Misc. Erotica மலரே மூக்குத்தி முல்லில் குத்தாதே❤️❤️
பகுதி 33


சுகன்யாவின் அந்த ஆக்ரோஷமான எச்சரிக்கை, பீட்டரின் நெஞ்சில் சாதாரண இடியாக இறங்கவில்லை, அது அவனது ஆண்மையின் மீது விழுந்த சவுக்கடியாக இருந்தது. அவமானமும் பயமும் ஒருபுறம் அவனைக் குடைந்தாலும், அவனது அடிமனதில் இருந்த வக்கிரமான காமப் பசி கொஞ்சமும் அடங்குவதாக இல்லை. சமையற்கட்டை விட்டு வெளியேறி, தெருவில் நடந்து போகும் போது அவனது பற்கள் 'நறநற'வென உரசிக் கொண்டன.

'எவ்ளோ திமிர் இவளுக்கு... என்னையே வெளிய போடான்னு சொல்லிட்டாளா? இந்த அவமானத்தை நான் சும்மா விடமாட்டேன்டி. ஒரு நாள்... ஒரு நாள்... உன்னை இந்த முரட்டு உடம்பால வளைச்சு, என் காலுக்குக் கீழ கொண்டு வரல... நான் பீட்டரே இல்லடி!' என்று மனதுக்குள் கறுவிக்கொண்டே ஒரு வெறிபிடித்த நாயைப் போல அந்த வீட்டை விட்டு வெளியேறினான்.

அதே நேரம், சமையலறையில் சுகன்யா அப்படியே அமர்ந்துவிட்டாள். அவளது கைகள் நடுங்கின. கோபம் ஒருபுறம் இருந்தாலும், ஒரு பெண்ணாகத் தனியாக வாழும் தனக்கு இந்த வீட்டில் இனி பாதுகாப்பு இருக்கிறதா என்ற தவிப்பு அவளை உலுக்கியது. தன் தம்பியின் உயிர் நண்பனே இப்படி நடந்துகொண்டான் என்பதை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை. எதிர்பாராத அதிர்ச்சியில் பீட்டர் தொட ஏங்கிய சுகன்யா அக்கா தொப்புள் துடித்தது

[Image: 730b9ad78a90340834d41df102c6ad97.jpg]


"தம்பிகிட்ட விஷயத்தைச் சொன்னா, அவன் அந்தப் பீட்டரைக் கொன்னே போட்டுருவான்... ஏற்கனவே அவன் முரடன். ஆனா சொல்லாம விட்டா, இவன் இன்னும் துணிஞ்சுருவானோ?" என்று பயத்திலும் குழப்பத்திலும் ஆழ்ந்தாள் சுகன்யா.

பீட்டர் சுகன்யாவுக்கும் நிகழும் அந்த ஆடு புலி ஆட்டத்தை இருவருமே கிஷோரிடம் மறைத்தனர்....

அங்கே, எம்.எல்.ஏ கந்தசாமியின் பிரம்மாண்டமான பங்களாவில், பூரணியின் நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறியிருந்தது. அந்தப் பாத்ரூம் சம்பவத்திற்குப் பிறகு, அவளால் இரவில் ஒரு நிமிடம் கூட நிம்மதியாகக் கண் மூட முடியவில்லை. அந்தப் பெரிய ஏசி அறையின் சில்லென்ற காற்றும், விலையுயர்ந்த பஞ்சு மெத்தையும் அவளுக்கு இப்போது ஒரு முள்ளுப் படுக்கையாகத் தெரிந்தது.

அவளருகில் அவளது கணவன் அருண், எந்த ஒரு கவலையும் இல்லாமல் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். சில நேரங்களில் அவன் தூக்கக் கலக்கத்தில் அவள் மீது கையைப் போடும்போதோ, அல்லது அவளைத் தன் பக்கம் இழுத்து மென்மையாக முத்தமிடும் போதோ, பூரணிக்கு அது வெறும் சலிப்பூட்டும் சடங்காக மட்டுமே தெரிந்தது. அவனது அந்த நாகரிகமான, மென்மையான தீண்டல்கள் இப்போது அவளுக்கு எந்த ஒரு உணர்ச்சியையும் தரவில்லை.

மாறாக, அவளது நினைவுகள் முழுதும் அந்த முரட்டு வேலைக்காரன் கிஷோரின் வியர்வை படிந்த உடம்பையும், அவன் பத்மாவின் மீது காட்டிய அந்த அசுரத்தனமான ஆட்டத்தையுமே சுற்றிக் கொண்டிருந்தன. 'எப்படி ஒரு ஆக்ரோஷம்... எப்படி ஒரு வேகம்... அந்த அடிக்குத் தாக்குப்பிடிக்க முடியாம பத்மா எவ்ளோ கதறினா...' என்று நினைக்கும்போதே பூரணியின் அடிவயிற்றில் ஒரு இனம்புரியாத நெருப்பு பற்றிக்கொண்டது.

