27-06-2026, 03:06 PM
(This post was last modified: 27-06-2026, 03:12 PM by imstpd. Edited 1 time in total. Edited 1 time in total.)
பதிலுக்காக காத்துக் கொண்டிருந்தாள் மேகலை..
நல்லாத்தான் போய்ட்டுருக்கு.. திணறித்தான் சொன்னான் கிருஷ்..
நல்லாத்தான்னா
"நேத்து கூட நாங்க ….ரொம்ப நேரம்….." முடிக்க முடியாமல் திணறினான்..
அப்பறம் ஏன்..
சார் காரண காரியம்லாம் ஒவ்வொருத்தருக்கும் மாறும்..
இப்படித்தான் என பொதுமைப்படுத்த முடியாது…
….
சார் உங்க மனைவி தப்பு செய்யறாங்க , செய்யலை.. இதுல ஏதோ ஒண்ணு தான்..
..
தப்பு செய்யலைன்னா, அவங்க கிட்ட கேட்டால் சந்தேகப்படறியான்னு கேப்பாங்க, கோவிப்பாங்கன்னு பயப்படறிங்க.. அது ரொம்ப சின்ன பிரச்சினை.. ஆனா, தப்பு பண்ணினா, எத்தனை நாள் நீங்க தெரியாம ஏமாறனும்? நான் ஏமாந்திருக்கேன்.. எல்லாத்தையும் இழந்து மீண்டுகிட்டிருக்கேன்.. முதல்லயே தெரிஞ்சா நல்லதுன்னு நினைச்சு விலகிடுங்க.. பழி வாங்கனும்னு நினைக்காதிங்க. அது உங்களை தான் பாதிக்கும்.. நீங்க உங்களையும் காயப்படுத்திக்காதிங்க..நிதானமா விலகுங்க அல்லது திருந்தி வாழ வாய்ப்பு கொடுங்க.. அது உங்க சாய்ஸ்..ஆனால் உங்க சந்தோசம் உங்க நிம்மதி, அது உங்க கிட்ட மட்டும் தான் இருக்கனும்.. இன்னொருத்தர் மேலயோ, பணம் காசுலயோ வைக்காதிங்க. பெருசா பேசினாள் மேகலை..
அவன் இருந்த சூழ்நிலையிலும் இவள் தான் எங்கியோ செமத்தியா ஏமாந்திருக்கான்னு தோனுச்சு..
ஆனா இப்ப பிரச்சினை தனக்குதான்.. இந்த மூன்றுமாத வாழ்க்கை முடிவுக்கு வரலாம்..
கட்டிய கனவுக்கோட்டைகள் சரியலாம்…
“நான் எப்படியும் இத ஃபேஸ் பன்னித்தான் ஆகனும்..”
நிதானம் தவறிடாதிங்க..பக்குவமா..
ஆல் தி பெஸ்ட்..
“தாங்க்ஸ் மேகலை.. இவ்வளவு பக்குவமா பேசற.. பார்ப்போம், விதி என்ன செய்ய காத்திருக்கோ…”
மதி இருக்கும் வரை, எப்படி விதி அடிச்சாலும் பிழைச்சுக்கலாம்..
இருவரும் எழுந்தனர்..
மேகலையின் கால் இடறியது.. சரியப்போனவளை பிடித்தான் கிரிஷ்..
தேவைக்கு அதிகமாக ஓரிரு வினாடிகள்..ஜெர்கின், நைட்டி தாண்டி தேகம் ஒன்றும் தீண்டவில்லை.. ஆனால் பெண்ணுடல்..ஆணின் பிடி..மனம் இடறியது..
அடுத்த நொடியே இருவரும் விலகிவிட்டனர்..
சார் போன் பண்ணுங்க.. இல்லை மெசேஜ்.. எதுனாலும் நீங்க ஸேஃபா, நிம்மதியா இருக்கிங்கன்னு தெரிஞ்சா நிம்மதியா தூங்குவேன்..
பாரம் கொஞ்சம் குறைந்தது போல் இருந்தது கிருஷ்ணனுக்கு…
—0—0–0—0—
மணி ஒன்பதரை ஆகியிருந்தது..வீட்டுக்குள் நுழையும் மனதின் பாரம் அதிகரித்தது..
கிரிஷ், எங்கே போயிருந்த, உனக்கு ஒன்னும் ஆகலையே…
மீராவின் முகத்தில் கவலை, பதட்டம்..
