Incest வினோதமான குடும்ப ரகசியங்கள் ( incest - cuckold)
"அம்மா... அம்மா... எங்க இருக்கீங்க?" என்று சத்தமாகக் குரல் கொடுத்தபடியே, விவேக் விறுவிறுவெனத்   சமையலறை  நோக்கி வேகமாகக் கால் எடுத்து வச்சு நடக்கத் தொடங்கினான்.


அவன் போனதும் இங்கே   ரேகா தன் முகம் முழுக்கக் கோபத்தை வரவழைத்துக் கொண்டு, தன் அம்மா சகுந்தலாவை உக்கிரமாக முறைத்துப் பார்த்தாள். "ஏன் மம்மி! உனக்கு  கொஞ்சம் கூட அறிவே இல்லையா? சரியான டம்மி பீஸா இருக்கியே மம்மி! இப்போ எதுக்காக அந்தப் பூஜை  கீஜை ன்னு அவன்கிட்ட சொல்லி வம்பை இழுத்தே?" என்று பற்களைக் கடித்துக் கொண்டு  கத்தினாள்.

சகுந்தலா தன் தவறை உணர்ந்து தன் கன்னத்தில் லேசாகப் போட்டுக் கொண்டாள். "ஐயோ எனக்கு என்னடி தெரியும் ரேகா... விவேக் அந்த ரூமுக்கு போறேன்னு சொன்னதும், என் வாயில இருந்து தெரியாம அந்த உண்மை வெளிய வந்துடுச்சுடி," என்று   புலம்பினாள்.

"சரி... சரி... இப்போ பேசிப் பயன் இல்ல! சீக்கிரம் வா மம்மி... அவன் அங்கே கிச்சனுக்குள்ள போயிருக்கான். அங்கே வைதேகி அத்தைகிட்ட ஏதாவது குதர்க்கமா, எடக்குமடக்கா கேள்விகளைக் கேட்டு வம்பு பண்ணி, அப்புறம் இன்னைக்கு நைட்டு நடக்கப் போற பூஜையை  கெடுத்துப் போறான்!" என்று ரேகா பதறினாள்.

 ரேகாவும் சகுந்தலாவும் ஒருவரையொருவர் முந்திக் கொண்டு, பின்னாடியே ஓட்டமும் நடையுமாகச் சமையலறையை நோக்கி  வேகமாக விரைந்தார்கள்.

இங்கே சமையலறைக்குள் நுழைந்த விவேக், அங்கே மேடையில் பாத்திரங்களை அடுக்கிக் கொண்டிருந்த தன் அம்மா வைதேகியை  , "அம்மா... அத்தை ஏதோ உங்களுக்கு இன்னைக்கு நைட்டு பூஜை இருக்குன்னு சொல்றாங்களே, என்னம்மா அது?" என்று கேட்க்க 

விவேக் சமையலறைக்குள் நுழைந்து கேட்ட கேள்வியைக் கேட்டு வைதேகி திடுக்கிட்டுப் போனாள். தன் நைட்டி முந்தானையை லேசாக இழுத்து மார்பை மறைத்தபடி, "என்னது... பூஜையா? அப்படிலாம் இங்க ஒன்னும் இல்லையேடா விவேக்!" என்று பதற்றத்துடன் உண்மையைச் சொன்னாள்.

அவள் சொல்லி முடிப்பதற்குள், விவேக்கின் பின்னாடியே சமையலறைக்குள் ஓடி வந்த ரேகாவும் சகுந்தலாவும் வைதேகியின் பதிலைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். விவேக்கிற்குத் தெரியாமல் அவனது முதுகுக்குப் பின்னால் நின்று, வைதேகியைப் பார்த்துத் தங்கள் கைகளை அசைத்து, "ஆமான்னு சொல்லு... ஆமான்னு சொல்லு!" என்று சத்தம் வராமல் சைகை காட்டிக் கண்ணடித்தனர்.

