Adultery அவள் இதயத்தின் மொழி
------------
Part 195:
------------

என் கால்களை லேசா ஒன்னோடு ஒன்னு சேர்த்து உரசிக் கிட்டேன்.

கதவுக்கு வெளிய நின்ன அந்த மூணு பேர்ல, அந்த நடுத்தர வயசு லேடி என்னைப் பாத்து சிரிச்சாங்க.

அவங்களோட முகம் பாக்க, ஒரு கவர்ன்மென்ட் ஸ்கூல் டீச்சர் மாதிரி ஃபார்மலா இருந்துச்சு.

அவங்க கையில இருந்த ரெஜிஸ்டரைத் தொறந்து ஏதோ கேக்க வாயெடுத்தாங்க.

ஆனா அவங்க வார்த்தை வெளிய வர்றதுக்கு முன்னாடியே...

பின்னாடி நின்ன பிரகாஷ் லேசா ஒரு எட்டு முன்னாடி எடுத்து வச்சான்.

"இவங்க தான் பவித்ரா மேடம்... கார்த்திக் சாரோட வைஃப்..." னு அவன் பவ்யமா, ஒரு மரியாதையான குரல்ல அந்த லேடிகிட்ட சொன்னான்.

அவன் வாயில இருந்து வந்த அந்த 'மேடம்'ங்குற வார்த்தை என் காதுல பட்டதும் எனக்குள்ள என்னமோ பண்ணுச்சு.

நேத்து மாடியில என்னை என்ன பாடு படுத்துனான்.

பவி, பவித்ரா, வாடி, போடினுலாம் சொல்லிட்டு, இப்போ மேடம். எவ்வளவு மாற்றம்.

எனக்குள்ள இருந்த அத்தனை தயக்கத்தையும் உடைச்சு எறிஞ்சவன்.

ஆனா இப்போ, இந்த அதிகாரிகள் முன்னாடி என்னை அவ்ளோ ஒரு மரியாதையா அறிமுகப்படுத்துறான்.

'கார்த்திக் சாரோட வைஃப்'னு அவன் சொல்லும்போது, அவன் குரல்ல இருந்த அந்த பவ்யம் என்னைச் சிலிர்க்க வச்சுது.

ஆனா நான் என் முகத்தை ரொம்ப நார்மலா வச்சுக்கப் பாடுபட்டேன்.

"வணக்கம்ம்மா..." னு அந்த லேடி எங்கிட்ட பேச ஆரம்பிச்சாங்க.

"நாங்க மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக வந்துருக்கோம்..."

நான் லேசாத் தலையை ஆட்டி, "சொல்லுங்க..." னு சொன்னேன்.

அவங்க அவங்களோட ரொட்டீனான கேள்விகளைக் கேக்க ஆரம்பிச்சாங்க.

"வீட்ல எத்தனை பேர் இருக்கீங்க?"

"உங்க ஹஸ்பண்ட் என்ன வேலை பாக்குறாரு?"

"பசங்க எத்தனை பேர்?"னு ஒவ்வொன்னாப் பதிவு பண்ணிக்கிட்டாங்க.

நான் அவங்க கேக்குற எல்லாத்துக்கும் ரொம்ப அமைதியா பதில் சொல்லிக்கிட்டு இருந்தேன்.

பொறுமையா எல்லா விவரமும் கொடுத்தேன்.

என் ஈரமான முடி முதுகுல உரசும்போதெல்லாம் எனக்கு லேசாச் ஜிவ்வுனு இருந்துச்சு.

நான் என் புடவை முந்தானையை லேசா இழுத்து மார்புல சரியாப் போட்டுக்கிட்டேன்.

தலைல வச்சிருந்த மல்லிகைப்பூ வாசம் அந்த இடத்துல லேசாப் பரவிக்கிட்டு இருந்துச்சு.

நான் அந்த லேடிகிட்டப் பேசிக்கிட்டு இருக்கும்போதே...