யெல்லோ கிரீன் சுடிதார்..உடை மாற்றியிருக்கிறாள்..மெலிதாக வாசிங் மெசின் ஓடும் சததம் கேட்டது.. டீபாய் மீது ஒற்றை ரோஜா…
பேசாமல் சோபாவில் அமர்ந்தான் கிருஷ்….
எத்தனை தடவை கால் பண்ணேன்
போனைப் பார்த்தான்..பேட்டரி டவுன்.
பயந்துட்டேன் தெரியுமா.. லோகல் நியூஸில் ரிங் ரோட்டில் லாரி-பைக் ஆக்சிடண்டுன்னு நியூஸ்.. பதறிட்டேன்..
அவன் அருகில் அமர்ந்து அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்..
நீ எப்படி வந்தே.. அவன் குரல் இறுக்கமாக இருந்தது..
கேள்வி புரிய ஓரிரு வினாடிகள் ஆனது போல..
பிரண்டு டிராப் பன்னிணா..
அவனா, அவளா? குரலில் கடுகடுப்பும் சேர்ந்திருந்தது..
மீரா விலகினாள்.. ஓரமாக அமர்ந்துகொண்டாள்..
அவன் தான்.. இப்ப என்ன? சந்தேகமா?
இந்தப் பூ…ரோஜாவைக் காட்டினான்..
மீரா தன் விரலிலிருந்த மோதிரத்தை தூக்கி அவன் முகத்தில் எறிந்தாள்.. இந்த மோதிரம் போட்டியே எனக்கு.. இன்னிக்கு நூறாவது நாள்…அன்னிக்கு நீ எனக்கு பூ கொடுத்து புரபோஸ் பண்ணுன மாதிரி இன்னிக்கு நான் கொடுக்கலாம்னு நினைச்சு உனக்காக வாங்கினேன்.. நீ என்னை சந்தேகப்படறியா.. மீராவின் குரலில் கோபம் தெறித்தது..
நேத்தும் கூட பூ…
ஆமா, அவன் பூ வாங்கித் தந்தான்..,, நான் அதை வச்சிகிட்டு நேத்து நைட்டு முழுசும் அவன் கூடத்தான் படுத்திருந்தேன்.. அவள் குரல் இப்போது உடைந்தது.. விருட்டென்று எழுந்து படுக்கையறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டாள்..
இப்போது, கிருஷ்ணனின் மனம் தெளிவானது.. மீரா மீது சந்தேகம் இல்லை.. அவள் கோபம் சின்னப் பிரச்சினைதான் சமாளித்துக்கொள்ளலாம்..
இப்ப சமாதானப்படுத்தப் போனாள் எகிறுவாள்.. போனை சார்ஜில் போட்டான்.. படுக்கையறைக்குள் செல்லவில்லை..கீழே கிடந்த மோதிரத்தை சுண்டுவிரலில் போட்டான்.. கஷ்டப்பட்டு நுழைந்தது.. லஞ்ச் பேகிலிருந்து டிபன் பாக்ஸ் எடுத்து கழுவப்போட்டான். கிச்சனில் பாத்திரங்கள் குவிந்திருந்தன..வாஷிங் மெசின் முடியும் தருவாயில் இருந்தது. குடும்பத் தலைவனுக்கு கடமைகள் காத்திருந்தன.. தலைவியின் கோபம் தணியட்டும்..
–0–0–0—0—-0—0—0–0—0–
உடைமாற்றிப் படுக்கபோகும்போது மணி பதினொன்று..
மணிமேகலையிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது..
ஆர் யு குட் சார்..
ஐ ஆம் ஓகே.. ஆல் இஸ் வெல்.. - ரிப்ளை அனுப்பினான்..
மீரா முதுகைக்காட்டிக்கொண்டு படுத்திருந்தாள்.. அருகில் படுத்தவன், தயங்கி அவள் இடையில் கை வைத்தான்..
எதிர்ப்பும் இல்லை, இணக்கமும் இல்லை.. தூங்கிவிட்டாள் போல..
–0–0–0—0—-0—0—0–0—0–
அரைகுறை தூக்கத்தில் கை இடைமேல் இருந்த கை நழுவி அவளை நன்றாக அணைத்துக்கொண்டது.. அந்த கையைப் பற்றி மீரா மேலேற்றியது போல இருந்தது… மேல் எழுச்சிகளைத் தாண்டி இன்னும் கையைதூக்கிச் சென்றாள்..
