5 hours ago
இந்த தளத்துல அனுமதி இல்லாத அல்லது வேறு சில வாய்ப்புகள் உள்ள விஷயங்களை இந்த களத்துல நான் சொல்றது....அது அவ்வளவு நல்லா இருக்காது......இந்த தளம் தான் நான் கதை எழுத வாய்ப்பு தந்த இடம்....வேறு பல தளங்கள் இருந்தாலும்....இது... எளிமையான அணுகுமுறை உள்ளது..... மற்றும் இலவசமும் கூட....
அதற்காக நன்றிகள் மற்றும் பாராட்டுகள்......
கதை எழுதுகிற நிறைய பேரு...கஷ்டத்தோடு எழுதுறாங்க....நிறைய பேர்....வசதியாவோ....சொந்த தொழில் செய்தோ....இருக்குறாங்க.....பல பேர்...செட்டில் அவங்க கூட.....சில பேர்...கஷ்டப்பட்டுப் எழுதுறாங்க.....
நானும் அப்படித்தான் கதை எழுதனும் னு ஆசை....
நிறைய தளங்கள் இருந்தும்....இது.... எளிமையான அணுகுமுறை இருப்பதால் இங்கு கதை எழுத ஆரம்பித்தேன்.... ஆரம்பத்தில் பெரும் வரவேற்பு இருந்தது..... அதுவரை பெரிய வேலை சுமைகள் இல்லாமல் இருந்த நான்....கதை எழுத ஆரம்பித்த பிறகு..... அலுவலகத்தில் வேலை பளு அதிகரித்து... அதற்கு நடுவிலும் என்னால் முடிந்த வரை.... அப்டேட் தந்தேன்...... கடந்த சில அப்டேட்டில்....ஒரு 15 கமெண்ட் க்கு மேல கிடைக்காதது வருத்தமளிக்கிறது....அந்த 15 கமெண்ட் லயும் ஒருத்தரே அதிக கமெண்ட் செய்தார்... அதனால் தான் அந்த 15 கமெண்ட் வந்தது.... பின்பு நான்..... கதையின் மாற்று வழிகள் யோசிக்கிறேன் என சொன்னவுடன் பின்பு இவ்வளவு கருத்துக்கள் வருகிறது.....
மற்றவர் உழைப்பை நான் கொச்சைப்படுத்த விரும்பவில்லை.... ஆனால் எனக்கு என் உழைப்பு பெரியது.....
கடந்த இரு மாதங்களாக முன்பு இருந்தது போல என் பொருளாதார சூழ்நிலை இல்ல.....
நான் முன்பு பகுதிநேர வேலை வந்தபோது...கதை எழுத நேரம் கிடைக்காதோ என எண்ணி....அதை நிராகரித்தேன்.....
ஆனால் இப்போது என்னால் அப்படி முடியாது.....
சூழ்நிலையும் அப்படியே இல்லை....
நான் இந்த கதையை இங்கையே தொடர வேண்டுமானால்.... என்னால் proper update செய்ய முடியாது.....என் குடும்பத்திற்காக நான் பகுதிநேரமாக Rapido ஓட்ட முடிவு செய்துள்ளேன்...
ஏன் என்றால் நான் புதிதாக சேர்ந்திருக்கும் நிறுவனத்தில்....என் சம்பளம் முன்பு வாங்கியதை விட குறைவு.....விலை வாசியும் ஏறிவிட்டது..... என்னால் சமாளிக்க முடியவில்லை.....
முன்பு என் சம்பளம் அரசு நிறுவனத்தில் ஒப்பந்த பணியாளராக 22000.......இப்பொழுது என் சம்பளம் 20000....
எனவே நான் நிச்சயமாக பகுதிநேர வேலைக்கு போக வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்......
அதனால்.... proper update செய்ய இயலாது....
நேரம் கிடைக்கும் போது எழுதி.... இந்த கதையை எழுதி இந்த கதையை முடிவு செய்வேன்......
ஆனால் ஒரு சிலர் என்னை தொடர்பு கொண்டு....
இந்த கதையை நிச்சயமாக நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும்.... விட்டுவிடாதீர்கள் என்று.... சொன்னார்கள்.... நான் அவர்களிடம் என் சூழ்நிலையை சொன்னேன்....
அவர்கள் மாற்று யோசனை தந்தார்கள்.....
அதை யோசித்து பார்த்தேன்....அப்படி... செய்தால்...
அதில் நான் ஒரு நிலையை உடனே அடைவதும் ஏற்படலாம் என்று சொன்னார்கள்......