என் கண்கள் என்னைய அறியாமலே பிரகாஷ் முகத்தைத் தேடிப் போச்சு.

அவன் அந்த அதிகாரிங்களுக்குப் பின்னாடி அமைதியா நின்னுகிட்டு இருந்தான்.

ஆனா அவனோட கண்கள் அமைதியா இல்ல.

அந்தக் கண்கள் என்னை அப்புடியே ஸ்கேன் பண்ணிக்கிட்டு இருந்துச்சு.

அவன் பார்வை நேரா என் ஈரமான தலைமுடியில தான் விழுந்துச்சு.

தண்ணிச் சொட்டுற அந்த முடியைப் பாத்து அவன் லேசா எச்சில் முழுங்குனான்.

அப்புறம் அவனோட பார்வை அந்த மல்லிகைப்பூ மேல போச்சு.

நான் இப்படி நின்னுகிட்டு இருக்கிறதை அவன் ரொம்ப ரசிச்சான்னு எனக்குப் புரிஞ்சுது.

திடீர்னு அவனோட கண்கள் என் முகத்துல இருந்து லேசாக் கீழ எறங்குச்சு.

என் தொப்புள் குழி அந்தப் புடவைக்கு இடையில எட்டிப் பாத்துக்கிட்டு இருந்துச்சு.

அவனோட பார்வை நேரா அந்த இடுப்புச் சதையில தான் ஒட்டிக்கிட்டு இருந்துச்சு.

அவன் என்னையப் பாக்குற அந்தப் பார்வையில ஒரு அடங்காத வெறி இருந்துச்சு.

அவன் கண்களே எங்கிட்ட நிறையப் பேசுச்சு.

அவன் பார்வை பட்டதும் என் தொடைக்கு நடுவுல சட்டுனு ஒரு ஈரம் கசிஞ்சுது.

நான் என் கீழ் உதட்டை யாருக்கும் தெரியாம லேசாக் கடிச்சுக்கிட்டேன்.

என் கண்களாலயே அவனுக்கு ஒரு பதில் சொன்னேன்.

'என்னடா... பாக்காதத பாத்த மாதிரி பாத்துட்டு இருக்க... என்ன?'னு என் பார்வை அவன்கிட்டக் கேட்டுச்சு.

ஆனா என்னோட கேள்வி அவனுக்கு இன்னும் கொஞ்சம் தைரியத்தைக் கொடுத்துச்சு.

அவன் லேசாத் தன் உதட்டைக் கடிச்சுக்கிட்டு ஒரு சிரிப்புச் சிரிச்சான்.

அந்த லேடி அவங்களோட கேள்விகளை எல்லாம் கேட்டு முடிச்சாங்க.

"ரொம்ப தாங்க்ஸ்ம்மா..." னு சொல்லிட்டு அவங்க நோட்டை மூடினாங்க.

"வரோம்..." னு சொல்லிட்டு அவங்க ரெண்டு பேரும் திரும்பினாங்க.

பிரகாஷும் அவங்க பின்னாடியே போறதுக்காகத் திரும்புனான்.

அவங்க மூணு பேரும் அந்த காரிடார்ல நடந்து போற சத்தம் கேட்டுச்சு.

அவங்க போனதும் நான் மெதுவா அந்த கதவைச் சாத்துனேன்.

ஒரு ரெண்டு ஸ்டெப் எடுத்து வச்சுச் சோபாவை நோக்கிக் போகப் போனேன்.

அப்போ...

'டிங்...'

என் கையில இருந்த போன் சட்டுனு ஒரு சத்தம் போட்டுச்சு.

போனைத் தூக்கிப் பாத்தேன்.

வாட்ஸ்அப் நோட்டிபிகேஷன்.

மெசேஜ் அனுப்புனது பிரகாஷ் தான்.

அவசரமா நான் போனை அன்லாக் பண்ணேன்.

அவனோட சேட் விண்டோவை ஓபன் பண்ணேன்.

