்நோக்கிச் சென்று, அவளது உடலைத் தன்னோடு இன்னும் இறுக்கி அணைத்து நகங்களால் அழுத்திக் கீறின.
அடுத்த கணமே அவளது இடுப்பின் மையப்பகுதியான அந்த ஆழமான தொப்புள் குழியில் இதழ்களைப் பதித்து அவன் ஆழமாக, வெறித்தனமாக முத்தமிட, உக்கிரத்தைத் தாங்க முடியாமல் அனுவின் உடல் வில்லாக வளைந்து துடித்தது.

அவளுக்குள் இன்ப அதிர்ச்சியும் சுகமும் எல்லை மீறிப் பாய, தன் கைகளால் காத்தவராயனின் அடர்ந்த தலைமுடியைப் பலமாகப் பற்றி இழுத்து, அவனது தலையைத் தன் இடுப்போடு இன்னும் இறுக்கமாக அமுக்கிக் கொண்டாள். இருவரின் உணர்ச்சிகளும் கட்டுக்கடங்காத வெள்ளமாக மாறி,இசையோடு கலந்து கரைந்து கொண்டிருந்தன.

அவளது இடுப்பின் மையப்பகுதியில் தன் இதழ்களைப் பதித்திருந்தவன், மெதுவாகத் தன் சூடான நாக்கை அவளது ஆழமான தொப்புள் ஓட்டைக்குள் நுழைத்தான். அவனது ஈரமான நாக்கு அந்தச் சிறு குழிக்குள் சுழன்று, அங்கும் இங்குமாக நக்கி ஆட்டத் தொடங்கிய அந்த நொடியில், அனுவின் ஒட்டுமொத்த உடலும் மின்சாரம் பாய்ந்தது போலப் பயங்கரமாகச் சிலிர்த்தது. அவளது இடுப்புச் சதை அந்தத் தீண்டலில் துடிக்க, அவளது இதழ்களிலிருந்து "ஸ்ஸ்ஸ்... ஆஹ்..." என்ற முனகல் சத்தம் இன்னும் உறைப்பாக வெளிவந்தது.

அவள் அந்த இன்ப அதிர்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கும்போதே, அவளது எடுப்பான குண்டிகளின் மீது ஆழமாகப் பதிந்திருந்த தன் கைகளின் பிடியை அவன் மெதுவாகத் தளர்த்தினான். அவனது கைகளின் பிடி லேசாக விலகியதும், மேலே தூக்கப்பட்டிருந்த அனுவின் சாக்லேட் நிற மேனி, புவி ஈர்ப்பு விசைக்குக் கட்டுப்பட்டது போல மெதுவாகக் கீழே இறங்கத் தொடங்கியது.

அவள் கொஞ்சம்கொஞ்சமாகக் கீழே இறங்கும்போது, அவளது மென்மையான உடல் காத்தவராயனின் முகத்தின் மீது அணு அணுவாக உரசித் தேய்ந்தது. அவளது மென்மையான அடிவயிறும், தொப்புள் பகுதியும் முதலில் அவனது உதடுகளிலும் மூக்கிலும் உரசி இறங்கின. அதைத் தொடர்ந்து அவளது திமிறிய மார்பகங்கள் அவனது முகத்தின் மீது, அவனது கன்னங்களில் அழுத்தமாகத் தேய்ந்து நசுங்கியபடி கீழே நகர்ந்தன. இரு உடல்களின் வியர்வையும், அந்த மென்மையான உராய்வும் அவர்களுக்குள் காமக் கிறக்கத்தை இன்னும் அதிகமாக்கியது.

அவள் முழுமையாகக் கீழே இறங்கி, அவனது கால்களுக்கு நேராகத் தன் பாதங்களைப் பதிக்கும் வரை, அவளது உடலின் ஒவ்வொரு பாகமும் அவனது முகத்தோடும் மார்போடும் தீராத காமத்தோடு உரசி வழிந்தது. இறுதியாக, அவள் அவனது முகத்திற்கு நேராக வந்து நின்றபோது, இருவரின் மூச்சுக்காற்றும் ஒன்றோடொன்று கலந்து, அடுத்த கட்ட அணைப்பிற்காக அவர்களின் மேனிகள் தவித்தன.


இருவரின் மூக்குகளும் ஒன்றுக்கொன்று மென்மையாக உரசிக்கொள்ள, இருவரது மூச்சுக்காற்றும் காமத்தின் உஷ்ணத்தோடு பரிமாறப்பட்டது. காத்தவராயன் சற்றும் தாமதிக்காமல் அனுவின் ஈரமான இதழ்களின் மீது தன் இதழ்களைப் பதித்து லேசாக, ஆனால் ஆழமாக முத்தமிட்டான். அவன் இதழ் பதித்த அந்தத் துல்லியமான நொடியில், அந்த அறையில் பரவியிருந்த காம அலைகளின் உக்கிரம் சுனாமி போல அறையில் பாய்ந்து ஒட,அந்த ஆற்றலின் வேகத்தில், இவ்வளவு நேரமாக இவர்களின் நெருக்கத்தைக் கண்டு காற்றில் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கிடந்த அந்தப் பட்டுத் திரைச்சீலைகளில் ஒன்று, சட்டென்று அதன் தறியிலிருந்து அறுந்தது. மெதுவாக அதன் பிடியிலிருந்து நழுவி, வானில் பறக்கும் அன்னப்பறவையின் இறகைப் போல மிதந்து வந்து, இருவரையும் மென்மையாகச் சுற்றி மூடியது.

அந்த மெல்லிய பட்டுத் திரை, வெளி உலகிற்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு மாயத் திரையாக விரிந்தது. அதன் மறுபுறம் உலகமே இருந்தாலும், அதன் உள்ளே அவர்கள் இருவரும் மட்டும் வாழும் ஒரு தனிமையான உலகம் உருவாகியிருந்தது.
[+] 7 users Like Geneliarasigan's post
Like Reply


Messages In This Thread
RE: ♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.❤️❤️⭐️ - by Geneliarasigan - 28-06-2026, 10:54 PM



Users browsing this thread: