♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.❤️❤️⭐️
Episode - 180

காட்டுவாசிகளின் முரட்டுப் பிடியிலிருந்து சாதுரியமாகத் தப்பித்த ரியான், புயல் வேகத்தில் நகர்ந்து அந்த அடர்ந்த மரங்களுக்கு இடையே சென்று மறைந்தான். அவனது சோழ நாட்டுத் தளபதிக்குரிய போர்க்களப் பயிற்சியும், அசாத்திய வேகமும் அவனுக்குக் கைகொடுத்தன.

ஆனால், அந்தச் சென்டினல் தீவிலேயே பிறந்து, அங்கிருக்கும் ஒவ்வொரு மரத்தையும், ஒவ்வொரு புதரையும் தங்கள் கைரேகையைப் போல அத்துபடியாகத் தெரிந்திருந்த அந்த உக்கிரமான காட்டுவாசிகள், ரியானை அப்படியே தப்பவிடத் தயாராக இல்லை. கைகளில் கூர்மையான ஈட்டிகளையும் விற்களையும் ஏந்தியபடி, அசுர வேகத்தில் அவர்கள் ரியானைத் துரத்தி வந்தனர்.

காட்டின் இருளுக்குள் மரங்களின் கிளைகளைத் தாவி, அவர்கள் ரியானை நெருங்கிய அந்த விநாடியில்... திடீரென்று ஒட்டுமொத்தக் காட்டுவாசிப் படையும் அப்படியே ஷாக் அடித்தது போல உறைந்து நின்று விட்டனர்! அவசர அவசரமாகத் தங்கள் காலடிகளைப் பின்னோக்கி இழுத்த அவர்களின் கண்களில், மரண பயம் அப்பட்டமாகத் தெரிந்தது.

ரியானைத் துரத்துவதை விட, தங்களின் உயிரைக் காப்பதே முக்கியம் என்பது போல அவர்கள் அப்படியே ஸ்தம்பித்தனர்.
அவர்கள் நின்ற இடத்திற்குச் சற்று முன்னால் இருந்த அந்தப் பகுதி... முற்றிலும் மனித நடமாட்டமே இல்லாத, இயற்கையின் ஒரு கொடூரமான நரகக் களம்! அது பூமிக்குள் இருந்து எரிமலைக் குழம்பு போலப் பீறிட்டுக் கிளம்பும் கந்தக அமிலம் (Sulphuric Acid) நிறைந்த ஒரு ஆபத்தான பகுதியாகும்.

அங்கிருந்த பாறைப் பிளவுகளிலிருந்து கொதிக்கும் அமில நீரும், நச்சுப் புகையும் தாரை தாரையாக வெளிவந்து கொண்டிருந்தன. அந்தப் பகுதியில் அவர்கள் தவறியும் கால் வைக்கவே அஞ்சுவார்கள். ஏனெனில், அதில் ஒரு துளி பட்டால் கூட மனித சதை அடுத்த விநாடியே கருகிச் சாம்பலாகிவிடும்.

அதிலும் குறிப்பாக, இந்த நள்ளிரவு நேரத்தில் பூமிக்குள் ஏற்படும் அழுத்தத்தால், அந்தச் சல்பூரிக் அமிலம் நிலத்தடிப் பிளவுகளிலிருந்து திடீர் திடீரென வானத்தை நோக்கி வெடித்துக் கிளம்பும். இருண்ட இரவில்,வெளிச்சத்தோடு இந்த அமிலப் பிழம்புகள் நீலமும் பச்சையும் கலந்த நிறத்தில் சீறிப் பாய்வதைப் பார்க்க, ஏதோ நரகத்திலிருந்து பிசாசுகள் கைகளை நீட்டி மேலே எழும்புவதைப் போலவே அமானுஷ்யமாகவும் பயங்கரமாகவும் இருக்கும்!

காட்டுவாசிகள் அந்த எல்லைக்கு அப்பால் கால் வைக்கத் துணியாமல், ஆயுதங்களோடு பற்களைக் கடித்துக்கொண்டு அப்படியே நின்றுவிட்டனர்.

ரியான் அந்தச் சல்பூரிக் அமில நிலத்தின் எல்லையில் முதன்முதலாக கால் வைக்கத் துணிந்த அந்த நடுக்கமுற்ற விநாடியில், காட்டின் ஈரப்பகுதியிலிருந்து தப்பித்து வந்த ஒரு பெரிய காட்டுத் தவளை, ரியானுக்கு மிக அருகில் இருந்த ஒரு பாறைப் பிளவை நோக்கி லாவகமாகக் குதித்தது. அந்தப் பாறையின் அடியில் தான் பூமிக்குள் இருந்து கொதிக்கும் சல்பூரிக் அமிலம் அலை அலையாகக் கசிந்து கொண்டிருந்தது.

அந்தத் தவளை பாறையின் மீது அமரப்போன அந்த ஒரேயொரு மில்லி செகண்டில்... "புஸ்ஸ்ஸ்..." என்ற கொடூரமான சத்தத்துடன் அமிலப் புகை அதன் மேல் பட்டது. அடுத்த விநாடி, அந்தத் தவளையின் பச்சை மேனி அப்படியே அனலில் உருகி, சதை கருகி, எலும்புகள் கூட எஞ்சாதபடி கரிக்கட்டையாக மாறிச் சாம்பலானது!

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த அந்த விபரீதத்தைக் கண்ட ரியானின் நெஞ்சு ஒரு கணம் திடுக்கிட்டது. "ஒரு தவளையின் கதி இதுவென்றால், இதில் என் கால் பட்டால் என் நிலைமை என்னவாகும்?" என்பதை அவன் உணர்ந்தான்.