புறங்கையை நன்றாக ஒரு கடி கடித்தாள்..
“அம்மா..” அலறினான் கிருஷ்..
விண்ணென்று வலித்தது..
“என்னை சந்தேகப்பட்டுட்டு எதுக்கு என்கிட்டயே வந்து படுக்கற..”
வேற எங்க நான் போக… நீதான் என் பொண்டாட்டி..
வலியோடு அவளை இழுத்து அணைத்துகொண்டான்.. அவன் கைகளைக் கிள்ளினாள்..
“என் ஆபீஸ் பிரண்ட்டோட சேர்த்து என்னை சந்தேகப்படறியே.. நான் உன்னை அப்படி சந்தேகப்பட்டா உனக்கு எப்படி இருக்கும்..”
மணிமேகலையின் முகம் அவன் கண்ணில் வந்து போனது.. குஷியாகத்தான் இருக்கும் என நினைத்தான்.. சொல்லவில்லை..
வலிக்குதுடி செல்லம்.... அவன் கடிபட்ட கையை அவள் முகத்துக்கருகில் காட்டினான்.
மீண்டும் ஒருமுறை கடித்தாள்.. இந்த முறை கடியில் வலு அதிகமில்லை.. அவன் சுண்டுவிரல் மோதிரத்தை வருடினாள்..
பின் அந்தக் கரத்தை மென்மையாக முத்தமிட்டாள்..
பின்னாலிருந்து அவளை இறுக்கிக்கொண்டான்..
அவன் ஆண்மைவிழித்துக்கொண்டது.. அவள் பின்சதை மேடுகளுக்கு நடுவில் இடம் தேடி பதுங்கிக்கொண்டது..
நான் என்ன சொல்லிகிட்டிருக்கேன்.. நீ என்ன செஞ்சிகிட்டிருக்கே.. உனக்கு ரோசமில்லையா?
கையை இருவருக்கும் நடுவில் விட்டு, அவன் ஆண்மையைக் அடித்தாள்.. அடி மிக மென்மையாக இருந்தது..
–0–0–0—0—-0—0—0–0—0–
நல்லாத்தான் போய்ட்டுருக்கு.. திணறித்தான் சொன்னான் கிருஷ்..
நல்லாத்தான்னா
"நேத்து கூட நாங்க ….ரொம்ப நேரம்….." முடிக்க முடியாமல் திணறினான்..
அப்பறம் ஏன்..
சார் காரண காரியம்லாம் ஒவ்வொருத்தருக்கும் மாறும்..
இப்படித்தான் என பொதுமைப்படுத்த முடியாது…
….
சார் உங்க மனைவி தப்பு செய்யறாங்க , செய்யலை.. இதுல ஏதோ ஒண்ணு தான்..
..
தப்பு செய்யலைன்னா, அவங்க கிட்ட கேட்டால் சந்தேகப்படறியான்னு கேப்பாங்க, கோவிப்பாங்கன்னு பயப்படறிங்க.. அது ரொம்ப சின்ன பிரச்சினை.. ஆனா, தப்பு பண்ணினா, எத்தனை நாள் நீங்க தெரியாம ஏமாறனும்? நான் ஏமாந்திருக்கேன்.. எல்லாத்தையும் இழந்து மீண்டுகிட்டிருக்கேன்.. முதல்லயே தெரிஞ்சா நல்லதுன்னு நினைச்சு விலகிடுங்க.. பழி வாங்கனும்னு நினைக்காதிங்க. அது உங்களை தான் பாதிக்கும்.. நீங்க உங்களையும் காயப்படுத்திக்காதிங்க..நிதானமா விலகுங்க அல்லது திருந்தி வாழ வாய்ப்பு கொடுங்க.. அது உங்க சாய்ஸ்..ஆனால் உங்க சந்தோசம் உங்க நிம்மதி, அது உங்க கிட்ட மட்டும் தான் இருக்கனும்.. இன்னொருத்தர் மேலயோ, பணம் காசுலயோ வைக்காதிங்க. பெருசா பேசினாள் மேகலை..
