24-06-2026, 05:04 PM
(This post was last modified: 24-06-2026, 05:07 PM by imstpd. Edited 1 time in total. Edited 1 time in total.)
நாயகி மீராதான்.. நாயகன் கிருஷ்ணன் தான்..
கதை கிருஷ்ணனின் பார்வையில் மட்டுமே நகர்கிறது...
கிருஷ்ணனாவது நம்முடன் நடப்பதை பகிர்ந்துகொள்கிறான். மீராவும் பேசும்போதுதான் தெளிவு கிடைக்கும்..
ஒரு வாசகன் தலையைப் பிய்த்துக்கொள்ள வைப்பதே நல்ல ஆரம்பம் தான் என்று தோன்றுகிறது.. ஆனால் ரொம்பவும் சுத்தலில் விடக்கூடாதுதானே..
முடிச்சுகள் அவிழுமா, புது முடிச்சுகள் விழுமா..
இவர்களின் திருமண பந்தத்தை முடிச்சுகள் இறுக்குமா? அறுக்குமா? அதுதான் கதையே..
கதை கிருஷ்ணனின் பார்வையில் மட்டுமே நகர்கிறது...
கிருஷ்ணனாவது நம்முடன் நடப்பதை பகிர்ந்துகொள்கிறான். மீராவும் பேசும்போதுதான் தெளிவு கிடைக்கும்..
ஒரு வாசகன் தலையைப் பிய்த்துக்கொள்ள வைப்பதே நல்ல ஆரம்பம் தான் என்று தோன்றுகிறது.. ஆனால் ரொம்பவும் சுத்தலில் விடக்கூடாதுதானே..
முடிச்சுகள் அவிழுமா, புது முடிச்சுகள் விழுமா..
இவர்களின் திருமண பந்தத்தை முடிச்சுகள் இறுக்குமா? அறுக்குமா? அதுதான் கதையே..


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)