20-06-2026, 09:45 PM
(This post was last modified: 20-06-2026, 09:46 PM by imstpd. Edited 1 time in total. Edited 1 time in total.)
கதை எப்படிப்போகும் போகக்கூடாது என வாசகர்கள் எதிர்பார்ப்பதும் அதை கூறுவதும், வாசிக்க மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது..
ஆனால் கதை அதன் போக்கில்தான் போகும்.. ஏற்கனவே ஒரு அவுட்லைன் வைத்திருக்கின்றேன்.. சிலருக்கு பிடிக்காமலும் போகலாம்..
முதலில் சுவராசியம் ஏற்படுத்துவது கொஞ்சம் எளிது என்றுதான் தோன்றுகிறது.. அதை தொய்யவிடாமல் கொண்டுசெல்வது சிரமமாக இருக்கலாம்..முயற்சி செய்கிறேன்.. போகப்போகத் தெரியும்..
நாயகன் யார் மனதையும் காயப்படுத்தக்கூடாது என தயங்கும் ஆள்..சந்தேகத்தை கேட்டு, ஒரு வேளை மனைவி மீது எந்தத்தவறும் இல்லை என்றால், அவள் உள்ளம் உடைந்துபோய்விடாதா?.. இன்றில்லாவிட்டால் நாளை தெரியத்தான் போகிறது.. கத்திரி முற்றினால் சந்தைக்கு வந்துதானே ஆக வேண்டும்?
ஆனால் கதை அதன் போக்கில்தான் போகும்.. ஏற்கனவே ஒரு அவுட்லைன் வைத்திருக்கின்றேன்.. சிலருக்கு பிடிக்காமலும் போகலாம்..
முதலில் சுவராசியம் ஏற்படுத்துவது கொஞ்சம் எளிது என்றுதான் தோன்றுகிறது.. அதை தொய்யவிடாமல் கொண்டுசெல்வது சிரமமாக இருக்கலாம்..முயற்சி செய்கிறேன்.. போகப்போகத் தெரியும்..
நாயகன் யார் மனதையும் காயப்படுத்தக்கூடாது என தயங்கும் ஆள்..சந்தேகத்தை கேட்டு, ஒரு வேளை மனைவி மீது எந்தத்தவறும் இல்லை என்றால், அவள் உள்ளம் உடைந்துபோய்விடாதா?.. இன்றில்லாவிட்டால் நாளை தெரியத்தான் போகிறது.. கத்திரி முற்றினால் சந்தைக்கு வந்துதானே ஆக வேண்டும்?


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)