தனக்குக் கிடைக்கும் அந்த மென்மையான காதலுக்கும், அங்கே அந்த வேலைக்காரி அனுபவித்த அந்த மிருகத்தனமான காமத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அவளது மனம் எடைபோட்டது. அவளது உடல் இப்போது ஒரு முரட்டுத்தனமான வேட்டையை, எந்த ஒரு தயக்கமும் இன்றித் தன்னை அடியோடு கிழித்துப் போடும் ஒரு முழுமையான ஆண்மையின் ஆதிக்கத்தை ஏங்கித் தவித்தது. பத்தினி வேஷமும், கௌரவமும் அந்த இருட்டுப் படுக்கையறையில் மெல்ல மெல்ல உருகி வழிந்தது.

அடுத்த நாள் காலை விடிந்தது. பங்களாவின் மாடி வராந்தாவில், சுவரில் சாய்ந்தபடி கையில் ஒரு காபி கப்புடன் நின்றிருந்தாள் பூரணி. அவளது பார்வை வெறித்துக் கொண்டிருந்தது. காபி ஆறிப்போனது கூட அவளுக்குத் தெரியவில்லை.

[Image: c96cedfef3e79d96f7167bed67badd01.jpg]

அதே நேரம், சமையலறையில் வேலை செய்துகொண்டிருந்த பத்மா, மாடியில் காய்ந்த துணிகளை எடுப்பதற்காக மேலே வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தயங்கித் தயங்கிப் படியேறியவள், வராந்தாவில் நின்றுகொண்டிருக்கும் பூரணியைக் கண்டதும் அப்படியே உறைந்து போனாள். பத்மாவின் கால்கள் 'தடதட'வென நடுங்கத் தொடங்கின. முகம் பயத்தால் ரத்த ஓட்டமின்றி வெளுத்துப் போனது. கையில் இருந்த துணிக் கூடை லேசாக நடுங்கியது.

"அம்... அம்மா... அது வந்து... நான்... நேத்து காயப்போட்ட துணியை... எடுக்க வந்தேன்மா..." என்று பத்மா தொண்டை வறள, திக்கித் திணறினாள்.

பூரணி மெதுவாகத் திரும்பி அவளை உற்றுப் பார்த்தாள். அந்தப் பார்வையில், வழக்கமாக இருக்கும் அந்தப் பணக்கார அதிகாரத் திமிரோ, எஜமானி என்ற மிடுக்கோ துளியும் இல்லை. மாறாக, பத்மாவின் அந்தச் செழுமையான உடம்பை ஒரு விசித்திரமான பொறாமையோடும், அடக்க முடியாத ஏக்கத்தோடும் அவள் கண்கள் அளவெடுத்தன. 'இந்த உடம்புதானே நேத்து அந்த முரட்டு இடியை வாங்குச்சு...' என்ற எண்ணம் அவளுக்குள் ஓடியது.

"பத்மா..." என்று பூரணி மெதுவாக இழுத்தாள். அவளுக்கும் தொண்டை வறண்டது. குரலில் ஒரு நடுக்கம் இருந்தது. "அன்னைக்கு..."

அவ்வளவுதான்! 'அன்னைக்கு' என்ற வார்த்தையைக் கேட்டதுமே பத்மாவுக்கு உயிர் போய் உயிர் வந்தது. அந்தப் பங்களாவின் வேலை போய்விடும், தன் மானம் போய்விடும் என்ற மரண பயம் அவளை ஆட்கொண்டது. கையில் இருந்த கூடையைக் கீழே போட்டுவிட்டு, ஓடிப்போய் பூரணியின் கால்களில் விழுந்து கதறினாள்.

"அய்யோ அம்மா! என்னைக் கொன்னுடுங்கம்மா... ஆனா தயவுசெஞ்சு என்னைய வீட்டை விட்டுத் துரத்திடாதீங்க. என்னை மன்னிச்சிருங்கம்மா. அந்தப் பாவி கிஷோர், அந்த அரக்கன் தான் என்னை ஏமாத்தி, கண்ணைக் கட்டி அங்க கூட்டிட்டு வந்துட்டான். எனக்கு அது உங்க ரூம்னே சத்தியமா தெரியாதும்மா. நான் எவ்ளோ கெஞ்சினேன்... அவன் விடலையம்மா! தயவுசெஞ்சு அய்யாகிட்டயோ, பெரிய அய்யாகிட்டயோ சொல்லிராதீங்கம்மா. என் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துரும்... என் உசுரையே உங்களுக்குக் குடுத்துடுறேன்மா..." என்று பத்மா கண்ணீருடன், பூரணியின் காலில் விழாத குறையாகக் கெஞ்சினாள்.