[Image: eb93dc13-4fa7-43ab-9e89-7ea242716052.png] 

அவர்களின் அந்த அவசர சைகையைக் கண்டு நிலைமையைப் புரிந்துகொண்ட வைதேகி, தன் எச்சிலை விழுங்கிக்கொண்டு பேச்சை மாற்றினாள். "ஆஅ... ஆமா... ஆமாடா விவேக்! சும்மா ஏதோ ஒரு சின்னப் பூஜைதான்.  ," என்று தன் செழுப்பான குரலை ஏற்றிச் சமாளித்தாள்.

விவேக் தன்   கண்ணாடியைச் சரிசெய்தபடி, "அப்படி என்னம்மா பூஜை அது? அதுவும் இந்த நடுராத்திரியில நைட்டு நேரத்துல போய் என்ன பூஜை பண்ணுவாங்க?" என்று  குடைந்து கேட்டான்.

வைதேகிக்கு எப்படிச் சமாளிப்பது என்றே தெரியவில்லை. தன் நைட்டியின் திறந்த பட்டன்கள் வழியே வியர்வை வழிய, "ஐயோ... அது வந்துடா விவேக்... அது என்ன பூஜைன்னா..." என்று வார்த்தைகள் வராமல் தட்டுத் தடுமாறி முனகினாள்.

அவள் தடுமாறுவதைக் கண்டு பின்னாடி நின்று கொண்டிருந்த சகுந்தலா அத்தை, சட்டென்று விவேக்கின் இடுப்பில் லேசாக இடித்துக்கொண்டு நடுவில் புகுந்தாள். "அட... அது நம்ம வீட்டுப் பாரம்பரியக் குத்துவிளக்கு பூஜைப்பா மாப்பிள்ளை!" என்று நிலைமையை  சமாளித்துப் பொய் சொன்னாள்.

ரேகாவும் தன் அம்மாவோடு சேர்ந்து கொண்டு, விவேக்கின் கையைப் பற்றி இழுத்தாள். "ஆமா விவேக்... நீ முதல் முதலா மாப்பிள்ளையா சென்னைல இருந்து எங்க வீட்டுக்கு வந்திருக்கேல்ல! அதான் உனக்காகவும், நம்ம குடும்பத்துக்காகவும் அத்தை ஒரு சின்னதா  பூஜை பண்ணலாம்னு முடிவு பண்ணியிருக்காங்க," என்று அவளும் கதையை அள்ளிவிட்டாள்.

அவர்கள் சொல்வதைக் கேட்ட விவேக், "சரி... அது நல்ல விஷயம்தானே! குத்துவிளக்கு பூஜைதானே, நானும் அதுல கலந்துகிட்டு அம்மாவோட சேர்ந்து சாமி கும்பிடுறேன்," என்று தன் கொள்கை பக்தியோடு ஆர்வமாகக் கூறினான்.

[Image: 27dafe65-b089-4b12-b8e6-6ae3c7823498.png] 

அவன் சொன்னதைக் கேட்டதும் சகுந்தலா அத்தைக்குச் சிரிப்புத் தாங்கவில்லை. தன் முந்தானையை இழுத்து தோளில் போட்டவள், "தாராளமா கலந்துக்கலாம் மாப்பிள்ளை! உங்க ஜெகதீஷ் மாமா உங்க அம்மாவுக்கு முன்னாடி நின்னு அந்தப் பூஜையைப் பண்ணுவாரு... நீ வேணும்னா அப்படியே அவங்களுக்குப் பின்னாடி நின்னு பண்ணிக்க!" என்று டபுள் மீனிங்கில் பச்சை பச்சையாகச் சொல்லி வக்கிரமாகச் சிரித்தாள்.

அவள் சொன்ன அந்த மோசமான வார்த்தையைக் கேட்டதும் ரேகாவுக்குக் கோபம் தலைக்கேறியது. எல்லார் முன்னாடியும் தன் அம்மா இப்படி வக்கிரமாகப் பேசுவதைக் கண்டு, சகுந்தலாவின் காலைத் தன் காலால் பலமாக மிதித்தாள். "சும்மா இரு மம்மி! எதையாவது பேசி வப்பைக் கூட்டாதே!" என்று பற்களைக் கடித்தாள்.

