1 hour ago
(1 hour ago)Dave Rajan Wrote: கதை இன்னும் க்ளைமாக்ஸ் வரவில்லை.....
அதுக்குள்ள நீங்களே....எல்லாமே முடிவு பண்ணிட்டா.... நான் பொறுப்பேற்க முடியாது...
எல்லா கதாபாத்திரையும் முன்னாலையே சொல்ல முடியாது....
லதாவ பத்தி பெருசா..... நான் எழுதல... ஆனா எதிர்காலத்தில் லதா என்ன பண்ணுவா னு எனக்கு மட்டும் தான தெரியும்....அதை முன் கூட்டியே சொன்ன....கதையில என்ன சுவாரஸ்யம் இருக்கு....
நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்....நகைக்கடை உரிமையாளர் பாரி கதாபாத்திரம் வருதுன்னு...அது உங்க கண்ணுக்கு ஆம்பளையா தெரியவில்லையா ப்ரோ....
எல்லா கதாபாத்திரத்தையும் உங்ககிட்ட சொல்லிவிட்டு தான் எழுதனுமா.....
கதையை அதன் போக்கில் சென்று படிக்க மாட்டீர்களா....
வேலுவின் மூத்த மருமகள்....
அதியின் அக்கா....
அதியின் அண்ணி.....
அதியின் அம்மா.....
இவர்களுடன் வேலு குரு நகைக்கடை உரிமையாளர் பாரி....
ஒரு surprise ஆக....ஒரு 19 வயது காலேஜ் பையனின் லூட்டிகள் ....னு எல்லாத்தையும் சொல்லனுமா........
என்னோட கதையில் யார் யார் ஆம்பளை என்று...
வேலு ....குரு.......பாரி......19 வயது பையன்....
இன்னும் எத்தனை ஆம்பளைங்க னு சொல்லனுமா......
கதையில பாரி அப்படிங்கற கதாபாத்திரம் இன்னும் வரவேயில்லை.... அதுக்குள்ள நீங்களே குரு வேலு மட்டும் தான் னு முடிவு பண்ணா..... நான் பொறுப்பில்ல....
நான் சொன்ன கதாபாத்திரம் தாண்டி இன்னும் நிறைய கதாபாத்திரம் ஒளிந்திருக்கிறது
உங்கள் முடிவை தெரிவியுங்கள்...


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)