ஒரு சிலர்....நண்பா...paid content வேண்டாம் நிறைய பேரால் படிக்க முடியாது என சொன்னார்கள்.... மற்றும் யாரும் தங்கள் சொந்த பணத்தை இதற்கு எல்லாம் செலவு செய்ய மாட்டார்கள்.....வந்தோமா....படித்தோமா.... கருத்து தெரிவித்தோமா....ஒரு...இன்பமோ...ஏமாற்றமோ....அடைந்தோமா...அதோடு.... போய்விடுவார்கள் என்று சொன்னார்கள்.....
அப்பொழுது தான் நான் ஒன்று.... நினைத்தேன்.....
மற்றவர்கள் தெளிவாக தான் இருக்கிறார்கள்
நாம் தான் கிடைக்கும் ஊதியத்தை விட்டு விட்டு
இப்படி இருக்கிறோம் என்று...
என் நிலையில் இருந்து நீங்கள் யோசித்து பார்த்தீர்கள் என்றால்....என் நிலைமை புரியும்....
நான் எதையும் மறைக்காமல்.... எல்லாத் தேர்தல்களிலும் சொல்லிவிட்டேன்....
இன்னொன்று..... நான் ஒன்றும் பெரிய கதா ஆசிரியன் இல்லை.....இது என்னுடைய முதல் கதை தான்......
என்னைவிட சிறப்பாக கதை பல பேர் இப்போதும் கதை எழுதுகிறார்கள்.....
நான் ஒரு சிலரிடம்.... எனக்கு நல்ல வேலை வாங்கி தர முடியுமா என்று கூட கேட்டேன்.... அவர்களும் உதவி செய்வதாக சொன்னார்கள்...
அப்படி நல்ல வேலை கிடைத்து விட்டால்..... சம்பளமும்.... நன்றாக கிடைத்தால்.....கதையை எந்தவித தடையும் இல்லாமல் தொடர்வேன்.....
அப்படி இல்லை என்றால் சற்று சிரமம் தான்....
கதையை நிச்சயமாக இங்கு முடிப்பேன்...... ஆனால் சிறிது தாமதம் ஆகும்.......
அப்டேட் செய்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லாமல்.... எனக்கு கிடைக்கும் Free time ல மட்டும் கதை எழுதி..... நேரம் இருக்கும் போது போஸ்ட் செய்கின்றேன்.........
ஆனால் தொடர்ச்சியான அப்டேட் இருக்காது......
சில பேர் தொடர்ந்து கதை எழுத வேண்டும்.....
அதை paid content ஆக்கினால் நீங்களும் தொடர்ந்து கதை எழுத தடை இருக்காது.....என்று சொன்னார்கள்...... நான் அதையும் பரிசிலிக்கிறேன்.......
உங்களை எதாவது கஷ்டபடுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள்.....
ஆனால் நன்றாக சம்பாதிக்க கூடிய சில பேரே.....
Paid content என்றால் பயப்படுகிறார்கள்....
அதை தான் என்னால புரிந்து கொள்ள முடியவில்லை......
.இந்த தளத்தின் மரியாதை கருதி..... இங்கே எல்லா விபரங்களையும் வெளிப்படையாக சொல்ல முடியாது என்பதால்..... தான்....
எனது இன்ஸ்டா ஐடியை.... தந்திருக்கிறேன்.....
ஞாயிறு நாளையுடன் முடிய போகிறது.....
அதற்குள் உங்கள் கருத்துக்களை மெசேஜ் செய்தால்..... நான் விபரங்களை அங்கு தருகிறேன்......
இந்த தளத்தில் என்னுடைய பங்களிப்பு எப்போதும் இருக்க வேண்டும் என்றுதான்......
ஒரு சிறுகதையாக......
குடும்ப தலைவி கதையை எழுத ஆரம்பித்தேன்.....
இது சிறுகதை தான்.....
இது போல....பல சிறுகதைகளை இங்கே ...... தருகிறேன் ........
ஆனால் மனைவியும் நண்பனின் மாமாவும் என்னும் கதை என்னுடைய கனவு கதை.... அதில் பல கதாபாத்திரங்களை......உருவாக்கி வைத்துள்ளேன்....அந்த கதை முடிய.... இன்னும் 1.5 ஆண்டுகள் ஆகலாம்........
அதனால் அதை உடனடியாக முடிக்க முடியாது.....
