20-06-2026, 11:44 PM
(28-05-2026, 04:02 PM)Dave Rajan Wrote: மக்கள் மத்தியில் பயத்தை உண்டாக்கி அதன் மூலம் தான் நினைத்ததை சாதிப்பது நீண்ட காலத்திற்கு பயன் தராது....இதை பணம் அதிகம் இருக்கும் தப்பான விஷயங்கள் செய்யும் அனைவரும் அறிவர்....
ஆனால் தன்னிடத்தில் தேவைக்கு அதிகமாக புழங்கும் பணத்தை நாய்க்கு எலும்பு துண்டு போடுவது போல் போட்டால் அதனால் பயன் பெறுபவர்கள்....கிடைத்த வரை லாபம்....தம்மால் அவர்களை எதுவும் செய்ய முடியாது.....ஆனால் எதாவது பணம் வருகிறதே என்று.... இருக்கும் கொஞ்ச நெஞ்ச தைரியத்தையும் மானத்தையும் விட்டு விடுவார்கள்.....
இது தான் ரியால்ட்டி.... மற்றும் சைக்காலாஜி.....
yes corect


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)