Misc. Erotica மலரே மூக்குத்தி முல்லில் குத்தாதே❤️❤️
பகுதி 34

பங்களா வாசலில் காரை நிறுத்திவிட்டு இறங்கிய கிஷோரின் கண்கள், நேராக மாடி வராந்தாவை நோக்கியே இருந்தன. அங்கே பூரணி நின்றுகொண்டு, அவனையே தவிப்போடும், அடக்க முடியாத ஒரு வக்கிரமான காமப் பசியோடும் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளது அந்தப் பார்வையை ரசித்தபடியே, 'இன்னைக்கு ராத்திரி மகராணிக்கு ஒரு பெரிய சம்பவம் இருக்கு' என்று மனதுக்குள் திட்டம் தீட்டியபடியே அவுட்ஹவுஸை நோக்கி நடந்தான்.
ஆனால், விதி அங்கே ஒரு பெரிய தடையைக் கொண்டு வந்து நிறுத்தியது.

வெள்ளிக்கிழமை மதியம் சரியாக இரண்டு மணி. உச்சி வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்த அந்த நேரத்திலும், எம்.எல்.ஏ கந்தசாமியின் தலைமைக் கட்சி ஆபீஸ் வழக்கத்தை விட இன்று ரொம்பவும் பரபரப்பாகக் காணப்பட்டது. வாசலில் வரிசையாக நின்ற வெள்ளை நிற எஸ்.யு.வி கார்கள், உள்ளே அலைமோதும் வெள்ளை வேட்டி சட்டைகள் என அந்த இடமே ஒரு அரசியல் போர்க்களம் போலக் கொதித்துக் கொண்டிருந்தது. ஏகப்பட்ட தொண்டர்களும், வட்டச் செயலாளர்களும், கட்சிப் பிரமுகர்களும் பதற்றத்தோடு கூடியிருந்தனர்.

உள்ளே இருக்கும் அந்தப் பெரிய ஏசி அறையில், பெரிய அய்யா கந்தசாமியும், அவனது மகன் அருணும் மிகத் தீவிரமான ஆலோசனையில் இருந்தார்கள். மேஜை மீது இருந்த போன் சற்று நேரத்திற்கு முன்புதான் ஒலித்து ஓய்ந்திருந்தது. டெல்லியில் இருந்து வந்த ஒரு முக்கியமான கட்சி மேலிட அழைப்பு அது. வரவிருக்கும் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு மற்றும் சில ரகசியக் கூட்டணிகள் பற்றிய அந்த அழைப்பு, இருவரையும் அதிரச் செய்திருந்தது. நேரத்தை கொஞ்சமும் வீணாக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்தனர்.

"அருண்... நீ உடனே கிளம்பு! ஒரு நிமிஷம் கூட லேட் பண்ணாத..." கந்தசாமியின் குரலில் ஒரு அரசியல் தலைவனுக்கான அத்தனை அதிகாரமும், அவசரமும் இருந்தது.

சற்று நேரத்தில், கட்சி ஆபீஸில் இருந்து புயல் கிளம்பியது போல வேகமாக வெளியே வந்தான் அருண். காரில் ஏறி, டிரைவரை விரட்டச் சொல்லி, பங்களாவை நோக்கி மின்னலாக வந்திறங்கினான். அவனது மூளை முழுவதும் டெல்லி மீட்டிங்கில் என்ன பேச வேண்டும், என்ன காய்களை நகர்த்த வேண்டும் என்ற அரசியல் கணக்குகள் மட்டுமே ஓடிக்கொண்டிருந்தன.



****************

 பங்களாவின் முதல் தளத்தில் இருந்த லதாவின் சொகுசு அறைக்குள் ,லதா அன்று மாலை நடக்கவிருந்த ஒரு முக்கிய குடும்ப விசேஷத்திற்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தாள். பட்டுப் புடவைகளைத் தேர்ந்தெடுத்து, கண்ணாடியின் முன்னால் நின்று ஆடைகளை மாற்றிக் கொண்டிருந்த அந்த ரகசியத் தருணத்தில் தான் அது நடந்தது.

அவள் அணிந்திருந்த பழைய புடவையை அவிழ்த்துவிட்டு, மாற்றுப் புடவையைத் தன் கைகளில் எடுத்த அந்த நொடி... அலமாரியின் இடுக்கிலிருந்து ஒரு பெரிய கறுப்பு நிறக் கரப்பான் பூச்சி ‘சடசட’வெனப் பறந்து வந்து அவளது காலடியில் விழுந்தது. எதிர்பாராத அந்த விபரீதத்தைக் கண்டதும், லதாவுக்குப் பயத்தில் உசுரே போய்விட்டது. தன் கையில் இருந்த புடவையைக் கீழே போட்டுவிட்டு,

"ஐயோ... அம்மா... காப்பாத்துங்க..." என்று அலறினாள். அவளது பயந்த கூச்சல் அந்த அறையின் சுவர்களைத் தாண்டி ஹால் வரை எதிரொலித்தது..