ரியானுக்கு முன்னால் இப்போது இரண்டே வழிகள் தான் இருந்தன. ஒன்று, தங்களின் எல்லையைத் தாண்டித் துரத்தி வந்து, பற்களைக் கடித்துக்கொண்டு ஆயுதங்களோடு நிற்கும் அந்த முரட்டுக் காட்டுவாசிப் படையை ஒற்றை ஆளாக எதிர்த்து நின்று சண்டை செய்ய வேண்டும். அல்லது, தனக்கு முன்னே பிசாசுகளைப் போலப் பீறிட்டுக் கிளம்பும் அந்தச் சல்பூரிக் அமிலம் நிறைந்த நரகப் பகுதியை எவ்வாறாவது கடந்து செல்ல வேண்டும்.

காட்டுவாசிகளின் பலமும், அவர்களின் விஷ அம்புகளின் வீரியமும் ரியானுக்கு நன்றாகத் தெரியும். எனவே, அந்த அமில நிலத்தைக் கடப்பதே புத்திசாலித்தனம் என்று முடிவு செய்து, தனக்கு முன்னால் கொதித்துக் கொண்டிருக்கும் அந்தப் பாறைப் பிளவுகளை அவன் உற்று நோக்கினான்.

அனலாகத் தெறிக்கும் அந்தச் சல்பூரிக் அமிலப் புகையும், நரகத்தின் வாசலைப் போலப் பிளந்து கிடக்கும் அந்த நிலத்தையும் பார்க்கும் பொழுது, ரியானுக்குள் ஒரு விசித்திரமான உணர்வு ஏற்பட்டது. இந்த இடத்தை அவன் இதற்கு முன்னால் எங்கேயோ பார்த்த நினைவு... அவனது ஆழ்மனதின் ஏதோ ஒரு மூலையில் ஒரு மெல்லிய கோடு போல இழுத்தது. ஆனால், அவனால் அதைச் சட்டென்று ஞாபகப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

சுற்றிலும் அமிலப் பிழம்புகள் 'புஸ்ஸ்ஸ்' என்ற அமானுஷ்ய சத்தத்துடன் வெடித்துக் கிளம்பிக் கொண்டிருக்க, அவன் தன் கண்களை மூடிச் சற்றே தீவிரமாக யோசித்துப்பார்த்தான்.

அடுத்த விநாடி... அவனது சிந்தையில் பளீரென்று மின்னல் போல ஒரு காட்சி வந்து போனது!

அது இந்த ஜென்மத்து நினைவல்ல! பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால், சோழ நாட்டின் எல்லையான கோடியக்கரையில், அவன் இதே போன்ற ஒரு ஆபத்தான நிலப்பகுதியைக் கடந்திருக்கிறான். போன ஜென்மத்தில் அவன் இளங்கோவாக இருந்த பொழுது, சோழ தேசத்து ரகசியங்களைப் பாதுகாப்பதற்காகவும், எதிரிகளின் சூழ்ச்சிகளிலிருந்து தப்பிப்பதற்காகவும் இதே போன்ற ஒரு ஆபத்தான, நச்சுப் புகையும் அமிலமும் நிறைந்த சதுப்பு நிலப் பகுதியை அவன் கடந்திருந்தான்.

அனலாகத் தெறிக்கும் கந்தக அமிலப் பிழம்புகளும், தவளை கருகிச் சாம்பலான அந்தக் கொடூரக் காட்சியும் ரியானின் எச்சரிக்கையை நூறு மடங்கு அதிகமாக்கியிருந்தது.

அந்த நரக நிலப்பரப்பை அவன் உற்று நோக்கிய போதுதான் அங்கிருந்த இன்னொரு புவியியல் விசித்திரம் அவனுக்குப் புரிந்தது. அந்தப் பகுதியில் பல இடங்களில் சல்பூரிக் அமிலம் கொதித்துக் கொண்டு இருந்தாலும், கடலுக்கு மிக அருகில் இருந்ததால் ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் குளிர்ந்த கடல் நீர் நிலத்தடி வழியாக உள்வாங்கி இருந்தது. அப்படி கடல் நீர் புகுந்த இடங்களில், சல்பூரிக் அமிலத்தின் உக்கிரமான சூடு சற்றே அடங்கி இருந்தது.

அந்தச் சூடு அடங்கிய பகுதிகளின் நடுவே ஆங்காங்கே நீட்டிக் கொண்டிருந்த ஒரு சில பாறைகள் மட்டும்தான் காலை வைத்து அடியெடுத்து வைக்கச் சரியானதாக இருந்தன. ஆனால், அதில் தான் மரணப் பொறி ஒளிந்திருந்தது!

அங்கிருந்த நூற்றுக்கணக்கான பாறைகளில் எவை பாதுகாப்பானவை, எவை ஆபத்தானவை என்பதைக் வெறும் கண்களால் கண்டறிய முடியாது. தவறான ஒரு பாறையில் கால் வைத்தால்... பார்ப்பதற்குச் சாதாரணமாகத் தெரிந்தாலும், சல்பூரிக் அமிலத்தின் நிலத்தடிச் சூட்டினால் அனலாய்க் கொதித்துக் கொண்டிருக்கும் அந்தப் பாறை, மனிதக் காலை அடுத்த விநாடியே பொசுக்கிப் பிணமாக்கிவிடும்.

எந்தப் பாறை குளிர்ந்த கடல் நீரால் சூடு தணிந்திருக்கிறது, எந்தப் பாறை அமிலத்தின் வீரியத்தால் அனலாகக் கொதிக்கிறது என்ற சரியான பாறையைத் தேர்ந்தெடுப்பதில் தான் ரியானுக்கு மிகப்பெரிய குழப்பம் இருந்தது.ஒரு தவறான அடி, அவனது மரணத்தை உறுதி செய்து விடும்.

