20-06-2026, 09:48 PM
கம்பி வேலி போட்ட அந்த வீட்டின் கிரில்கேட் திறந்தே இருந்தது..
அவன் வருவது தெரிந்தால் கேட்டை மீரா திறந்தே வைப்பாள். சில சமயம், வேலை எதுவும் இல்லை என்றால், கேட் அருகே காத்து நிற்பாள்..
அவள் காதலை குறை சொல்ல முடியுமா?
வண்டியை உள்ளே செலுத்து நிறுத்தினான்..
வண்டியின் முன் பையில் இருந்த பொருட்களை அள்ளிக்கொண்டான்..
நுழைந்து கையிலிருந்த பொருட்களை டீபாயில் பரப்பினான்,.ஷூவைக் கழற்றி ஸ்டாண்டில் வைத்தான்.. கீழேயே போட்டால் மீராவுக்கு பிடிக்காது..
“கிரிஷ், டீ போடவா.. “ படுக்கையறை உள்ளேயிருந்து மீராவின் குரல் கேட்டது..
எனக்கு வேண்டாம்.. குடிச்சுட்டேன்..
நீ குடிச்சிட்டியா…
பதில் வரவில்லை..
சோபாவில் சரிந்தான்..
ஒரு நிமிடத்தில் மீரா படுக்கையறையில் இருந்து நீலப்புடவையிலேயே வெளிவந்தாள்..
வந்தவுடன் பரபரவென சேலையை கழற்றி, நைட்டி போடுவதுதான் அவள் இயல்பு.. விடுமுறையில் அவன் கேட்டால் கூட அவ்வளவு சீக்கிரம் வீட்டில் சேலை அணிய மாட்டாள்..
இன்று சேலையிலேயே இருக்கிறாள்..சேலையின் மாராப்பு மேல்புறம் நன்றாக இறங்கியிருந்நது.. கீழ்புறம் கொஞ்சம் ஏறியிருந்தது.. வலது மார்பின் மேல் ஓரமும், இடது மார்பின் கீழ் ஓரமும் தன் வளைவுகளை காட்டிக் கவர்ந்தன.. இடையின் இடைவெளி, தளதளவென தனியே தெரிந்தது..அபாயகரமான விளிம்புகளின் ஓரங்களில், புடவை அதிசயமாக நழுவாமல் நின்றது.
காலையில் எல்லாப்பக்கமும் மறைத்து பின் குத்திச் சென்ற மீராவா இது..,
அவள் கண்களில் ஒரு ஆசை, அவள் உடலில் ஒரு தேடல், அவள் உதடுகளில் ஒரு தாகம்
"கோபால்" இனிமையாக அவனை அழைத்தாள்..
மிக மெதுவாக அவன் ரசிக்கட்டும் என இடையை அசைத்து நடந்து வந்தாள்..
“மீரா..”
அவன் நா உலர்ந்தது..ஆடையின்றி பலமுறை அவன் அள்ளிப்பருகிய உடல், இப்போதும் அதிசயமாய் அவனுக்கு தோன்றியது..
எழ முயன்றவனை தோளில் தொட்டு இருத்தி அவனருகில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்..அவள் சேலை நன்கு சரிந்து இடை முழுதும் தடையின்றி தெரிந்தது.. சாய்ந்ததால் வந்த ஒரு மடிப்பு, அழகிய சிறிய தொப்புள், அதற்குக் கீழான பள்ளத்தாக்குக்குச் செல்லும் பூனை முடிகள் … எல்லாம் தெளிவாக தெரிந்தது..
அவன் கை அவளை வளைத்துப் பிடித்து இடையைப் பற்றிக்கொண்டது..
இருவருக்கும் எந்த அவசரமும் இல்லை..இவள் இந்த கோபாலகிருஷ்ணனின் மீரா..
இடையை கொஞ்சம் இறுக்கிக்கொண்டான்..
அவளின் மார்பகங்கள் அவனது விலாவில் மென்மையாக அழுந்தின.
அவன் தோளில் முகம் சாய்த்துக்கொண்டாள்..
“ஐ லவ் யூ கிருஷ்..”
"உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன்"
என்று கிசுகிசுத்தாள். அவள் குரலில் ஒரு நடுக்கம்.
அடிக்கடி ஐ லவ் யூ சொல்வது அவர்களுக்குப் புதிதல்ல.. இந்த மிஸ் பண்ணினேன் அவனுக்கு இன்று புதிது..இருவரில் யாரேனும் ஊருக்குப் போய்வந்தால் மட்டுமே அப்படிச் சொல்வாள்..