அந்தச் சத்தம் கீழே நின்றுகொண்டிருந்த கிஷோரின் காதுகளில் விழுந்தது. எஜமானியம்மா லதாவின் குரலில் இருந்த அந்த அதீதப் பயத்தைக் கேட்டதும், கிஷோர் எதைப் பற்றியும் யோசிக்காமல், விறுவிறுவென்று படியேறி அவளது அறைக்குள் நுழைந்தான். அவசர அவசரமாகக் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தவன், அங்கே கண்ட காட்சியில் ஒரு நிமிடம் அப்படியே ஸ்தம்பித்து நின்றான்.

அங்கே லதா, ஒரு சிலையைப் போல அதிர்ச்சியுடன் திகைத்து நின்று கொண்டிருந்தாள். அவள் அணிந்திருந்த பிரகாசமான மஞ்சள் நிற ஜாக்கெட்டும், இடுப்பில் இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்த உள்பாவாடையும் அவளது செழுமையான தேகத்தை அப்பட்டமாகக் காட்டின. ஆடைகள் அரைகுறையாக இருந்ததால், அவளது பெண்மையின் பூரிப்பு அந்த இறுக்கமான மஞ்சள் ஜாக்கெட்டின் தையல்களை மீறி, முட்டிக்கொண்டு நின்றது. பயத்தால் அவளது மூச்சு வேகமாக ஏறி இறங்க, அவளது முன்னழகின் அசைவுகள் கிஷோரின் கண்களுக்கு ஒரு அசாத்தியமான விருந்தாகின.


அவளின் கண்கள் பயத்தில் விரிந்தன. தரையில் ஓடும் பெரிய கரப்பான் பூச்சியைப் பார்த்ததும் அவள் உடல் நடுங்கியது. ஒரு கையால் தன் அரைகுறை ஜாக்கெட்டை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். மற்றொரு கையால் மார்பை மறைக்க முயன்றாள். அவளின் முலைகள் அதிர்ச்சியில் மேலும் மேலும் முட்டி எழுந்தன. சுவாசம் வேகமாகி, மார்பு உயர்ந்து தாழ்ந்தது. மென்மையான வயிறு இறுக்கமாகி, தொப்புள் குழி ஆழமாகத் தெரிந்தது.

[Image: 3c799ecc7fbe2cdfa5842accc4eaafab.jpg]

அதைவிடக் கிஷோரின் கண்களைக் கட்டிப்போட்டது அவளது அந்தப் பளபளப்பான இடுப்பு. புடவை இல்லாததால், அவளது மாநிற வயிற்றின் நடுவே, பலாச்சுளையின் வடிவத்தைப் போலச் செழுமையாகவும், ஆழமாகவும் இருந்த அவளது தொப்புள் குழி அத்தனை கவர்ச்சியுடன் அப்பட்டமாகத் தெரிந்தது. பயத்தில் அவளது அடிவயிறு சுருங்கி விரியும்போது, அந்தப் பலாச்சுலை தொப்புள் குழியின் நடனமும், அதன் அழகும் பார்ப்பவனின் காமக் கிளுகிளுப்பைக் கூட்டும் விதத்தில் விசித்திரமாக மின்னியது. அவளது வெளுத்த முகமும், விறைத்து நின்ற தேகமும் அவளுக்குள் இருந்த பயத்தை அப்பட்டமாகக் காட்டின.

கிஷோரின் கண்கள் முதலில் லதாவின் மீது பதிந்தன. அந்தக் காட்சி அவனை உறைய வைத்தது. மஞ்சள் ஜாக்கெட்டில் அரைகுறையாக நின்றிருந்த லதா. அவளின் பளபளக்கும் தோல், இறுக்கமான மார்புகள், அவை ஒவ்வொரு சுவாசத்திலும் அதிர்வது, இடுப்பின் வளைவு, தொப்புள் குழியின் ஆழம்... எல்லாம் ஒரு நொடியில் அவன் மனதில் பதிந்தன. அவளின் முகத்தில் பயம், வெட்கம், அதிர்ச்சி எல்லாம் கலந்திருந்தது. அவள் வாய் திறந்து மூடியபடி நின்றிருந்தாள். கைகள் தன் உடலை மறைக்க முயன்றாலும், அவை முழுமையாக மறைக்க முடியவில்லை.