நேத்து ராத்திரி அவன் அனுப்புன சில மெசேஜ்கள் அப்படியே படிக்காம இருந்துச்சு.

ஆனா இப்போ, கடைசியா ஒரு புது மெசேஜ் வந்துருந்துச்சு.

அது அவன் இப்போ, ஒரு சில செகண்டுகளுக்கு முன்னாடி அனுப்புனது.

'இன்னைக்கு நீ ரொம்ப ரொம்ப அழகா இருக்க...'

அந்த வார்த்தையைப் படிச்சதும் என் உடம்புக்குள்ள ஒரு மின்சாரம் பாய்ஞ்சுது.

வெளிய அவ்வளவு மரியாதையா 'மேடம்'னு கூப்பிட்டவன்.

இப்போ போன்ல என்ன உரிமை எடுத்துக்கிட்டு மெசேஜ் பண்றான் பாரு.

அந்த மெசேஜைப் பாத்ததும் என் முகத்துல என்னைய அறியாமலே ஒரு பெரிய சிரிப்பு வந்துச்சு.

என் உதடுகள் ரெண்டும் அப்புடியே விரிஞ்சு ஒரு வெக்கமான புன்னகையைக் கொடுத்துச்சு.

என் கன்னம் ரெண்டும் சூடாகித் தக்காளி மாதிரிச் சிவந்து போயிருக்கும்னு எனக்கே தெரிஞ்சுது.

நான் போன் ஸ்கிரீனையே வெறித்துப் பாத்துக்கிட்டு நின்னேன்.

நான் ரிப்ளை பண்றதுக்குள்ளயே, ஸ்கிரீன்ல 'டைப்பிங்...' னு வந்துச்சு.

அடுத்த மெசேஜ் வந்து விழுந்துச்சு.

'உன்னை மறுபடியும் பாக்கணும் போல இருக்கு.'

என் நெஞ்சு அடைக்கிற மாதிரி இருந்துச்சு.

அடுத்த மெசேஜ்: 'இப்பவே பாக்கணும்.'

இந்த வார்த்தையைப் படிச்சதும் என் கால் விரல்கள் தரைல சுருண்டு பிடிச்சுக்கிச்சு.

நான் என்ன பதில் சொல்றதுனு தெரியாமத் தவிச்சேன்.

உடனே சம்மதம் சொல்லிடக் கூடாதுனு என் மனசு சொல்லுச்சு.

கொஞ்சம் பிகு பண்ணனும்னு தோணுச்சு.

நான் டைப் பண்ண ஆரம்பிச்சேன்.

'நோ.'

அனுப்பிட்டேன்.

அடுத்த செகண்ட் அவன் ரிப்ளை பண்ணான்.

'ஏன்?'

நான் மறுபடியும் டைப் பண்ணேன்.

'உனக்கு டியூட்டி இல்லையா?'

அவன்கிட்ட இருந்து உடனே ஒரு ஸ்மைலி வந்துச்சு.

அப்புறம் டைப் பண்ணான்.

'உன்னை விட வேற எந்த வேலையும் எனக்கு முக்கியம் இல்ல.'

அவன் அப்புடி அனுப்புனதும் என் மனசுக்குள்ள ஒரு பட்டாம்பூச்சி பறந்துச்சு.

நான் சிரிச்சுக்கிட்டே டைப் பண்ணேன்.

'பொய் சொல்லாத. போய் உன் டியூட்டியப் பாரு.'

அவன் விடல.

'நான் பொய் சொல்லல. சத்தியமாச் சொல்றேன். அவ்ளோ பெரிய ஒர்க் இல்ல. வேற வாட்ச்மன் டூட்டி பாத்துக்குவாங்க.'

'உன்னைப் சாரீல பாத்ததுல இருந்து எனக்கு என்னவோ மாதிரி இருக்கு.'

நான் என்ன ரிப்ளை பண்றதுனு தெரியாம ஸ்கிரீனைப் பாத்துக்கிட்டே நின்னேன்.

அவன் அடுத்த மெசேஜ் அனுப்புனான்.