பின் விவேக்கின் பக்கம் திரும்பி, "ஆ... அது ஒன்னும் இல்ல விவேக். நமக்கும் இன்னும் முறைப்படி கல்யாணம் ஆகலையே! அதான் சாஸ்திரப்படி கல்யாணம் ஆகாதவங்க இந்த  பூஜையில நேரா கலந்துக்கக் கூடாதுன்னு எங்க ஊர் வழக்கம்," என்று நைஸாக மாற்றிச் சொன்னாள்.

"ஓஹ்ஹ... அப்படியா? ஆனா அத்தை இப்போ ஏதோ சொன்னாங்களே... முன்னாடி, பின்னாடின்னு  ஏதோ வார்த்தை சொன்னாங்களே, அதுக்கு என்ன அர்த்தம் ரேகா?" என்று விவேக் தன் சந்தேகக் கண்களை உருட்டி மீண்டும் கேட்டான்.

இப்போது வைதேகி தன் பல்லைக் கடித்துக் கொண்டு சகுந்தலாவை உக்கிரமாக முறைத்துப் பார்த்தாள். "ஆஅ... அது ஒன்னும் இல்லடா விவேக்... இப்போதைக்கு நான் ஜெகதீஷ் மாமாகூட முன்னாடி இருக்கிற அந்தப் பெரிய  அறைக்குள்ள போய் இந்த விளக்கு பூஜையைப் பண்ணிக்கிறேன். பின்னாடி... அதாவது உன் கல்யாணத்துக்கு அப்புறம், உன்னையும் ரேகாவையும் வச்சுப் பின்னாடி இந்தப் பூஜையைத் தொடரலாம்னு உங்க அத்தை சொன்னாங்க. அப்படித்தானே சம்பந்தி?" என்று சகுந்தலாவை வஞ்சம் தீர்ப்பது போலக் கேட்டு முறைத்தாள்.

வைதேகி அப்படித் தன்னை முறைப்பதைப் பார்த்த சகுந்தலா, தன் மார்புகள் அதிரச் சிரிப்பை அடக்கிக் கொண்டாள். "ஆமா... ஆமா...  ! நான் அதைத்தான் அப்படி மாத்திச் சொல்லிட்டேன் மாப்பிள்ளை," என்று தன் தலையை ஆட்டி ஆமோதித்தாள்.

"சரி சரி... நேரம் ஆகுது, நீ முதல்ல போய் ரேகா ரூம்ல படுத்துக்கோடா விவேக். நாங்க பூஜையை முடிச்சுட்டு வர்றோம்," என்று வைதேகி அவசர அவசரமாக விவேக்கை அங்கிருந்து துரத்த முயன்றாள். விவேக்கும் அந்தப் 'முன்னாடி பின்னாடி' பூஜையின் உண்மையான வக்கிரக் கோலத்தைப் புரிந்து கொள்ள முடியாமல்,  குழப்பத்துடனேயே அங்கிருந்து நகர்ந்தான்.

விவேக் சமையலறையை விட்டு வெளியேறி, மாடிப் படிகளை நோக்கி நடந்த சத்தம் கேட்டதும், அதுவரை அமைதியாக இருந்த வைதேகியும் ரேகாவும் ஒரே நேரத்தில் சகுந்தலாவின் மேல் பாய்ந்தார்கள். "மம்மி... உனக்கு உண்மையாலுமே அறிவே இல்லையாடி?" என்று பற்களைக் கடித்தபடி ரேகா தன் அம்மாவின் மண்டையில் செல்லமாகக் கொட்டினாள்.

வைதேகியும் தன் கையில் இருந்த கரண்டியை ஓரமாக வைத்துவிட்டு, சகுந்தலாவின் தோளில் லேசாக அடித்தாள். "வாயை வச்சுக்கிட்டுச் சும்மா இருக்கத் தெரியாம, இப்படி இஷ்டத்துக்கு ஏதாவது உளறி வைக்கிறீங்களே சம்பந்தி! அவனைச் சமாளிச்சு உள்ள அனுப்புறதுக்குள்ள எங்களுக்கு  போதும் போதும்னு ஆகிடுச்சு!" என்று சகுந்தலாவைச் செல்லமாகக் கடிந்து கொண்டாள்.