கிஷோர் தன் பார்வையை அவளது அந்தச் செழுமையான இடுப்பிலிருந்தும் தொப்புளிலிருந்தும் மெல்ல நகர்த்தி, கீழே தரையைப் பார்த்தான். அங்கே அவளது பாதங்களுக்கு அருகில் அந்தக் கரப்பான் பூச்சி இறக்கைகளை ஆட்டிக்கொண்டு நகர்ந்து கொண்டிருந்தது. லதாவின் அந்தப் பூரிப்பான உடம்பையும், அவளது காலடியில் கிடந்த அந்தக் கரப்பான் பூச்சியையும் மாறி மாறிப் பார்த்த கிஷோரின் உதடுகளில் ஒரு புன்னகை விரிந்தது.

பணக்காரத் திமிரோடு சுற்றும் இந்த எஜமானியம்மா, ஒரு சின்னப் பூச்சிக்கு இப்படி நடுங்கித் தன் அழகையெல்லாம் அப்பட்டமாகக் காட்டி நிற்கிறாளே என்ற ஏளனம் அவனுக்குள் எழுந்தது. அவன் மெல்லக் கீழே குனிந்தான்.

அவளது காலடிக்கு மிக அருகில் தன் ககரமான கரத்தைக் கொண்டு சென்றவன் தனது இடது கையால் அந்தக் கரப்பான் பூச்சியை அப்படியே லாவகமாகப் பிடித்துக் கொண்டான். பூச்சியைத் தன் கைக்குள் சுருட்டியபடி க்ஷ நிமிர்ந்து நின்றவன், ஆடைகள் அரைகுறையாக நின்று கொண்டிருந்த லதாவை நேருக்கு நேர் பார்த்து, தன் கறுத்த உதடுகளால் ஒரு க்ஷ சிரிப்பை உதிர்த்தான்.

"பூச்சி போயிருச்சு மேடம்... இனி பயப்படாம புடவையைக் கட்டிக்கோங்க," என்று கரகரப்பான குரலில் நக்கலாகச் சொல்லிவிட்டு, தன் கையில் இருந்த பூச்சியோடு நிதானமாக அறையை விட்டு வெளியே நகர்ந்தான் கிஷோர்.

அவன் சென்ற பிறகும் லதா தன் நெஞ்சில் கை வைத்தபடி, அந்த வேலைக்காரனின் பார்வையும், அவனது தைரியமும் தன் உடம்பிற்குள் ஏற்படுத்திய அந்த விசித்திரமான சிலிர்ப்பிலிருந்து மீள முடியாமல் அப்ப
டியே திகைத்து நின்றாள்...



***********************************



[Image: 2390c1864770235b61cdf91af99f6532.jpg]
லதா...

விழிப்பார்வையில் வீசும் காந்த வலை,
பச்சை நரம்போடும் பட்டுச் சேலையில்
பிதுங்கி பதுங்கிப் பாயும் தேக வளைவு.
கூந்தலைத் தழுவும் விரல்களில்
கூர்மைகொள்ளும் பெண்மையின் பெருமிதம்.
பொன்னிற மேனியில் படரும் தங்கக் கொடி,
அது மூச்சுவாங்கும் இடைவெளியில்
இடையை முத்தமிட்டுக் கவிதை பாடும்.
செம்பவள இதழ்களில் உறையும் மௌனம்,
ஆயிரம் ரகசியங்களைச் சத்தமின்றிப் பேசும்.
பார்வையின் கூர்மையில் வீழும் மனது,
பட்டுப் புடவையின் முந்தானைச் இடுப்பு சரிவில் தொப்புள் அழகில் 
பத்திரமாய் ஒளிந்துகொள்ளத் துடிக்கும்.
மூக்குத்தியின் ஒளியில் மயங்கும் காலம்,
முழுநிலவும் இவள் முன்னே தலைகுனியும்.
அசையாத நிழற்படத்திலும்
அனலாய்த் தகிக்கிறது இவள் பேரழகு.
பார்த்த மாத்திரத்தில் பற்றிக்கொள்ளும்,
உயிரை உருக்கிச் சிலிர்க்க வைக்கும்
உயிரு
ள்ள ஒரு மோகக் காவியம்.
[+] 6 users Like Lust king 66's post
Like Reply


Messages In This Thread
RE: மலரே மூக்குத்தி முல்லில் குத்தாதே❤️❤️ - by Lust king 66 - 21-06-2026, 01:00 PM



Users browsing this thread: 2 Guest(s)