மற்றபடி எதாவது ஒரு கதையை உங்களுக்கு தர வேண்டும் என்றுதான்....ஒரு சிறு கதையாக...
குடும்ப தலைவி கதையை தந்துள்ளேன்.....
எனது இன்ஸ்டா ஐடி: sun_ sun749
நன்றி.....
அதற்காக நன்றிகள் மற்றும் பாராட்டுகள்......
கதை எழுதுகிற நிறைய பேரு...கஷ்டத்தோடு எழுதுறாங்க....நிறைய பேர்....வசதியாவோ....சொந்த தொழில் செய்தோ....இருக்குறாங்க.....பல பேர்...செட்டில் அவங்க கூட.....சில பேர்...கஷ்டப்பட்டுப் எழுதுறாங்க.....
நானும் அப்படித்தான் கதை எழுதனும் னு ஆசை....
நிறைய தளங்கள் இருந்தும்....இது.... எளிமையான அணுகுமுறை இருப்பதால் இங்கு கதை எழுத ஆரம்பித்தேன்.... ஆரம்பத்தில் பெரும் வரவேற்பு இருந்தது..... அதுவரை பெரிய வேலை சுமைகள் இல்லாமல் இருந்த நான்....கதை எழுத ஆரம்பித்த பிறகு..... அலுவலகத்தில் வேலை பளு அதிகரித்து... அதற்கு நடுவிலும் என்னால் முடிந்த வரை.... அப்டேட் தந்தேன்...... கடந்த சில அப்டேட்டில்....ஒரு 15 கமெண்ட் க்கு மேல கிடைக்காதது வருத்தமளிக்கிறது....அந்த 15 கமெண்ட் லயும் ஒருத்தரே அதிக கமெண்ட் செய்தார்... அதனால் தான் அந்த 15 கமெண்ட் வந்தது.... பின்பு நான்..... கதையின் மாற்று வழிகள் யோசிக்கிறேன் என சொன்னவுடன் பின்பு இவ்வளவு கருத்துக்கள் வருகிறது.....
மற்றவர் உழைப்பை நான் கொச்சைப்படுத்த விரும்பவில்லை.... ஆனால் எனக்கு என் உழைப்பு பெரியது.....
கடந்த இரு மாதங்களாக முன்பு இருந்தது போல என் பொருளாதார சூழ்நிலை இல்ல.....
நான் முன்பு பகுதிநேர வேலை வந்தபோது...கதை எழுத நேரம் கிடைக்காதோ என எண்ணி....அதை நிராகரித்தேன்.....
ஆனால் இப்போது என்னால் அப்படி முடியாது.....
சூழ்நிலையும் அப்படியே இல்லை....
நான் இந்த கதையை இங்கையே தொடர வேண்டுமானால்.... என்னால் proper update செய்ய முடியாது.....என் குடும்பத்திற்காக நான் பகுதிநேரமாக Rapido ஓட்ட முடிவு செய்துள்ளேன்...
ஏன் என்றால் நான் புதிதாக சேர்ந்திருக்கும் நிறுவனத்தில்....என் சம்பளம் முன்பு வாங்கியதை விட குறைவு.....விலை வாசியும் ஏறிவிட்டது..... என்னால் சமாளிக்க முடியவில்லை.....
முன்பு என் சம்பளம் அரசு நிறுவனத்தில் ஒப்பந்த பணியாளராக 22000.......இப்பொழுது என் சம்பளம் 20000....
எனவே நான் நிச்சயமாக பகுதிநேர வேலைக்கு போக வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்......
அதனால்.... proper update செய்ய இயலாது....
நேரம் கிடைக்கும் போது எழுதி.... இந்த கதையை எழுதி இந்த கதையை முடிவு செய்வேன்......
ஆனால் ஒரு சிலர் என்னை தொடர்பு கொண்டு....
இந்த கதையை நிச்சயமாக நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும்.... விட்டுவிடாதீர்கள் என்று.... சொன்னார்கள்.... நான் அவர்களிடம் என் சூழ்நிலையை சொன்னேன்....
அவர்கள் மாற்று யோசனை தந்தார்கள்.....
அதை யோசித்து பார்த்தேன்....அப்படி... செய்தால்...
அதில் நான் ஒரு நிலையை உடனே அடைவதும் ஏற்படலாம் என்று சொன்னார்கள்......