அன்று கோடியக்கரையின் அந்தப் பயங்கரமான நிலத்தைக் கடக்க அவன் பயன்படுத்திய அதே தந்திரமும், லாவகமும் அவனது மூளையில் இப்போது ஒரு போர் வியூகமாக மறுபடி உயிர்பெற்று எழுந்தது. இளங்கோவாக இருந்த காலத்து நினைவுகள், இந்த ஆபத்தான தருணத்தில் ரியானுக்கு ஒரு புதிய வழிகாட்டியாக மாறின.

கோடியக்கரையின் நினைவலைகள் அவனுக்குள் ஒரு புதிய துணிச்சலைத் தர, ரியான் அந்தச் சல்பூரிக் அமில நிலத்தின் மீது தன் முதல் அடியை எடுத்து வைக்கத் துணிந்தான்!

கடலின் அலையாக இருந்தாலும், பூமிக்குள் இருந்து சீறும் சல்பூரிக் அமில அலையாக இருந்தாலும், அதன் வீரியமும் நகர்வும் காற்றின் திசையை வைத்தே அமையும் என்பதைப் போன ஜென்மத்து இளங்கோ மிக ஆழமாக உணர்ந்திருந்தான். அந்தப் பழைய கடற்படைப் ரகசியம் இப்போது ரியானின் நினைவடுக்குகளிலிருந்து சட்டென்று உயிர்பெற்று எழுந்தது.

அமிலப் புகையின் ஒரு சிறு துகள் தன் மேல் பட்டால் கூடச் சதை கருகிவிடும் என்பதை அறிந்தவன், அந்த அமிலப் பிசாசுகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால் முதலில் காற்றின் திசையைக் துல்லியமாகக் கணித்து நகர வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டான்.

அவன் தன் முகத்தை நிமிர்த்தி, நேராகத் தெரிந்த அந்த அந்தகாரப் வானை நோக்கினான். அங்கே, சோழர் காலத்துக் கடற்பயணங்களின் போது திசை அறிய உதவும் வழிகாட்டியான சப்தரிஷி மண்டலம் (Ursa Major) விண்மீன்கள் ஒளிரும் புள்ளிகளாகத் தெரிந்தன.

போன ஜென்மத்தில், கடலில் எந்தத் திசையில் கப்பலைச் செலுத்த வேண்டும் என்பதை அறிவதற்காக, சப்தரிஷி மண்டலத்தை நோக்கி ஒரு வட்ட வடிவ வெண்கலக் கருவியை (சோழர்களின் ரகசிய திசைகாட்டி) இளங்கோ கைகளில் ஏந்துவான். அந்த வட்டக் கருவியின் நடுவே இருக்கும் அம்பு போன்ற ஒரு உலோக முள் காந்த விசைக்கேற்பச் சுழன்று, அம்பு காட்டும் திசையை வைத்தே சோழர்கள் தங்கள் மாபெரும் கப்பற்படைகளைக் கடலில் திசை மாறாமல் செலுத்துவார்கள்.

ஆனால், இப்போது ரியானின் கைகளில் அந்த வட்ட வடிவக் கருவி இல்லை! அவனிடம் இருந்தது அவனது துணையான கைப்பற்றிய வில் மட்டுமே.
தன் குலதெய்வத்தையும், முன்ஜென்மத்துச் சோழ தேசத்து நினைவுகளையும் மனதில் இருத்தி மெல்ல வணங்கிய ரியான், தன் வில்லை அப்படியே வானத்தை நோக்கி, அந்தச் சப்தரிஷி மண்டல விண்மீன்களுக்கு நேராக நேர்க்கோட்டில் தூக்கிப் பிடித்தான்.
அடுத்த விநாடி ஒரு அதிசயம் நிகழ்ந்தது!

அந்த வில்லை அவன் சப்தரிஷி மண்டலத்திற்கு நேராக நிலைநிறுத்திய அந்த நொடியில், வில்லின் நாணில் பூட்டப்பட்டிருந்த அந்தப் பிரத்யேக அம்பு, காந்தப் புலத்தின் ஈர்ப்பாலோ அல்லது காற்றின் திசை வேகத்தாலோ... தானாகவே லேசாக நகர்ந்து, அந்த அமில நிலத்திற்கு நடுவே இருந்த சரியான பாறைகளை அடையாளம் காட்டியது.

அம்பு காட்டிய அந்தத் திசையைப் பார்த்த ரியானின் விழிகள் அசாத்திய ஆச்சரியத்தில் விரிந்தன.

ஏனெனில், அந்த அம்பு காட்டிய திசையில்... கொதிக்கும் அமில அலைகளோ, நச்சுப் புகையோ எழவில்லை. காற்றின் திசைக்குச் சாதகமாக, அமிலம் பீறிடாத ஒரு பாதுகாப்பான, குறுகிய பாறைப் பாதை அந்த நரகத்திற்கு நடுவே அப்பட்டமாகத் தெரிந்தது. விண்மீன்களின் நிலையும், அவனது வில்லின் திசையும் இணைந்து அவனுக்கு அந்த நரகக் களத்திலும் ஒரு ராஜபாட்டையை உருவாக்கிக் கொடுத்திருந்தன.

சல்பூரிக் அமிலப் பாறைகளின் நடுவே, தன் குழப்பங்கள் தீர, முன்ஜென்மத்து இளங்கோவின் புத்தியோடு ரியான் தன் கால்களை மிக லாவகமாக எடுத்து வைத்துப் பாதுகாப்பான வழியில் முன்னேறத் தொடங்கினான்.