அவன் இருந்த சூழ்நிலையிலும் இவள் தான் எங்கியோ செமத்தியா ஏமாந்திருக்கான்னு தோனுச்சு..
ஆனா இப்ப பிரச்சினை தனக்குதான்.. இந்த மூன்றுமாத வாழ்க்கை முடிவுக்கு வரலாம்..
கட்டிய கனவுக்கோட்டைகள் சரியலாம்…
“நான் எப்படியும் இத ஃபேஸ் பன்னித்தான் ஆகனும்..”
நிதானம் தவறிடாதிங்க..பக்குவமா..
ஆல் தி பெஸ்ட்..
“தாங்க்ஸ் மேகலை.. இவ்வளவு பக்குவமா பேசற.. பார்ப்போம், விதி என்ன செய்ய காத்திருக்கோ…”
மதி இருக்கும் வரை, எப்படி விதி அடிச்சாலும் பிழைச்சுக்கலாம்..
இருவரும் எழுந்தனர்..
மேகலையின் கால் இடறியது.. சரியப்போனவளை பிடித்தான் கிரிஷ்..
தேவைக்கு அதிகமாக ஓரிரு வினாடிகள்..ஜெர்கின், நைட்டி தாண்டி தேகம் ஒன்றும் தீண்டவில்லை.. ஆனால் பெண்ணுடல்..ஆணின் பிடி..மனம் இடறியது..
அடுத்த நொடியே இருவரும் விலகிவிட்டனர்..
சார் போன் பண்ணுங்க.. இல்லை மெசேஜ்.. எதுனாலும் நீங்க ஸேஃபா, நிம்மதியா இருக்கிங்கன்னு தெரிஞ்சா நிம்மதியா தூங்குவேன்..
பாரம் கொஞ்சம் குறைந்தது போல் இருந்தது கிருஷ்ணனுக்கு…
—0—0–0—0—
மணி ஒன்பதரை ஆகியிருந்தது..வீட்டுக்குள் நுழையும் மனதின் பாரம் அதிகரித்தது..
கிரிஷ், எங்கே போயிருந்த, உனக்கு ஒன்னும் ஆகலையே…
மீராவின் முகத்தில் கவலை, பதட்டம்..
யெல்லோ கிரீன் சுடிதார்..உடை மாற்றியிருக்கிறாள்..மெலிதாக வாசிங் மெசின் ஓடும் சததம் கேட்டது.. டீபாய் மீது ஒற்றை ரோஜா…
பேசாமல் சோபாவில் அமர்ந்தான் கிருஷ்….
எத்தனை தடவை கால் பண்ணேன்
போனைப் பார்த்தான்..பேட்டரி டவுன்.
பயந்துட்டேன் தெரியுமா.. லோகல் நியூஸில் ரிங் ரோட்டில் லாரி-பைக் ஆக்சிடண்டுன்னு நியூஸ்.. பதறிட்டேன்..
அவன் அருகில் அமர்ந்து அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்..
நீ எப்படி வந்தே.. அவன் குரல் இறுக்கமாக இருந்தது..
கேள்வி புரிய ஓரிரு வினாடிகள் ஆனது போல..
பிரண்டு டிராப் பன்னிணா..
அவனா, அவளா? குரலில் கடுகடுப்பும் சேர்ந்திருந்தது..
மீரா விலகினாள்.. ஓரமாக அமர்ந்துகொண்டாள்..
அவன் தான்.. இப்ப என்ன? சந்தேகமா?
இந்தப் பூ…ரோஜாவைக் காட்டினான்..
மீரா தன் விரலிலிருந்த மோதிரத்தை தூக்கி அவன் முகத்தில் எறிந்தாள்.. இந்த மோதிரம் போட்டியே எனக்கு.. இன்னிக்கு நூறாவது நாள்…அன்னிக்கு நீ எனக்கு பூ கொடுத்து புரபோஸ் பண்ணுன மாதிரி இன்னிக்கு நான் கொடுக்கலாம்னு நினைச்சு உனக்காக வாங்கினேன்.. நீ என்னை சந்தேகப்படறியா.. மீராவின் குரலில் கோபம் தெறித்தது..
நேத்தும் கூட பூ…
ஆமா, அவன் பூ வாங்கித் தந்தான்..,, நான் அதை வச்சிகிட்டு நேத்து நைட்டு முழுசும் அவன் கூடத்தான் படுத்திருந்தேன்.. அவள் குரல் இப்போது உடைந்தது.. விருட்டென்று எழுந்து படுக்கையறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டாள்..
