♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.❤️❤️⭐️
மனதை கவரும் பதிவு நண்பா. உங்களின் பதிவுக்காக காத்திருந்து படித்து முடித்து எனது கருத்தை உடனே reply செய்தால் தான் எனக்கு தூக்கமே வருகிறது. உங்களின் கதைக்கு நான் addict ஆகி விட்டேன். இன்றைய பதிவில் இஷிதாவை தாக்கிய ராஜசுக காம மின்னல்கள் சிற்பிகாவையும் தாக்கி விட்டன. தலைவனை பிரிந்த தலைவியை போல சிற்பிகாவின் நிலைமை ஆகி விட்டது. இளங்கோவாக மாறிய ரியான் நுட்பமான தன் அறிவால் மிக சாமார்த்தியமாக தப்பிக்கும் வழியை அறிந்து கொண்டான். திகில் நிறைந்த அந்த காட்சியை(இல்லை) பதிவை மிக அருமையாக வடிவமைத்துள்ளீர்கள். இனி சிற்பிகாவின் நிலைமை அந்தோ பரிதாபம். அவளை தாக்கிய காம மின்னல்களை எப்படி சமாளிக்க போகிறாள். இளங்கோவின் மீதும் அவளுக்கு கோபம் உள்ளதே. அடுத்த பதிவு எப்போது? வாசகனாக காத்திருக்கிறேன்
[+] 2 users Like rameshsurya84's post
Like Reply


Messages In This Thread
RE: ♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.❤️❤️⭐️ - by rameshsurya84 - 22-06-2026, 12:01 AM



Users browsing this thread: 11 Guest(s)