'அந்த மல்லிகைப்பூ...'

'அந்த ஈரமான முடி...'

'நீ புடவை கட்டியிருந்த விதம்...'

'என்னால சுத்தமா கன்ட்ரோல் பண்ண முடில.'

அவன் ஒவ்வொரு வார்த்தையா அனுப்ப அனுப்ப, என் உடம்புல சூடு ஏறிக்கிட்டே போச்சு.

நான் மெதுவாச் சோபாவுல போய் உக்காந்துகிட்டேன்.

போனை ரெண்டு கையாலயும் பிடிச்சுக்கிட்டு டைப் பண்ணேன்.

'ஷ்ஷ்ஷ்... சும்மா இரு.'

'வேலைய பாருடா.'

அவன் ரிப்ளை: 'நான் கேபின் வந்துட்டேன்...'

'நான் இப்போ இந்த ரூம்ல தனியாத் தான் இருக்கேன்.'

' பிரீ-யா தான் இருக்கண். யாருமில்ல, இன்னொரு ஆள் கேட்ல இருக்காங்க...'

இத படிச்சதும் எனக்குக் கொஞ்சம் பயமாவும் த்ரில்லாவும் இருந்துச்சு.

'சரி. அதுக்கு இப்போ என்ன?' னு நான் கொஞ்சம் திமிரா டைப் பண்ணேன்.

அவன் கிட்ட இருந்து ஒரு கண்ணடிக்கிற ஸ்மைலி வந்துச்சு.

'நான் இப்போ வரட்டா?'

என் ஹார்ட் பீட் டக்குனு எகிறிடுச்சு.

இப்போ இவன் வீட்டுக்கு வந்தா என்ன நடக்கும்னு எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும்.

நான் இப்போதான் என்னை ரொம்பச் சுத்தமா ரெடி பண்ணி வச்சிருக்கேன்.

அவன் வந்தா கண்டிப்பா என்னை சும்மா விட மாட்டான்.

ஆனா பகல் நேரத்துல அவன் பிளாட்க்குள்ள வர்றது ரொம்ப ரிஸ்க்.

நான் அவசர அவசரமாக் டைப் பண்ணேன்.

'நோ டா. வேணாம்.'

'பகல் நேரத்துல யாராவது பாத்துட்டாப் பிரச்சனை ஆகிடும்.'

அவன் அனுப்புனான்: 'யாரும் பாக்க மாட்டாங்க பவி.'

அவன் என்னை 'பவி' னு கூப்பிட்டது எனக்கு அவ்ளோ பிடிச்சுருந்துச்சு.

'ப்ளீஸ் பவி... ஒரு அஞ்சு நிமிஷம். பாத்த உடனே போய்டுவேன்.'

'உன்னைப் பாக்கணும்னு ஆசையா இருக்கு.'

நான் என் உதட்டைக் கடிச்சுக்கிட்டு யோசிச்சேன்.

எவ்ளோ ஆசையா இருந்தாலும், இப்போ தப்பு பண்ணக் கூடாதுனு தோணுச்சு.

'மாட்டேன். இப்போ வேணாம்.'

'நீ உன் வேலையைப் பாருனு சொன்னேன்ல.'

நான் கொஞ்சம் கண்டிப்பா அனுப்புனேன்.

அவன் கிட்ட இருந்து ஒரு சோகமான ஸ்மைலி வந்துச்சு.

'நீ ரொம்பக் கல்நெஞ்சக்காரி.'

'நான் இங்க உனக்காகத் தவிச்சுக்கிட்டு இருக்கேன், உனக்குக் கொஞ்சமாவது இரக்கம் இருக்கா?'

அவன் இப்படி அனுப்புனதும் எனக்குள்ள ஒரு சின்னச் சிரிப்பு வந்துச்சு.

நான் டைப் பண்ணேன்: 'எனக்கு இரக்கமே கிடையாது.'