​அவன் அங்கே மரணப் பாதையைக் கடக்கப் போராடிக் கொண்டிருந்த அதே அதே நள்ளிரவு நேரத்தில்... அதற்குச் சற்றுத் தள்ளி,ஒளிரும் காளான்களின் வெளிச்சம் சூழ்ந்திருந்த அந்தப் புல்வெளிப் பாறைத் தளத்தில், இஷிதாவின் காமக் களியாட்டம் எவ்விதத் தடங்கலும் இல்லாமல் மிக உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

[Image: 1782062237370.png]

ஆலமரத்து விழுதுகளின் பின்னால் மறைத்துக்கொண்டு நின்றிருந்த அந்த மர்ம நபர் வேறு யாருமல்ல... சிற்பிகா தான் அது!

காட்டின் அமானுஷ்ய இருளில், மன பாரத்தைக் குறைப்பதற்காகச் சற்றே காற்றாட உலா வந்த சிற்பிகாவை, இஷிதா வெளிப்படுத்திய அந்த காம சிரிப்பு சத்தம்தான் இந்த ரகசியப் பகுதிக்கு இழுத்து வந்திருந்தது. ஆனால், இங்கு வந்து அவள் கண்ட காட்சி அவளது ஒட்டுமொத்த நரம்புகளையும் உலுக்கிப் போட்டது.

காளான்களின் வெளிச்சத்தில்... அந்தச் சென்டினல் காட்டுவாசியின் இடுப்பில் ஏறி அமர்ந்து, அரை நிர்வாணமாய் இஷிதா காமக் களியாட்டத்தில் ஈடுபட்டிருந்தாள். தன் மாங்காய்களைப் போன்ற மார்பழகை அவனது வாய்க்குச் சுவைக்கக் கொடுத்து, அவனது தலையைத் தன் நெஞ்சுப் பிளவுக்குள் ஆழமாக அமுக்கிப் பிடித்துக்கொண்டிருந்த இஷிதாவின் வக்கிரக் கோலத்தைக் கண்ட சிற்பிகாவுக்குத் தூக்கிவாரிப்போட்டது.

பொதுவாகவே, அமாவாசை மற்றும் அதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு காற்றில் ஏற்படும் ஏதோ ஒரு விசித்திரமான ஈர்ப்பைப் போல, சிற்பிகாவின் உடம்பிற்குள்ளும் காமம் அசுர வேகத்தில் பீறிட்டுக் கிளம்பும். அந்தச் சமயங்களில் யாராவது தங்களுக்குள் கூடித் திளைப்பதையோ, காமக் களியாட்டத்தில் ஈடுபடுவதையோ பார்த்துவிட்டால், அவளால் தனக்குள் எழும் அந்த வேட்கையை அடக்கவே முடியாமல் உடலும் மனமும் தவித்துப்போகும். ஒரு நாகரிக சமூகத்தில் வாழ்ந்துகொண்டு, தன் உடலின் இந்த விசித்திரக் கட்டுப்பாட்டைத் தாங்க முடியாமல், எத்தனையோ இரவுகள் அவள் படுக்கையில் சுருண்டு அழுது துடித்திருக்கிறாள்.

தன் உடம்பிற்குள் தலைவிரித்தாடும் அந்த மிருகத்தனமான காமத்தை அடியோடு அடக்கி ஒடுக்க வேண்டும்; யாரையும் பார்க்காத ஒரு தனிமை நிலப்பரப்பில் தன்னைத் தொலைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்... குறிப்பாக இந்த அமாவாசை தினத்திற்கு முன்பு, மனித நடமாட்டமே இல்லாத இந்தச் சென்டினல் தீவுக்கு ஓடி வர அவள் துணிந்திருந்தாள்.

ஆனால் விதியின் சதியை என்னவென்று சொல்வது!
எந்தக் காமப் பொறியில் இருந்து தப்பிக்க நினைத்து அவள் இந்தத் தீவிற்குள் நுழைந்தாளோ, அதே அமாவாசையின் இருண்ட இரவில்... இஷிதா அரை நிர்வாணமாய் அந்தக் காட்டுவாசியின் இடுப்பில் அமர்ந்து, தன் மாங்காய்களை அவனுக்குச் சுவைக்கக் கொடுத்துக் காமக் கூத்தாடுவதை அவளது கண்கள் அப்பட்டமாகப் பார்த்துவிட்டன!

அவளது கண்கள் அந்தக் காட்சியை உறிஞ்சிய அடுத்த விநாடி...
சிற்பிகாவுக்குள் அடக்கி வைக்கப்பட்டிருந்த அந்த அசுரக் காமம் அணை உடைந்த வெள்ளமாகப் பொங்கியது. அவளது மேனி சிலிர்த்து, இதயம் பலமாக அடித்துக் கொள்ள, மூச்சுக்காற்று அனலாய்க் கொதித்தது. இஷிதாவின் ஒவ்வொரு முனகலும், அந்த அநாகரிகக் கூடலும் சிற்பிகாவின் உடம்பிற்குள் ஒரு புதிய தீயைப் பற்ற வைத்தன. உள்ளுக்குள் காமம் வெறித்தனமாகப் பொங்க, அதே சமயம் "இதை நான் பார்க்கக் கூடாது" என்ற ஆத்திரமும் அருவருப்பும் அவளைப் பித்தாக மாற்றின. அவளுக்குள் ஒரு பெரும் போரே நடந்து கொண்டிருந்தது!

