20-06-2026, 09:49 PM
(This post was last modified: 20-06-2026, 09:50 PM by imstpd. Edited 1 time in total. Edited 1 time in total.)
மீரா அவன் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள்.. அவன் உடல் அவன் வசம் இல்லை.. அனிச்சையாக திரும்பி அவள் உதடுகளை உதடுகளால் தேடினான்..
முத்தம் மென்மையாக ஆரம்பித்தது..இருவரும் உதடுகளை ஒற்றி எடுத்தனர்..குறு முத்தங்களை பரிமாறிக்கொண்டனர்.. பின் அவள் உதடுகள் அவனை கவ்விக்கொண்டன..
மெல்ல அவனது கீழ் உதட்டை கடித்தாள். பிறகு அவளது நாக்கு அவனது உதடுகளை பிரித்து உள்ளே நுழைந்தது. அவளது நாக்கு அவனது நாக்குடன் விளையாடியது. ஒரு கணம் அவன் உலகத்தையே மறந்தான். கவலை, சந்தேகங்கள் எல்லாம் அந்த முத்தத்தில் கரைந்தன..
அவள் கைகள் அவன் தோளிலிருந்து பின்னங்கழுத்திற்கு சென்று இறுக்கி இழுத்தது.
இன்னொரு கை, அவன் மார்பினை தொட்டுத்தடவியது..
அவள் விரல்கள் அவனது சட்டையின் உள்ளே ஊடுருவி, அவனது உடலை வருடின. அவளின் தொடுதல் அவன் உடல் முழுவதும் உற்சாகம் பாய்ச்சியது.
அவன் கை அவளது இடுப்பை அளந்தது.. அவன் உள்ளங்கையில் அவளது இடையின் குளிர்ச்சி ஜில்லென பரவியது..... கை மெல்ல மேலேறி முலையின் கீழ்பகுதியை ஆடை மேலாக வருடியது..
அவன் உதட்டை இறுக்கி சுவைத்துவிட்டு முத்தத்தை நிறுத்திவிட்டு அவனை செல்லமாக அவன் நெஞ்சில் அடித்தாள்..
மூடேத்தும்படி வந்து சூடேத்தியது அவள்.. ஆரம்பித்ததும் அவள்தான்.. ஆனால் உடல் சூடானதற்காக அவனை செல்லமாக கடிந்துகொள்ளத்தான்அவன் நெஞ்சில் அடித்தாள்...
"உங்கள் மீது காலையில் கோபப்பட்டுவிட்டேன்… சாரி.."
கன்னத்தில் இன்னொரு முத்தமிட்டாள்..
"நானும் கொஞ்சம் நிதானமா பேசியிருக்கலாம்.. சாரி மீரா.." இப்பொழுது முத்தமிடுவது அவன் முறை.. அவள் இன்னொரு கன்னத்தையும் காட்டி முத்தத்தை இரண்டாக பெற்றுக்கொண்டாள்..
இன்னும் மீராவின் இடையில் அவன் கைகள் உரிமையாக பற்றியிருந்தது...மனம் லேசாகியிருந்தது..
பக்கவாட்டில் சாய்ந்திருந்தது மீராவுக்கு வசதிக்குறைவாக இருந்திருக்கும் போல.. அவள் வசதியாக் சாய்ந்து கொள்ள கொஞ்சம் திரும்பி அவன் நெஞ்சில் முதுகைச் சாய்த்துக்கொண்டாள்..
அவன் முகத்தில் கூந்தல் அலைந்து ஓய்ந்தது.. மல்லிகையின் மணம் அவன் நாசியைத் துளைத்தது..
அவன் உடல் ஒரு நொடி இறுகியது. இடையில் இருந்த கை தளர்ந்தது..
அவள் கூந்தலில் மல்லிகைச் சரம்.. இரண்டுமுழ அளவிற்கு அவள் கூந்தலில் மூன்று வரிசைகளாய், மலர்ந்த மல்லிகை..