அவர்கள் இருவரும் தன்னை மாறி மாறி அடிப்பதைப் பார்த்துச் சகுந்தலா தன் மார்புகள் அதிர, தன் புடவை முந்தானையை வாயில் பொத்திக்கொண்டு சிரித்தாள். "ஹேய்... விடுங்கடி! ஐயோ... இருங்க, கொஞ்சம் சிரிச்சுக்கிறேன்... ஹா... ஹா... என்னால முடியலடி!" என்று கலகலவெனக் கூவினாள்.

[Image: 572131fa-d335-4cae-8812-4ca228932988.png] 

சிரிப்பை ஒருவழியாகக் கட்டுப்படுத்திய சகுந்தலா, வைதேகியின் கைகளைப் பற்றிக் கொண்டு, "என்ன சம்பந்தி... உங்க பையனை மட்டும் எப்படி இப்படி  தத்தியா வளர்த்து வச்சிருக்கீங்க? உலகத்துல நடக்குற எந்த விஷயமும் தெரியாம, நிஜமாலுமே சரியான தத்தியா இருக்கான்!" என்று மீண்டும் நக்கலாகச் சிரித்தாள்.

தன் ஒரே மகனைச் சகுந்தலா அப்படி 'தத்தி' என்று கேலி செய்ததும், வைதேகியின் முகம் சட்டென்று வாடிப் போனது. அவளது முகத்தில் இருந்த அந்த  குறும்பு மறைந்து, ஒரு தாய்க்குரிய வேதனையும் குற்றவுணர்ச்சியும் அப்பிக் கொண்டது.

"இல்ல சம்பந்தி... என் பையனை அப்படிச் சொல்லாதீங்க. என் பையன் விவேக் ரொம்ப நல்லவன்... பாவம், வெளியுலக வக்கிரங்கள் எதுவும் தெரியாத ஒரு பச்சை மண்ணு!" என்று தன் மகனுக்காகப் பரிந்து பேசினாள் வைதேகி.

"ஆனா நாமதான்... அவனுக்குப் பின்னாடி, அவனுக்குத் தெரியாம இப்படி ஒரு கள்ள வேஷத்தைப் போட்டுட்டு  கூத்தடிச்சுட்டு இருக்கோம்," என்று சொல்லும்போதே வைதேகியின் குரல் தழுதழுத்து,  உடைந்து போனது.

[Image: c2b06087-f1e3-431a-bf0b-7de2a67a1b6a.png] 

அவளது குரல் மாறியதையும், முகம் வாடியதையும் கண்ட சகுந்தலாக்குத் தன் தவறு சட்டென்று உறைத்தது. தன் கேலிப் பேச்சால் வைதேகியின் மனம் புண்பட்டுவிட்டதை உணர்ந்து, அவளது வருத்தமான முகத்தைப் பார்த்துச் சகுந்தலாவும் வருத்தப்பட்டாள்.

உடனடியாக வைதேகியின் கைகளைத் தன் செழுமையான கரங்களால் இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள் சகுந்தலா. "என்ன சம்பந்தி இது... நான் ஏதோ விளையாட்டுக்கு மாப்பிள்ளையை அப்படிச் சொல்லிட்டேன். ஆனா நான் அவரை அசிங்கப்படுத்தவோ, உங்களைக் கஷ்டப்படுத்தவோ அப்படிச் சொல்லல சம்பந்தி. அவர் ரொம்ப அப்பாவியா, சாதுவா இருக்காரேன்னு   தான் சொல்ல வந்தேன்," என்று சமாதானப்படுத்தினாள்.