பார்க்கக் கூடாது, தன் கண்களை மூடிக் கொள்ள வேண்டும் என்று சிற்பிகாவின் அறிவு எவ்வளவோ தடுத்தும், அவளது உடலின் அந்த விசித்திர வேட்கை அவளைத் தடுக்கவில்லை. அவளால் அந்த அநாகரிகக் கூடலை அப்பட்டமாகப் பார்க்காமல் இருக்கவே முடியல. இஷிதா காட்டுவாசியின் இடுப்பில் அமர்ந்து ஆக்ரோஷமாக அசைந்ததும், அவனது கரடுமுரடான தலைமுடியைத் தன் மார்புகளுக்குள் அழுத்திப் புதைத்ததும் என ஒவ்வொரு காட்சியும் சிற்பிகாவின் கண்களுக்குள் திரும்பத் திரும்ப விழுந்தன.

காட்டுவாசியின் கரடுமுரடான உதடுகளும் தடித்த நாக்கும் இஷிதாவின் பால் வெள்ளைச் சதைகளில் பட்டு வக்கிரமாக உழன்றதும், அவளது மார்புக் காம்புகளை அவன் வெறித்தனமாகக் கவ்வி இழுத்ததும் சிற்பிகாவின் அடிவயிற்றில் ஒரு புதிய நெருப்பை மூட்டியது.
காட்டுவாசியின் முரட்டுத் தீண்டல் தாங்க முடியாமல், இஷிதா தன் கைகளால் அவனது அடர்ந்த தலைமுடியைக் கொத்தாகப் பற்றி, தன் நெஞ்சுப் பிளவுக்குள் இன்னும் ஆழமாக, அழுத்தமாக அமுக்கிக் கொண்டாள். அவளது மார்பகங்கள் அவனது முகத்தில் நசுங்கி ததும்பிய அந்த ஒவ்வொரு நொடியும், சிற்பிகாவின் கற்பனையை  கிளறிவிட்டன

[Image: 1f85377b81e76164201214f5cddca2e3.jpg]

இறுதியாக, அந்த காட்டுவாசியின் முரட்டு இடுப்பு அசைவுகளுக்கு ஏற்ப, இஷிதாவின் உடம்பு காமப் பரவசத்தில் அலைபாய்ந்ததும், அவளது வாயிலிருந்து வெளிப்பட்ட அந்த உணர்ச்சி முனகல்களும், மென்மையான காமச் சிரிப்பும் சிற்பிகாவின் காதுகளில் தேனாகப் பாய்ந்து அவளது ஒட்டுமொத்த நரம்புகளையும் உலுக்கின.

இருவரின் அந்த உக்கிரமான கூடல், உடல்களின் உராய்வு, அந்த அநாகரிகப் பரவசம் என அத்தனையும் சிற்பிகாவின் கண்களுக்குள் ஒரு காமத் திரவியமாக இறங்கி, அவளது உடம்பிற்குள் அடக்கி வைக்கப்பட்டிருந்த அசுர வேட்கையை அணையுடைந்த வெள்ளமாகப் பொங்கச் செய்தது!

அவளால் அந்த அநாகரிகக் கூடலை அப்பட்டமாகப் பார்க்காமல் இருக்கவே முடியல. இஷிதா காட்டுவாசியின் இடுப்பில் அமர்ந்து ஆக்ரோஷமாக அசைந்ததும், அவனது கரடுமுரடான தலைமுடியைத் தன் மார்புகளுக்குள் அழுத்திப் புதைத்ததும் என ஒவ்வொரு காட்சியும் சிற்பிகாவின் கண்களுக்குள் திரும்பத் திரும்ப விழுந்தன.அவனது கரடுமுரடான தடித்த கைகள் இஷிதாவின் மென்மையான இடுப்புச் சதைகளை மெதுவாக, ஆனால் ஆழமாக அழுத்திப் பிசைந்து கொண்டிருந்தன. அவனது நகங்கள் அவளது இடுப்பில் இறங்கி வடுவை ஏற்படுத்திய போதும், இஷிதா அதை ரசித்து இன்னும் ஆக்ரோஷமாக முனகினாள்.

அந்தக் காட்டுவாசியின் கைகள் இஷிதாவின் இடுப்பை வக்கிரமாக அழுத்த அழுந்த... இங்கே ஆலமரத்து விழுதுகளின் பின்னால் நின்றிருந்த சிற்பிகாவின் உடம்பிலும் ஒரு விசித்திரமான அதிர்வு பரவியது. யாரோ தன் இடுப்பை இறுக்கிப் பிழிவதைப் போன்ற ஒரு கற்பனை உணர்வில் அவளது உடல் நடுங்கியது. அவளது கைகள் அறியாமலேயே தன் சொந்த இடுப்பைத் தேடிச் சென்று, ஆடைகளின் மேல் இறுக்கமாக அழுத்திக் கொண்டன.

இருவரின் அந்த வெறித்தனமான கூடலை அவளது கண்கள் ஒவ்வொரு பிரேமாக உள்வாங்கி, மனதில் ஆழமாகப் பதித்துக் கொண்டது.

நிர்வாணமாகக் கிடக்கும் இந்த பெண் யார்? இவள் எப்படி இந்தத் தீவுக்கு வந்தாள்? என்ற எந்தக் கேள்வியும் அந்த விநாடியில் சிற்பிகாவுக்கு எழவே இல்லை. அவளைச் சுற்றி இருக்கும் அந்த ஆபத்தான சென்டினல் தீவின் சூழ்நிலையும், அமானுஷ்ய இருளும் அவளுக்கு முற்றிலும் மறந்து போனது. நேரம் போனதே தெரியாமல் அந்தக் காமக் களியாட்டத்தில் அவளது பார்வையும் ஆன்மாவும் உறைந்து போயிருந்தன.

அந்த உச்சக்கட்டக் கிளுகிளுப்பான நேரத்தில்தான், சிற்பிகாவின் அடிமனதில் இருந்து ஒரு சம்மட்டி அடி போல அந்தக் கேள்வி கிளம்பியது!