காலையில் அவள் தலையில் பூ இல்லை.. பைக்கில் பார்த்த பெண் மீராவா என தெரியவில்லை.. ஆனால் அந்தப் பெண்ணின் கூந்தலிலும் பூ இல்லை என்றே நினைவு..
சந்தேகம் நீர்க்குமிழியாய் நெஞ்சக்குளத்தில் வெடித்தது..
இவளே வாங்கினாளா? பைக்கில் வந்தவன் வாங்கிக்கொடுத்தானா?
வீட்டில் வந்து சூடினாளா? வழியில் சூடிக்கொண்டாளா? அவன் பூச்சூடிவிட்டானா?
இப்படி கவர்ச்சியாக உடையை தளர்த்திக்காட்டியது எனக்கு மட்டும் தானா?
நான் போன் செய்ததால் தான் அவன் சீக்கிரம் கிளம்பிவிட்டானா? நான் போன் செய்யாதிருந்தால்?
இதயம் அடித்துக்கொண்டது..
"ஏன் என்னிடம் சொல்லவில்லை? யார் அந்த ஆள்?
ஏன் மீரா அவனுடன் வந்தாள்? ஏன் பூக்களை வாங்கினாள்?
அவன் கை தளர்ந்த்தை உணர்ந்த மீரா, அதை மீண்டும் பற்றி தன் இடையில் இறுக்கி அவள் கரத்தில் கோர்த்துப் பிடித்துக்கொண்டாள்..
நான் அவளுக்காக வாங்கிய ஒருமுழம் மல்லிகை? டீபாயைப் பார்த்தான்.. பால், தயிர் பாக்கெட்கள், வண்டிச்சாவி, பர்ஸ், ஸ்வீட் பாக்ஸ் இவை தான் இருந்தன..
நான் வாங்கிய பூ இன்னும் வண்டியின் பவுச்சில் தான் இருக்கிறது.. என் மனதைப் போல அந்த மல்லிகையும் புழுங்கிக்கொண்டிருக்கிறது..
அவன் ஜன்னல் வழியே வெளியே பார்த்தான். வானம் இருட்டிக் கொண்டிருந்தது. மழை பெய்யும் அறிகுறி தெரிந்தது. அவன் மனதில் ஏற்கனவே இடி இடித்துக்கொண்டுதான் இருந்தது.
முத்தம் மென்மையாக ஆரம்பித்தது..இருவரும் உதடுகளை ஒற்றி எடுத்தனர்..குறு முத்தங்களை பரிமாறிக்கொண்டனர்.. பின் அவள் உதடுகள் அவனை கவ்விக்கொண்டன..
மெல்ல அவனது கீழ் உதட்டை கடித்தாள். பிறகு அவளது நாக்கு அவனது உதடுகளை பிரித்து உள்ளே நுழைந்தது. அவளது நாக்கு அவனது நாக்குடன் விளையாடியது. ஒரு கணம் அவன் உலகத்தையே மறந்தான். கவலை, சந்தேகங்கள் எல்லாம் அந்த முத்தத்தில் கரைந்தன..
அவள் கைகள் அவன் தோளிலிருந்து பின்னங்கழுத்திற்கு சென்று இறுக்கி இழுத்தது.
இன்னொரு கை, அவன் மார்பினை தொட்டுத்தடவியது..
அவள் விரல்கள் அவனது சட்டையின் உள்ளே ஊடுருவி, அவனது உடலை வருடின. அவளின் தொடுதல் அவன் உடல் முழுவதும் உற்சாகம் பாய்ச்சியது.
அவன் கை அவளது இடுப்பை அளந்தது.. அவன் உள்ளங்கையில் அவளது இடையின் குளிர்ச்சி ஜில்லென பரவியது..... கை மெல்ல மேலேறி முலையின் கீழ்பகுதியை ஆடை மேலாக வருடியது..
அவன் உதட்டை இறுக்கி சுவைத்துவிட்டு முத்தத்தை நிறுத்திவிட்டு அவனை செல்லமாக அவன் நெஞ்சில் அடித்தாள்..