வைதேகி தன் தலையை மெதுவாக ஆட்டி, "அப்பாவித்தனம் தான் சம்பந்தி... என் மகன் ரொம்ப ரொம்ப அப்பாவி. ஆனா... அவனோட அந்த அப்பாவித்தனத்துக்கு முன்னாடி, பெத்த தாயான நான்தான் இப்படி அவனுக்குத் துரோகம் பண்ற ஒரு பாவியா போய்ட்டேன்," என்று சொல்லும்போதே, அவளது கள்ளக் கண்ணின் ஓரத்தில் இருந்து ஒரு துளிக் கண்ணீர் கன்னத்தில் வழிந்து ஓடியது.

வைதேகி அழுவதைக் கண்டதும் ரேகாவுக்கும் சகுந்தலாவுக்கும் பதற்றமாகிவிட்டது. சற்றும் யோசிக்காமல் இருவரும் ஓடிவந்து வைதேகியைத் தங்கள் உடம்போடு சேர்த்து இறுக்கமாகக் கட்டியணைத்துக் கொண்டார்கள்.

"ஐயோ சம்பந்தி... என் அநாகரீகமான வார்த்தை உங்களை இவ்ளோ காயம் படுத்தியிருந்தா என்னை மனசார மன்னிச்சிருங்க. நான் ஒன்னும் உங்களை வருத்தப்பட வைக்கணும்னு அப்படிப் பேசல சம்பந்தி," என்று சகுந்தலா அவளது தோள்களை வருடித் தழுவினாள்.

ரேகாவும் வைதேகியின் மார்பில் சாய்ந்து கொண்டு, "ஆமா அத்தை... மம்மி சும்மா குறும்புக்குச் சொன்னா. நீங்க அழாதீங்க அத்தை. கண்டிப்பா ஒரு நாள் நம்ம குடும்பத்தோட இந்த  ரகசிய வழக்கத்தை நம்ம விவேக்கும் புரிஞ்சுக்கத்தான் போறாரு. அதுக்கு அப்புறம் நமக்குள்ள இந்த ஒளிவு மறைவு எதுவுமே வேண்டாம்... எல்லாரும் ஒண்ணாச் சேர்ந்து சந்தோஷமா வாழலாம் அத்தை," என்று   உருகினாள்.

[Image: f218bf70-28af-4839-93da-27e445ec6d99.png] 

வைதேகி தன் விரல்களால் தன் கண்ணீரை மெதுவாகத் துடைத்துக் கொண்டாள். "எனக்கும் சில சமயம் நான் பண்றது தப்போ, என் மகனுக்குச் செய்யுற துரோகமோன்னு தோணும் சம்பந்தி. ஆனா... உங்க குடும்பத்துல எனக்குக் கிடைச்ச அந்த எல்லையற்ற பாசமும் அன்பும் தான் என்னை இப்படி முற்றிலும் மாத்திடுச்சு," என்றாள் மெல்ல.

"என்னைக்காவது ஒரு நாள் என் மகன் விவேக்கும் உங்க குடும்பத்தோட இந்தச் சுதந்திரமான கலாச்சாரத்தைப் பத்திப் புரிஞ்சுக்கிட்டு, அவனாவே மாறிடுவான்ற அந்த ஒரே ஒரு நம்பிக்கையில தான்... நான் இங்க நடக்குற எல்லா வக்கிரங்களுக்கும் சம்மதிச்சேன்," என்று தன் உள்ளக் கிடக்கையை உடைத்தாள் வைதேகி.

ரேகா அவளது கைகளைப் பற்றி முத்தமிட்டு, "கண்டிப்பா விவேக் மாறுவான் அத்தை! எனக்கு அவன் மேல  நம்பிக்கையும் காதலும் இருக்கு.  " என்று அவளுக்கு தைரியம் ஊட்டினாள்.

அவர்கள் மூவரும் இப்படி உணர்ச்சிவசப்பட்டுப் பேசிக்கொண்டிருந்த அந்த விநாடியில், சமையலறை வாசலில், "அம்மா..." என்று  குரல் கொடுத்தபடி விவேக் மீண்டும் அங்கே சட்டென்று வந்து நின்றான்.

