♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.❤️❤️⭐️
(19-06-2026, 07:42 AM)Arun_zuneh Wrote: இந்த அப்டேடில் ஒரு மிக பெரிய டிவிஸ்டை அவிழ்த்து விட்டு விட்டீர்கள் மதிவதனியின் மற்ற மூன்று அவதாரங்களும் வெள்ளை நிறத்தில் இருக்கும் ஆனால் அனு சிறிது நிறம் கம்மியாக இருப்பது எதனால் என்றும் சொல்லாமல் சொல்லியது போல உள்ளது. மதிவதனி யின் நிறத்தையும் அருள்மொழியின் சாபத்தையும் அனுவிடம் இருந்து இஷிதா பிரித்து பிறப்பு எடுத்து விட்டாள் என்று காட்டுகிறீர்கள். இந்த பதிவு ஆரம்பத்தில் இதற்கு முன்பு இருந்த பதிவு வரை இஷிதா என்றால் வெறுப்பு என்று உள்ள எதிர்பார்ப்பை பரிதாபமாக மாற்றி ராமகோபாலன் என்ற ஒருவன் மீது இரண்டு மடங்கு அதிகமாக வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் கடைசியில் வரும் நபர் யார் என்ற கேள்வியில் பதிவை முடித்தது ஒரு cliffhanger ஆக உள்ளது

நன்றி நண்பா உங்கள் பதிவிற்கு
Like Reply


Messages In This Thread
RE: ♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.❤️❤️⭐️ - by Geneliarasigan - 21-06-2026, 10:37 PM



Users browsing this thread: 3 Guest(s)