மூடேத்தும்படி வந்து சூடேத்தியது அவள்.. ஆரம்பித்ததும் அவள்தான்.. ஆனால் உடல் சூடானதற்காக அவனை செல்லமாக கடிந்துகொள்ளத்தான்அவன் நெஞ்சில் அடித்தாள்...
"உங்கள் மீது காலையில் கோபப்பட்டுவிட்டேன்… சாரி.."
கன்னத்தில் இன்னொரு முத்தமிட்டாள்..
"நானும் கொஞ்சம் நிதானமா பேசியிருக்கலாம்.. சாரி மீரா.." இப்பொழுது முத்தமிடுவது அவன் முறை.. அவள் இன்னொரு கன்னத்தையும் காட்டி முத்தத்தை இரண்டாக பெற்றுக்கொண்டாள்..
இன்னும் மீராவின் இடையில் அவன் கைகள் உரிமையாக பற்றியிருந்தது...மனம் லேசாகியிருந்தது..
பக்கவாட்டில் சாய்ந்திருந்தது மீராவுக்கு வசதிக்குறைவாக இருந்திருக்கும் போல.. அவள் வசதியாக் சாய்ந்து கொள்ள கொஞ்சம் திரும்பி அவன் நெஞ்சில் முதுகைச் சாய்த்துக்கொண்டாள்..
அவன் முகத்தில் கூந்தல் அலைந்து ஓய்ந்தது.. மல்லிகையின் மணம் அவன் நாசியைத் துளைத்தது..
அவன் உடல் ஒரு நொடி இறுகியது. இடையில் இருந்த கை தளர்ந்தது..
அவள் கூந்தலில் மல்லிகைச் சரம்.. இரண்டுமுழ அளவிற்கு அவள் கூந்தலில் மூன்று வரிசைகளாய், மலர்ந்த மல்லிகை..
காலையில் அவள் தலையில் பூ இல்லை.. பைக்கில் பார்த்த பெண் மீராவா என தெரியவில்லை.. ஆனால் அந்தப் பெண்ணின் கூந்தலிலும் பூ இல்லை என்றே நினைவு..
சந்தேகம் நீர்க்குமிழியாய் நெஞ்சக்குளத்தில் வெடித்தது..
இவளே வாங்கினாளா? பைக்கில் வந்தவன் வாங்கிக்கொடுத்தானா?
வீட்டில் வந்து சூடினாளா? வழியில் சூடிக்கொண்டாளா? அவன் பூச்சூடிவிட்டானா?
இப்படி கவர்ச்சியாக உடையை தளர்த்திக்காட்டியது எனக்கு மட்டும் தானா?
நான் போன் செய்ததால் தான் அவன் சீக்கிரம் கிளம்பிவிட்டானா? நான் போன் செய்யாதிருந்தால்?
இதயம் அடித்துக்கொண்டது..
"ஏன் என்னிடம் சொல்லவில்லை? யார் அந்த ஆள்?
ஏன் மீரா அவனுடன் வந்தாள்? ஏன் பூக்களை வாங்கினாள்?
அவன் கை தளர்ந்த்தை உணர்ந்த மீரா, அதை மீண்டும் பற்றி தன் இடையில் இறுக்கி அவள் கரத்தில் கோர்த்துப் பிடித்துக்கொண்டாள்..
நான் அவளுக்காக வாங்கிய ஒருமுழம் மல்லிகை? டீபாயைப் பார்த்தான்.. பால், தயிர் பாக்கெட்கள், வண்டிச்சாவி, பர்ஸ், ஸ்வீட் பாக்ஸ் இவை தான் இருந்தன..
நான் வாங்கிய பூ இன்னும் வண்டியின் பவுச்சில் தான் இருக்கிறது.. என் மனதைப் போல அந்த மல்லிகையும் புழுங்கிக்கொண்டிருக்கிறது..
அவன் ஜன்னல் வழியே வெளியே பார்த்தான். வானம் இருட்டிக் கொண்டிருந்தது. மழை பெய்யும் அறிகுறி தெரிந்தது. அவன் மனதில் ஏற்கனவே இடி இடித்துக்கொண்டுதான் இருந்தது.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)