இப்போது, கிருஷ்ணனின் மனம் தெளிவானது.. மீரா மீது சந்தேகம் இல்லை.. அவள் கோபம் சின்னப் பிரச்சினைதான் சமாளித்துக்கொள்ளலாம்..
இப்ப சமாதானப்படுத்தப் போனாள் எகிறுவாள்.. போனை சார்ஜில் போட்டான்.. படுக்கையறைக்குள் செல்லவில்லை..கீழே கிடந்த மோதிரத்தை சுண்டுவிரலில் போட்டான்.. கஷ்டப்பட்டு நுழைந்தது.. லஞ்ச் பேகிலிருந்து டிபன் பாக்ஸ் எடுத்து கழுவப்போட்டான். கிச்சனில் பாத்திரங்கள் குவிந்திருந்தன..வாஷிங் மெசின் முடியும் தருவாயில் இருந்தது. குடும்பத் தலைவனுக்கு கடமைகள் காத்திருந்தன.. தலைவியின் கோபம் தணியட்டும்..
–0–0–0—0—-0—0—0–0—0–
உடைமாற்றிப் படுக்கபோகும்போது மணி பதினொன்று..
மணிமேகலையிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது..
ஆர் யு குட் சார்..
ஐ ஆம் ஓகே.. ஆல் இஸ் வெல்.. - ரிப்ளை அனுப்பினான்..
மீரா முதுகைக்காட்டிக்கொண்டு படுத்திருந்தாள்.. அருகில் படுத்தவன், தயங்கி அவள் இடையில் கை வைத்தான்..
எதிர்ப்பும் இல்லை, இணக்கமும் இல்லை.. தூங்கிவிட்டாள் போல..
–0–0–0—0—-0—0—0–0—0–
அரைகுறை தூக்கத்தில் கை இடைமேல் இருந்த கை நழுவி அவளை நன்றாக அணைத்துக்கொண்டது.. அந்த கையைப் பற்றி மீரா மேலேற்றியது போல இருந்தது… மேல் எழுச்சிகளைத் தாண்டி இன்னும் கையைதூக்கிச் சென்றாள்..
புறங்கையை நன்றாக ஒரு கடி கடித்தாள்..
“அம்மா..” அலறினான் கிருஷ்..
விண்ணென்று வலித்தது..
“என்னை சந்தேகப்பட்டுட்டு எதுக்கு என்கிட்டயே வந்து படுக்கற..”
வேற எங்க நான் போக… நீதான் என் பொண்டாட்டி..
வலியோடு அவளை இழுத்து அணைத்துகொண்டான்.. அவன் கைகளைக் கிள்ளினாள்..
“என் ஆபீஸ் பிரண்ட்டோட சேர்த்து என்னை சந்தேகப்படறியே.. நான் உன்னை அப்படி சந்தேகப்பட்டா உனக்கு எப்படி இருக்கும்..”
மணிமேகலையின் முகம் அவன் கண்ணில் வந்து போனது.. குஷியாகத்தான் இருக்கும் என நினைத்தான்.. சொல்லவில்லை..
வலிக்குதுடி செல்லம்.... அவன் கடிபட்ட கையை அவள் முகத்துக்கருகில் காட்டினான்.
மீண்டும் ஒருமுறை கடித்தாள்.. இந்த முறை கடியில் வலு அதிகமில்லை.. அவன் சுண்டுவிரல் மோதிரத்தை வருடினாள்..
பின் அந்தக் கரத்தை மென்மையாக முத்தமிட்டாள்..
பின்னாலிருந்து அவளை இறுக்கிக்கொண்டான்..
அவன் ஆண்மைவிழித்துக்கொண்டது.. அவள் பின்சதை மேடுகளுக்கு நடுவில் இடம் தேடி பதுங்கிக்கொண்டது..
நான் என்ன சொல்லிகிட்டிருக்கேன்.. நீ என்ன செஞ்சிகிட்டிருக்கே.. உனக்கு ரோசமில்லையா?
கையை இருவருக்கும் நடுவில் விட்டு, அவன் ஆண்மையைக் அடித்தாள்.. அடி மிக மென்மையாக இருந்தது..
–0–0–0—0—-0—0—0–0—0–


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)