"நான் எப்படி இவ்வளவு நேரம் இந்த அசிங்கமான காமக் கூடலை ரசித்துக் கொண்டு இருக்கிறேன்? இது என் உயிர்க் காதலன் இளங்கோவுக்கு (ரியான்) நான் செய்யும் துரோகம் அல்லவா? அவன் அன்று ஒரேயொரு நொடிதானே அனுவின் அழகில் மயங்கினான்! அதையும் கூடத் தன் நெஞ்சில் வஞ்சகம் இல்லாமல் என்னிடம் நேர்மையாகச் சொல்லி விட்டானே... மனிதர்கள் காமத்தில் வீழ்வது தான் இயற்கையோ? அதற்குப் போய் நான் தான் இவ்வளவு அதிகப்படியாக கோபித்துக் கொண்டு, அவனை சபித்து விட்டேனா?"
என்ற குற்ற உணர்ச்சி கலந்த எண்ணம் அவளுக்குள் பளீரென்று உதித்த அடுத்த விநாடி... சிற்பிகா சுயநினைவுக்கு வந்தவளாய் நடுங்கினாள். தன் மேல் அவளுக்கே அருவருப்புத் தட்டியது. அடுத்த கணம், அந்த இடத்தை விட்டு ஒரு மின்னல் போலப் பின்வாங்கி, இருளுக்குள் பாய்ந்து மறைந்து ஓடினாள்!
அவள் அவசர அவசரமாக, பயத்தோடு அங்கிருந்து ஓடிய வேகத்தில், காட்டின் மட்கிய இலைகளும் புதர்களும் சலசலவென்று "பரபர..." எனச் சத்தமிட்டன.

இஷிதா அந்தச் சத்தம் கேட்டு... சிற்பிகா ஓடிய அந்தத் திசையைக் கூர்மையாகப் பார்த்தாள். ஆனால், சிற்பிகா சென்ற இடம் அடர்ந்த இருட்டாக இருந்ததால், இஷிதாவின் கண்களுக்கு அங்கே ஒன்றும் தெரியவில்லை!

இளங்கோவுக்குத் துரோகம் செய்துவிட்டேனோ" என்ற எண்ணம் சிற்பிகா அறிவைச் சாடினாலும், அவளது பெண்மையோ அந்த அடக்க முடியாத வேட்கையின் பிடியில் சிக்கித் தவித்தது. அவளது அடிவயிறு பசியோடு சுருண்டது; ஒட்டுமொத்த மேனியும் ஒரு முரட்டுத்தனமான தீண்டலுக்காக, தன் காதலன் இளங்கோவின் அணைப்பிற்காக ஏங்கித் துடித்தது. நெஞ்சில் அணையாத அந்தக் காமத் தீயை ஒரு பெரும் பாரமாகச் சுமந்து கொண்டு, இருட்டுக்குள்ளேயே வெறி பிடித்தவள் போல ஓடினாள் சிற்பிகா.

ஆனால் அநாகரிகக் காமக் களியாட்டம் எந்தவொரு தடங்கலும் இல்லாமல் மிக உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

தன் இடுப்பில் ஏறி அமர்ந்து பரவசக் குரல் எழுப்பிக் கொண்டிருந்த இஷிதாவை, அந்த முரட்டுக் காட்டுவாசி மெல்லப் பின்னுக்குத் தள்ளி, அங்கிருந்த மென்மையான காட்டுப் புல்வெளியின் மீது மல்லாக்கக் கிடத்தினான். காமத்தின் உச்சக்கட்ட மயக்கத்தில் இஷிதாவின் கண்கள் அப்படியே செருகிக் கிடக்க, அவளது வாய் இன்னமும் முனகல்களை உதிர்த்துக் கொண்டே இருந்தது.

அடுத்த கணமே, அந்தக் காட்டுவாசியின் கரடுமுரடான கைகள் இஷிதா அணிந்திருந்த பேன்ட்டை (Pant) அவளது கால்களின் வழியே மிக லாவகமாக உருவித் தூக்கி எறிந்தன. இப்போது அவளது உடம்பில் ஜட்டியை எந்தவொரு ஆடையும் இல்லை!

முற்றிலும் நிர்வாணமாக,காளான்களின் பச்சை வெளிச்சத்தில் ஒளிரும் இஷிதாவின் மேனியை, அந்தக் காட்டுவாசியின் உக்கிரமான கண்கள் மேலிருந்து கீழாக முற்றிலும் மேய்ந்தன. நாகரிக உலகத்தின் அழகுகளை அதுவரை பார்த்திராத அந்தப் பழங்குடியின் கண்களுக்கு, இஷிதாவின் உடம்பு ஒரு பேரதிசயமாகத் தெரிந்தது.

அவளது பால் வெள்ளை மேனியில் ஒரு சிறு முடி கூட இல்லாமல், மாசு மறுவற்ற பளிங்குச் சிலை போல அப்பட்டமாகப் பளபளத்த அவளது அந்தப் பேரழகைப் பார்க்கும் போதே அவனது பார்வையில் வியப்பும் வெறியும் ஒருசேர மேலிட்டது. அந்த மாசு மறுவற்ற வெண் மேனியின் அழகில் மயங்கி, அவனது கரடுமுரடான கைகள் அவளது தொடைகளை நோக்கி நகரத் தொடங்கின...

காட்டுவாசி தன் கரடுமுரடான, தடித்த கைகளால் இஷிதாவின் பால் வெள்ளை நிறத் தொடைகளை மெல்ல மெல்ல அழுத்தத் தொடங்கினான். அவனது அநாகரிகமான விரல்கள் அவளது மென்மையான சதைகளுக்குள் ஆழப் பதிந்து, மேல் நோக்கிப் பிசைந்து கொண்டே நகர்ந்த அந்த ஒவ்வொரு விநாடியும், இஷிதாவின் வாய் காம மயக்கத்தில் இன்னும் உக்கிரமாக முனகியது.