அவன் வருவது தெரிந்தால் கேட்டை மீரா திறந்தே வைப்பாள். சில சமயம், வேலை எதுவும் இல்லை என்றால், கேட் அருகே காத்து நிற்பாள்..
அவள் காதலை குறை சொல்ல முடியுமா?
வண்டியை உள்ளே செலுத்து நிறுத்தினான்..
வண்டியின் முன் பையில் இருந்த பொருட்களை அள்ளிக்கொண்டான்..
நுழைந்து கையிலிருந்த பொருட்களை டீபாயில் பரப்பினான்,.ஷூவைக் கழற்றி ஸ்டாண்டில் வைத்தான்.. கீழேயே போட்டால் மீராவுக்கு பிடிக்காது..
“கிரிஷ், டீ போடவா.. “ படுக்கையறை உள்ளேயிருந்து மீராவின் குரல் கேட்டது..
எனக்கு வேண்டாம்.. குடிச்சுட்டேன்..
நீ குடிச்சிட்டியா…
பதில் வரவில்லை..
சோபாவில் சரிந்தான்..
ஒரு நிமிடத்தில் மீரா படுக்கையறையில் இருந்து நீலப்புடவையிலேயே வெளிவந்தாள்..
வந்தவுடன் பரபரவென சேலையை கழற்றி, நைட்டி போடுவதுதான் அவள் இயல்பு.. விடுமுறையில் அவன் கேட்டால் கூட அவ்வளவு சீக்கிரம் வீட்டில் சேலை அணிய மாட்டாள்..
இன்று சேலையிலேயே இருக்கிறாள்..சேலையின் மாராப்பு மேல்புறம் நன்றாக இறங்கியிருந்நது.. கீழ்புறம் கொஞ்சம் ஏறியிருந்தது.. வலது மார்பின் மேல் ஓரமும், இடது மார்பின் கீழ் ஓரமும் தன் வளைவுகளை காட்டிக் கவர்ந்தன.. இடையின் இடைவெளி, தளதளவென தனியே தெரிந்தது..அபாயகரமான விளிம்புகளின் ஓரங்களில், புடவை அதிசயமாக நழுவாமல் நின்றது.
காலையில் எல்லாப்பக்கமும் மறைத்து பின் குத்திச் சென்ற மீராவா இது..,
அவள் கண்களில் ஒரு ஆசை, அவள் உடலில் ஒரு தேடல், அவள் உதடுகளில் ஒரு தாகம்
"கோபால்" இனிமையாக அவனை அழைத்தாள்..
மிக மெதுவாக அவன் ரசிக்கட்டும் என இடையை அசைத்து நடந்து வந்தாள்..
“மீரா..”
அவன் நா உலர்ந்தது..ஆடையின்றி பலமுறை அவன் அள்ளிப்பருகிய உடல், இப்போதும் அதிசயமாய் அவனுக்கு தோன்றியது..
எழ முயன்றவனை தோளில் தொட்டு இருத்தி அவனருகில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்..அவள் சேலை நன்கு சரிந்து இடை முழுதும் தடையின்றி தெரிந்தது.. சாய்ந்ததால் வந்த ஒரு மடிப்பு, அழகிய சிறிய தொப்புள், அதற்குக் கீழான பள்ளத்தாக்குக்குச் செல்லும் பூனை முடிகள் … எல்லாம் தெளிவாக தெரிந்தது..
அவன் கை அவளை வளைத்துப் பிடித்து இடையைப் பற்றிக்கொண்டது..
இருவருக்கும் எந்த அவசரமும் இல்லை..இவள் இந்த கோபாலகிருஷ்ணனின் மீரா..
இடையை கொஞ்சம் இறுக்கிக்கொண்டான்..
அவளின் மார்பகங்கள் அவனது விலாவில் மென்மையாக அழுந்தின.
அவன் தோளில் முகம் சாய்த்துக்கொண்டாள்..
“ஐ லவ் யூ கிருஷ்..”
"உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன்"
என்று கிசுகிசுத்தாள். அவள் குரலில் ஒரு நடுக்கம்.
அடிக்கடி ஐ லவ் யூ சொல்வது அவர்களுக்குப் புதிதல்ல.. இந்த மிஸ் பண்ணினேன் அவனுக்கு இன்று புதிது..இருவரில் யாரேனும் ஊருக்குப் போய்வந்தால் மட்டுமே அப்படிச் சொல்வாள்..


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)