'நீ என்ன பண்ணாலும் நான் இப்போ நீ ஒன்னும் பாக்க வேணாம்.'

அவன்: 'அப்டியா?'

நான்: 'ஆமா.'

அவன்: 'உன்னைப் பாத்து எனக்கு ஒன்னு தோணுச்சு, சொல்லட்டா?'

அவன் என்ன சொல்லப் போறான்னு தெரிஞ்சுக்க ஒரு பக்கம் ஆர்வம்.

இன்னொரு பக்கம், 'இவன் என்ன ஏடாகூடமாப் பேசப் போறானோ'ங்குற ஒரு தவிப்பு.

நான் என் போன் கீபோர்டுல டைப் பண்ண ஆரம்பிச்சேன்.

நான்: 'என்ன தோணுச்சு?'

மெசேஜ் சென்ட் ஆன அடுத்த செகண்டே, ஸ்கிரீன்ல 'டைப்பிங்...' னு காட்டுச்சு.

அடுத்த மெசேஜ் வந்துச்சு.

அவன்: 'நீ அந்தப் புடவையில, ஈரத் தலையோட நின்னதப் பாத்தப்ப...'

அவன்: 'தலைல அந்த மல்லிகைப்பூவ வச்சுக்கிட்டு, அமைதியா நின்ன...'

அவன்: 'உன்னை அப்படியே அள்ளித் தூக்கிட்டுப் போய், யாருக்கும் தெரியாம, எனக்கு மட்டும்னு வெச்சுக்கணும்னு தோணுச்சு...'

அவன் இப்படி சொன்னதும், அவனை இன்னும் வம்பிழுக்கனும்னு தோணுச்சு.

நான்: 'போதும், போதும் நிறுத்து. வேலையப் பாரு.'

நான் வேணும்னே கொஞ்சம் கண்டிப்பா அனுப்புனேன்.

அவன்: 'என்னால எந்த வேலையும் பாக்க முடில பவி.'

அவன்: 'என் கண்ணுக்குள்ளயே நீ தான் நிக்கிற.'

அவன்: 'எனக்கு உன்னை இப்போவே மறுபடியும் பாக்கணும்.'

இப்போவே பாக்கணுமா?

நான் பதற்றத்தோட சுவத்துக் கடிகாரத்தைப் பாத்தேன்.

நான்: 'முடியாது. இப்போதான் வாசல்ல வச்சுப் பாத்தியே, அப்புறம் என்ன?'

அவன்: 'அதுல எனக்கு போதுமானதா இல்ல பவி.'

அவன்: 'அங்க  எல்லாரும் இருந்தாங்க.'

அவன்: 'என்னால உன்னை நிம்மதியா ஒரு நிமிஷம் கூட ரசிச்சுப் பாக்க முடியல.'

அவன்: 'கண்ணு நிறைய உன்னைப் பாக்கணும்.'

அவன்: 'நான் மேல வரட்டா?'

'நான் மேல வரட்டா?'ங்குற அந்த ஒரு வரி என் உடம்புக்குள்ள என்னவோ பண்ணுச்சு.

அவன் இப்போ வீட்டுக்குள்ள வந்தா என்ன நடக்கும்?

என் மனசுக்குள்ள ஆயிரம் கற்பனைகள் ஓட ஆரம்பிச்சுது.

ஆனா இப்போ, பகல் நேரத்துல இது ரொம்ப ரிஸ்க்.

நான்: 'நோ. வேணாம்.'

நான்: 'யாராவது பாத்துட்டா அவ்ளோ தான், ரொம்பப் பிரச்சனை ஆகிடும்.'

நான்: 'நீ கீழயே இரு. மேல வராத.'

அவன்: 'ப்ளீஸ் பவி...'

அவன்: 'ஒரே ஒரு அஞ்சு நிமிஷம்.'

அவன்: 'நான் எதுவுமே பண்ண மாட்டேன்.'

அவன் இப்போ  என்னைப் பாக்குறதுக்காகச் சின்னப் பையன் மாதிரி ஆசையாக் கெஞ்சுறது நல்லா இருந்துச்சு.