அந்த முரட்டுக் கைகள் இஷிதாவின் தொடைகளைக் கடந்து, அவளது பெண்மையின் எல்லைகளை நோக்கி மிக மெதுவாக, ஆக்ரோஷமாக முன்னேறி கொண்டு இருந்தன

அவன் அவளது பேன்ட்டை (Pant) உருவி எறிந்திருந்தாலும், இஷிதாவின் பால் வெள்ளை மேனியில் இன்னும் அந்த மெல்லிய ஜட்டி (Panties) மட்டும் எஞ்சியிருந்தது. நாகரிக உலகத்தின் அந்த நவீன ஆடை, அந்தக் காட்டுவாசிக்கு முற்றிலும் புதிய ஒன்றாக, ஒரு விசித்திரமான தடையாகத் தெரிந்தது.

அவளது தொடைகளைத் தன் கரடுமுரடான கைகளால் மெல்ல மெல்ல அழுத்திப் பிசைந்து கொண்டே வந்தவன், அவளது பெண்மையைத் தீண்ட முயன்றபோது அந்த ஜட்டியின் மெல்லிய துணி அவனது விரல்களைத் தடுத்தது. இஷிதா காம மயக்கத்தில் கண்கள் செருகி, இதழ்களைக் கடித்தபடி முனகிக் கொண்டிருக்க... அந்தக் காட்டுவாசியின் உக்கிரமான கண்கள் இஷிதாவின் பெண்மையை மறைத்துக் கொண்டிருக்கும் அந்த இறுதி ஆடையின் மீது நிலைத்தன.

அவனுக்கு அதை எப்படி அவிழ்ப்பது என்று தெரியவில்லை. தன் தடித்த விரல்களால் அந்த ஜட்டியின் ஓரங்களைப் பற்றி,மிருகத்தின் வெறியோடு அதை அப்படியே பலவந்தமாகக் கீழே நோக்கி இழுத்துக் கிழித்தான்!

அந்த ஆடையும் அவளது மேனியை விட்டு முற்றிலும் விலகிய அந்த விநாடியில், இஷிதாவின் முழு நிர்வாணப் பேரழகும் அந்த அமாவாசை இரவின் அமானுஷ்ய வெளிச்சத்தில் அப்பட்டமாகத் தலைவிரித்தாடியது.

ஒரு சிறு முடி கூட இல்லாமல் மாசு மறுவற்ற பளிங்குச் சிலையாகக் காட்சியளித்த அவளது பெண்மையின் அழகைக் கண்டு அந்தப் காட்டுவாசியின் கண்கள் வியப்பில் அகல விரிந்தன. மலரத் துடிக்கும் ஒரு செந்தாமரையின் இதழ்கள் லேசாகப் பிரிந்து காட்சியளிப்பதைப் போல, அவளது பெண்மையின் இதழ்கள் அங்கே அலாதியான அழகோடு வீற்றிருந்தன. காட்டின் அநாகரிகப் பெண் வடிவங்களையே பார்த்துப் பழகிய அவனுக்கு, இஷிதாவின் இந்தத் தூய வெண்மையான வடிவம் அவனது பல நாள் ஏக்கத்தையும் காம வெறியையும் காட்டுத்தீயாகத் தூண்டியது.

அவனால் அதற்கு மேல் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தன் முரட்டுத்தனமான உடலை அப்படியே கீழே வளைத்து, இஷிதாவின் பிரிந்திருந்த அந்தத் தாமரை இதழ்களுக்கு மிக அருகில் தன் முகத்தைக் கொண்டு சென்றான். அவனது தடித்த, கரடுமுரடான நாக்கை மெல்ல வெளியே நீட்டி, அவளது பெண்மையின் மென்மையான இதழ்களை லேசாகத் தீண்டினான்.

அவனது சூடான நாக்கு அவளது பெண்மையில் உரசிய அந்த ஒரேயொரு மில்லி செகண்டில்... இஷிதாவின் ஒட்டுமொத்த உடம்பும் வில்லாக வளைந்தது! இன்பத்தின் உச்சக்கட்ட விளிம்பைத் தொட்டவளாய், அவளது தொண்டைக்குள் இருந்து "ஆஹ்ஹ்..." என்ற ஒரு ஆழமான முனகல் சத்தம் வெடித்துக் கிளம்பியது.

அந்தக் காம முனகல் சத்தம், அந்த அமானுஷ்ய இரவின் காற்றில் அலை அலையாகப் பரவி, அடர்ந்த இருட்டுக்குள் தன் நெஞ்சில் பற்றியெரியும் காமத் தீயோடும் குற்ற உணர்ச்சியோடும் மூச்சு வாங்க அழுதுகொண்டே நின்று கொண்டிருந்த சிற்பிகாவின் காதுகளில் போய் அப்பட்டமாக விழுந்தது!
ஓடி மறைந்தாலும் அந்தத் தீண்டலின் சத்தம் சிற்பிகாவை விடாமல் துரத்தி வந்து அவளது பெண்மையை மீண்டும் உலுக்கியது.

[Image: 7587358f96032240e922b3f056d32094.jpg]

இஷிதாவின் பால் வெள்ளை நிறத் தொடைகள் இரண்டும் மெல்ல, மிக நளினமாக இரு பக்கமும் விரிந்த அந்தக் காட்சி, ஒரு மாபெரும் காமக் காவியத்தின் ரகசியப் பக்கங்கள் திறப்பதைப் போல இருந்தது. மாசு மறுவற்ற அவளது அந்தத் தொடைப் பிளவுகளின் அழகும், அதன் வழியே அப்பட்டமாய்த் தெரிந்த அந்தத் தாமரை வடிவப் பெண்மையின் வனப்பும், அவனை முற்றிலும் ஒரு வெறிபிடித்த மிருகமாக மாற்றியிருந்தது.