அவன் திடீரென்று உள்ளே நுழைந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த மூவரும், விவேக் கவனிப்பதற்குள் தங்கள் கண்களில் இருந்த கண்ணீரையும் பதற்றத்தையும் அவசர அவசரமாகத் துடைத்துக் கொண்டு சாதாரண நிலைக்குத் திரும்ப முயன்றார்கள். "என்ன... என்ன விவேக், ஏன் மறுபடியும் இங்க வந்தே?" என்று ரேகா தன் குரலைச் சரிசெய்து கேட்டாள்.

விவேக் நேராகத் தன் அம்மா வைதேகியின் அருகில் வந்தான். அவளது முகத்தையும், லேசாகச் சிவந்திருந்த அவளது கண்களையும் உற்றுப் பார்த்தான். "என்னம்மா இது... உன்னோட கண்ணெல்லாம் ஒரு மாதிரி சிவந்திருக்கு? அழுதுட்டு இருந்தியா ம்மா?" என்று தன் தாயின் மேல் இருந்த பாசத்தில் மிகவும் பாவமாகக் கேட்டான்.

தன் மகனின் அந்த அப்பாவிக் கேள்வியையும், அவனது பாசமான முகத்தையும் கண்டதும் வைதேகிக்கு அதற்கு மேல் தாங்க முடியவில்லை. அவனது   முன்னால் தான் செய்து கொண்டிருக்கும் அந்த அந்தரங்க லீலைகளின் உண்மையை அப்பட்டமாகச் சொல்லிவிட்டு அழுதுவிடலாம் போல அவளது மனதிற்குள் பெரும் போராட்டம் வெடித்தது.

அவள் வாயைத் திறந்து எதையாவது உளறிவிடுவாளோ என்று பயந்த சகுந்தலா  , உடனே மேஜைக்கு அடியில் இருந்த வைதேகியின் கையைத் தன் கைகளால்  , பலமாக இறுக்கிப் பற்றிக் கொண்டாள். "வேண்டாம் சம்பந்தி... இப்போ அவசரப்பட்டு அவன்கிட்ட எந்த உண்மையையும் சொல்லிடாதீங்க, மொத்தக் கதையும் முடிஞ்சிடும்" என்று தன் கண்களாலேயே அவளுக்கு சைகை காட்டி அமைதிப்படுத்தினாள்.

சகுந்தலாவின் அழுத்தத்தில் தன்னைச் சாந்தப்படுத்திக் கொண்ட வைதேகி, தன் மகனின் கன்னத்தைத் தன்  கைகளால் மென்மையாக வருடினாள். "அப்படியெல்லாம் ஒன்னும் இல்லடா விவேக். உன்னையும்... இந்தத் தங்கமான மருமகள் ரேகாவையும் நினைச்சுத் தான் நாங்க இங்க ரொம்பப் பெருமையா பேசிட்டு இருந்தோம்டா," என்று பொய் சொல்லி மறைத்தாள்.

[Image: 828c3566-7efb-42f0-b6bc-bdb888cc26ba.png] 

"உன் பெத்த அம்மா நான்... இந்த ரேகா குடும்பத்தோட அந்தஸ்தையும், அவங்களோட அன்பையும் எப்படிப் புரிஞ்சுக்கிட்டு ஏத்துக்கிட்டேனோ... அதே மாதிரி நீயும் ஒரு நாள் இந்த மாளிகையோட ரகசியங்களை  புரிஞ்சுக்கிட்டு எங்களைப் போலவே மாறிடுவேடா விவேக்," என்று சொல்லிவிட்டு, விறுவிறுவெனச் சமையலறையை விட்டு வெளியே சென்றாள்.

To be continued, 
Pic Credits to Dheena Sir.
[+] 8 users Like David2025's post
Like Reply


Messages In This Thread
RE: வினோதமான குடும்ப ரகசியங்கள் ( incest - cuckold) - by David2025 - 26-06-2026, 06:18 PM



Users browsing this thread: 18 Guest(s)