இது எனக்குள்ள ஒரு சின்னக் கர்வத்தைக் கொடுத்துச்சு.

அவன்: 'ப்ளீஸ்... நான் உன்ன ஜஸ்ட் பாக்கணும் அவ்ளோதான், தொடக்கூட மாட்டேன்.'

அவன்: 'ஜஸ்ட் உன்னை முழுசா, நிம்மதியா என் கண்ணால பாக்கணும்.'

அவன்: 'அந்தப் புடவையில நீ அவ்ளோ அழகா இருக்க.'

அவன்: 'தூரம் நின்னு உன்னைப் பாத்துட்டுப் போயிடுறேன்.'

நான் இந்த மெசேஜைப் படிச்சுட்டு அப்படியே சிரிச்சேன்.

உள்ள வந்தா இவன் சும்மாப் பாத்துட்டுப் போவானா?

எனக்கு இவனப் பத்தி நல்லாவே தெரியும்.

ஆனா அவனோட தவிப்பு எனக்கு ரொம்பப் பிடிச்சுருந்துச்சு.

நான் மறுபடியும் அவனை ரிஜெக்ட் பண்ணேன்.

நான்: 'இல்ல வேணாம். நீ பொய் சொல்ற.'

நான்: 'நீ மேல வந்தா சும்மா இருக்க மாட்ட.'

அவன்: 'சத்தியமா பவி.'

அவன்: 'என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?'

அவன்: 'நான் தொடக் கூட மாட்டேன்.'

அவன்: 'உன் வாசல்ல நின்னு உன்னைப் பாத்துட்டு உடனே கீழ போயிடுறேன்.'

அவன்: 'ப்ளீஸ்... எனக்காக...'

அவன் எவ்ளோ தூரம் கெஞ்சுறான்னு பாக்கப் பாக்க என் மனசு லேசா ஆச்சு..

இவன் என் அழகுக்காக இவ்ளோ தூரம் ஏங்குறான்.

என் ஈர முடிக்கும், நான் வச்ச மல்லிகைப்பூவுக்கும் ஒருத்தன் பித்துப் பிடிச்சு அலைறான்.

நான் என் புடவை முந்தானையை லேசா விலக்கி என் நெஞ்சைப் பாத்துக்கிட்டேன்.

என் முலைகள் ரெண்டும் பிராவுக்குள்ள ரொம்ப எடுப்பாத் தெரிஞ்சுது.

அவன் இதைப் பாக்கத் தான் அவ்ளோ ஆசைப்படுறான்.

ஆனா நான் அவனை இப்போ ரொம்பத் தவிக்க விடணும்னு நெனச்சேன்.

நான்: 'வேணாம்னா வேணாம் தான்.'

நான்: 'நீ இப்போ வர வேணாம்.'

நான்: 'உன் டியூட்டியப் பாரு. போ.'

அவன்: 'உன் முகத்தப் பாக்காம என்னால டியூட்டி பாக்க முடில பவி.'

அவன்: 'ஒரே ஒரு தடவை.'

நான்: 'நோ டா. சொன்னா கேளு.'

நான் கண்டிப்பா, ஆனா மனசுக்குள்ள ஒரு சின்ன ஆசையோட டைப் பண்ணேன்.

அவன் வரக் கூடாதுனு நான் சொல்றேன், ஆனா என் உடம்பு அவன் வரணும்னு தவிக்குது.

ஆனா நான் வார்த்தையில ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்தேன்.

நான்: 'இப்போ வரக் கூடாது. அவ்ளோ தான்.'

நான் இந்த மெசேஜ் அனுப்புனதுக்கு அப்புறம், கொஞ்ச நேரம் ஸ்கிரீன்ல எந்த மூவ்மென்ட்டும் இல்ல.

அவன் 'டைப்பிங்' காட்டல.

நான் அந்தச் சேட் விண்டோவையே உத்துப் பாத்துக்கிட்டு இருந்தேன்.