அவளது உடலின் அந்தத் தூய வெண்மை அவனது பல நாள் ஏக்கத்தைக் கிளறிவிட, அவளது இதழ்களுக்குள் ஒளிந்திருக்கும் அந்தத் தேன் போன்ற பாயாசத்தைக் குடித்துத் தன் தாகத்தைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று இயற்கை அவனுக்குள் உக்கிரமாக உந்தித் தள்ளியது.

அவன் தன் முகத்தை அப்படியே அவளது இரு தொடைகளுக்கு நடுவே ஆழமாகப் புதைத்துக் கொண்டான். அவனது கரடுமுரடான, தடித்த முகம் அவளது பட்டுப் போன்ற மென்மையான வெண்தொடைகளுக்கு நடுவே புதைந்த அந்த அழகிய முரண்பாடான கோலம் இஷிதாவின் உடம்பில் ஒரு புதிய சிலிர்ப்பை ஏற்படுத்தியது. அவனது தாடி மயிர்கள் அவளது அந்தரங்கச் சதைகளில் குத்தி உராய்ந்த போதே, இஷிதா இன்ப அதிர்ச்சியில் தன் இடுப்பை லேசாகத் தூக்கி அசைத்தாள்.

அடுத்த கணமே, அவன் தன் தடித்த விரல்களால் அவளது பெண்மையின் இதழ்களை மெல்லப் பிளந்து, தன் சூடான, தடித்த நாக்கை அப்படியே முழுமையாக உள்ளே விட்டான். அவனது நாக்கு அவளது அந்தரங்கத்தின் ஆழங்களைத் தேடி, வளைந்து நெளிந்து சுவைக்கத் தொடங்கிய அந்த விநாடி... இஷிதாவுக்குள் காம எரிமலை வெடித்தது!

அவளது உடம்பு அடியோடு நடுங்கியது. இன்பத்தின் அந்த உக்கிரமான குடைச்சலைத் தாங்க முடியாமல், அவளது இரு தொடைகளும் மெல்ல நடுங்கி அவனது தலையைத் தன் அந்தரங்கத்தோடு சேர்த்து இறுக்கமாகக் கவ்விக் கொண்டன. அவளது கைகள் புல்வெளியின் மண்ணை வெறித்தனமாகப் பற்றிக் கொள்ள, அவளது வாய் உலகத்தையே மறந்த ஒரு வசியப் பரவசத்தில், "ஆஹ்... ம்ம்ம்..." என்று காற்றில் கரையும் முனகல்களைத் தொடர்ச்சியாக உதிர்த்துக் கொண்டே இருந்தது. அவளது பெண்மைத் தேனை அவன் அணு அணுவாக உறிஞ்சிக் குடிக்க, இஷிதா அந்தக் காமக் கடலில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருந்தாள்.

ஒவ்வொரு நாக்குத் தீண்டலுக்கும், அவளது இடுப்புப் பகுதி தாங்க முடியாத இன்ப அதிர்வில் அப்படியே சுருங்கிச் சுருங்கி, பின் அசுர வேகத்தில் மேல் நோக்கி விரிந்தது. அவளது மெல்லிய இடுப்புச் சதைகள் வளைந்து நெளிந்த அந்த அசைவு, ஒரு கட்டுக்கடங்காத நாகத்தின் சீற்றத்தைப் போலக் காமக் களத்தில் அலைபாய்ந்தது.

அதே நேரத்தில், அவளது நெஞ்சில் இருந்த அந்த மாங்காய்களைப் போன்ற வெண் மார்பகங்கள் இன்பத்தின் வேகம் தாளாமல் விம்மி விம்மி எழுந்தன. மூச்சுக்காற்று அனலாக வீச, அவளது நெஞ்சுக்கூடு பலமாக மேலெழும்பித் தாழ்ந்த போது, அவளது மார்புகள் இரண்டும் காற்றில் ததும்பும் நீர் குமிழிகளைப் போலத் துடித்தன. அவளது காம்புகள் விறைத்து நின்று அவளது உச்சக்கட்டப் பரவசத்தை அப்பட்டமாகப் பறைசாற்றின.

அனைத்திற்கும் மேலாக, அந்த முரட்டுத் தீண்டலின் குடைச்சல் அவளது ஒட்டுமொத்த நரம்புகளையும் சுண்டி இழுக்க... புல்வெளியில் கிடந்த இஷிதாவின் இரு கால்களும் தரையில் நிற்காமல், மெல்லக் காற்றில் உயர்ந்து அந்தரத்தில் மிதப்பது போல எழுந்தன! அவளது விரல்கள் காற்றில் ஏதோ ஒரு பிடியைத் தேடி வளைந்தபடி நடுங்க, அவளது தொடைகள் அந்தரத்திலேயே விரிந்து, அவனது முகத்தை இன்னும் ஆழமாகத் தன் அந்தரங்கத்திற்குள் அமுக்கிக் கொண்டன.
இடுப்பின் சுருக்கமும், மார்பின் விம்மலும், அந்தரத்தில் மிதந்த கால்களின் நடுக்கமும் சேர்ந்து, இஷிதாவை அந்தக் காமக் கடலின் ஆழமான சுழலுக்குள் முழுமையாக மூழ்கடித்திருந்தது!
[+] 9 users Like Geneliarasigan's post
Like Reply


Messages In This Thread
RE: ♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.❤️❤️⭐️ - by Geneliarasigan - 21-06-2026, 10:50 PM



Users browsing this thread: 2 Guest(s)