ஒரு சிலர்....நண்பா...paid content வேண்டாம் நிறைய பேரால் படிக்க முடியாது என சொன்னார்கள்.... மற்றும் யாரும் தங்கள் சொந்த பணத்தை இதற்கு எல்லாம் செலவு செய்ய மாட்டார்கள்.....வந்தோமா....படித்தோமா.... கருத்து தெரிவித்தோமா....ஒரு...இன்பமோ...ஏமாற்றமோ....அடைந்தோமா...அதோடு.... போய்விடுவார்கள் என்று சொன்னார்கள்.....
அப்பொழுது தான் நான் ஒன்று.... நினைத்தேன்.....
மற்றவர்கள் தெளிவாக தான் இருக்கிறார்கள்
நாம் தான் கிடைக்கும் ஊதியத்தை விட்டு விட்டு
இப்படி இருக்கிறோம் என்று...
என் நிலையில் இருந்து நீங்கள் யோசித்து பார்த்தீர்கள் என்றால்....என் நிலைமை புரியும்....
நான் எதையும் மறைக்காமல்.... எல்லாத் தேர்தல்களிலும் சொல்லிவிட்டேன்....
இன்னொன்று..... நான் ஒன்றும் பெரிய கதா ஆசிரியன் இல்லை.....இது என்னுடைய முதல் கதை தான்......
என்னைவிட சிறப்பாக கதை பல பேர் இப்போதும் கதை எழுதுகிறார்கள்.....
நான் ஒரு சிலரிடம்.... எனக்கு நல்ல வேலை வாங்கி தர முடியுமா என்று கூட கேட்டேன்.... அவர்களும் உதவி செய்வதாக சொன்னார்கள்...
அப்படி நல்ல வேலை கிடைத்து விட்டால்..... சம்பளமும்.... நன்றாக கிடைத்தால்.....கதையை எந்தவித தடையும் இல்லாமல் தொடர்வேன்.....
அப்படி இல்லை என்றால் சற்று சிரமம் தான்....
கதையை நிச்சயமாக இங்கு முடிப்பேன்...... ஆனால் சிறிது தாமதம் ஆகும்.......
அப்டேட் செய்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லாமல்.... எனக்கு கிடைக்கும் Free time ல மட்டும் கதை எழுதி..... நேரம் இருக்கும் போது போஸ்ட் செய்கின்றேன்.........
ஆனால் தொடர்ச்சியான அப்டேட் இருக்காது......
சில பேர் தொடர்ந்து கதை எழுத வேண்டும்.....
அதை paid content ஆக்கினால் நீங்களும் தொடர்ந்து கதை எழுத தடை இருக்காது.....என்று சொன்னார்கள்...... நான் அதையும் பரிசிலிக்கிறேன்.......
உங்களை எதாவது கஷ்டபடுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள்.....
ஆனால் நன்றாக சம்பாதிக்க கூடிய சில பேரே.....
Paid content என்றால் பயப்படுகிறார்கள்....
அதை தான் என்னால புரிந்து கொள்ள முடியவில்லை......
.இந்த தளத்தின் மரியாதை கருதி..... இங்கே எல்லா விபரங்களையும் வெளிப்படையாக சொல்ல முடியாது என்பதால்..... தான்....
எனது இன்ஸ்டா ஐடியை.... தந்திருக்கிறேன்.....
ஞாயிறு நாளையுடன் முடிய போகிறது.....
அதற்குள் உங்கள் கருத்துக்களை மெசேஜ் செய்தால்..... நான் விபரங்களை அங்கு தருகிறேன்......
இந்த தளத்தில் என்னுடைய பங்களிப்பு எப்போதும் இருக்க வேண்டும் என்றுதான்......
ஒரு சிறுகதையாக......
குடும்ப தலைவி கதையை எழுத ஆரம்பித்தேன்.....
இது சிறுகதை தான்.....
இது போல....பல சிறுகதைகளை இங்கே ...... தருகிறேன் ........
ஆனால் மனைவியும் நண்பனின் மாமாவும் என்னும் கதை என்னுடைய கனவு கதை.... அதில் பல கதாபாத்திரங்களை......உருவாக்கி வைத்துள்ளேன்....அந்த கதை முடிய.... இன்னும் 1.5 ஆண்டுகள் ஆகலாம்........
அதனால் அதை உடனடியாக முடிக்க முடியாது.....
மற்றபடி எதாவது ஒரு கதையை உங்களுக்கு தர வேண்டும் என்றுதான்....ஒரு சிறு கதையாக...
குடும்ப தலைவி கதையை தந்துள்ளேன்.....
எனது இன்ஸ்டா ஐடி: sun_ sun749
நன்றி.....


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)