'ஒருவேளை நான் திட்டுனதுல கோபமாகிட்டானா?'னு என் மனசுக்குள்ள ஒரு பயம்.

இல்ல உண்மையிலயே வேலையைப் பாக்கப் போயிட்டானா?

என்னை இவ்ளோ தூரம் கெஞ்சுனவன், நான் வேணாம்னு சொன்னதும் அப்படியே விட்டுட்டானேனு ஒரு ஏமாற்றம்.

அப்போ... ஸ்கிரீன்ல மறுபடியும் 'டைப்பிங்...' வந்துச்சு.

என் நெஞ்சு படபடனு அடிச்சுது.

அடுத்த மெசேஜ் வந்துச்சு.

அவன்: 'நான் உன்கிட்ட பர்மிஷன் கேக்கல பவி.'

இந்த ஒரு வரியில அவனோட டோன் அப்படியே தலைகீழா மாறிடுச்சு.

அடுத்த மெசேஜ்.

அவன்: 'நான் மேல வரேன். நீ கதவத் தொறக்குற.'

அவன் என்னைக் கெஞ்சல, எனக்கு ஆர்டர் போடுறான்.

என் வீட்டுக்குள்ள வர, என் புருஷன் இல்லாதப்போ வர, அவன் எங்கிட்ட பர்மிஷன் கேக்கலையாம்.

அவனோட இந்த அதிகாரம் என்னை அப்படியே உறைஞ்சு போக வச்சுது.

என் தொடைக்கு நடுவுல அந்தப் பிசுபிசுப்பு இன்னும் கொஞ்சம் அதிகமாச் சுரந்துச்சு.

நான் அவனோட கண்ட்ரோல்ல முழுசாப் போயிட்டேன்.

ஆனா வெளிய அதைக் காட்டிக்கக் கூடாதுனு கஷ்டப்பட்டு டைப் பண்ணேன்.

நான்: 'ரொம்பத் தான் உனக்கு ஓவர் கான்ஃபிடன்ஸ்.'

நான் இப்புடி அனுப்புனதும், அவன் கிட்ட இருந்து உடனே ரிப்ளை வந்துச்சு.

அவன்: 'அது கான்ஃபிடன்ஸ் இல்ல பவி. எனக்கு உன் மேல இருக்குற உரிமை.'

இந்த உரிமைங்கிற வார்த்தை என் மனசுக்குள்ள ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துச்சு.

நான் எந்த ரிப்ளையும் பண்ணாம அந்த ஸ்கிரீனையே பாத்துக்கிட்டு இருந்தேன்.

அவன் என்ன டைப் பண்ணப் போறான்னு வெயிட் பண்ணேன்.

ஒரு நிமிஷம் எந்த மெசேஜும் வரல.

அவன் என்ன பண்றான்னு எனக்குப் புரியல.

என் மனசுக்குள்ள ஒரு சின்னத் தவிப்பு.

நான் போனை டேபிள் மேல வைக்கப் போனேன்.

அப்போ...

திடீர்னு என் போன் ஸ்கிரீன் மாறுச்சு.

வாட்ஸ்அப் சேட் ஸ்கிரீன் மறைஞ்சு, போன் ரிங் ஆக ஆரம்பிச்சுது.

ஸ்கிரீன்ல பாத்தேன்.

பிரகாஷ்...

வாட்ஸ்அப் ஆடியோ கால்.

அந்தப் பச்சை கலர் 'அக்செப்ட்' பட்டன் ஸ்கிரீன்ல துடிச்சுக்கிட்டு இருந்துச்சு.

நான் அந்த ஸ்கிரீனையே வெறித்துப் பாத்துக்கிட்டு இருந்தேன்.
[+] 3 users Like yazhiniram's post
Like Reply


Messages In This Thread
RE: அவள் இதயத்தின் மொழி - by yazhiniram - 3 hours ago



Users browsing this thread: @DrStange, Antony anto, 30 Guest(s)