பூரணி அவசர அவசரமாகக் கீழே குனிந்து பத்மாவின் தோள்களைப் பிடித்துத் தூக்கினாள். பூரணியின் கைகள் லேசாக நடுங்கிக்கொண்டிருந்தன.

"பதறாத பத்மா... எழுந்துரு முதல்ல... நான் யார் கிட்டயும் எதுவும் சொல்லல. சொல்லவும் மாட்டேன்..." என்று பூரணி அவளைச் சமாதானப்படுத்தினாள்.


பத்மா கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, நம்ப முடியாமல் பூரணியைப் பார்த்தாள். 'எஜமானியம்மா ஏன் இவ்ளோ சாந்தமா பேசுறாங்க?' என்று அவளுக்குப் புரியவில்லை.


பூரணி சுற்றும் முற்றும் பார்த்தாள். மாடியில் வேறு யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டவள், பத்மாவின் தோள்களை இன்னும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, அவளது காதருகே குனிந்தாள். ஒரு எஜமானியாக இல்லாமல், காமப் பசியால் தவிக்கும் ஒரு சாதாரணப் பெண்ணாக மாறி, மிக ரகசியமான, நடுக்கமான குரலில் கேட்டாள்...

"ஆனா... எனக்கு ஒரு உண்மை தெரியணும் பத்மா... என்கிட்ட எதையும் மறைக்காமச் சொல்லு..."

"க... கேளுங்கம்மா..." என்றாள் பத்மா பயத்தோடு.

"அவன்... அந்த கிஷோர்... அவன் நிஜமாவே அவ்ளோ முரட்டுத்தனமாவா பண்ணுவான்? நான் பார்த்தேன்... அவன் உன்னை அடிச்ச அடியில... உனக்கு... உனக்கு வலிக்கலையா பத்மா?"


இந்தக் கேள்வியைப் பூரணியிடமிருந்து பத்மா கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஒரு நிமிடம் அவளுக்கு மூச்சே நின்றுவிட்டது. தன் எஜமானியம்மாவின் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்தாள். பூரணியின் கண்கள் பாதியளவு சொக்கியிருந்தன,மூச்சு வேகமாக ஏறி இறங்கியது. அவளது கண்ணிலும் அதே காமத் தீ, அதே வக்கிரமான ஏக்கம் எரிவதைக் கண்ட பத்மாவுக்கு, அதுவரை இருந்த பயம் மொத்தமாக நீங்கி, ஒரு விசித்திரமான தைரியம் வந்து ஒட்டிக்கொண்டது.

'ஓஹோ... இவங்க நம்மள திட்ட வரல... இவங்களுக்கே அவன் மேல ஆசை வந்திருச்சு போலயே!'என்று பத்மாவின் மூளை கணக்குப் போட்டது.

பத்மா இப்போது தன் எஜமானியம்மாவிடம் பேசுவது போலப் பேசவில்லை. ஒரு பெண்ணிடம் இன்னொரு பெண், தங்களது அந்தரங்க சுகத்தைப் பகிர்வது போலக் குரலைத் தாழ்த்திப் பேசினாள்.

 "அவன் மனுஷன் இல்லம்மா... காட்டு மிருகம். அப்படி ஒரு திமிரு, அப்படி ஒரு ஆங்காரம் அவனுக்கு. ஆனா... அந்த மிருகத்தோட பிடியில நாம மாட்டிக்கிட்டு முழிக்கும்போது, அவன் கொடுக்கிற அந்த முரட்டு இடியில... உசுரு நரம்பெல்லாம் உருவுற மாதிரி ஒரு சுகம் வருமே..."


[Image: ddec11b289c52ddb4cb966f9aac57669.jpg]
பத்மா லேசாகத் தன் உதட்டைக் கடித்துக்கொண்டு தொடர்ந்தாள். "அந்த வலியில கிடைக்கிற சுகம் இருக்கே... அது உலகத்துல வேற எங்கியும், யாருகிட்டயும் கிடைக்காதும்மா. நம்மள அப்படியே ஒரு பஞ்சு மாதிரி பிய்த்துப் போட்டுருவான்..."

இந்த வார்த்தைகளைக் கேட்ட அடுத்த நொடி, பூரணியின் கால்கள் தள்ளாடின. மாடிச் சுவரை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள். அவளது நரம்புகளில் சூடான ரத்தம் பாய்ந்தது. பத்மா சொன்ன அந்தச் சுகத்தை அவளது உடல் அப்படியே கற்பனை செய்து பார்த்தது. பூரணியின் மனதில் இருந்த அந்தச் சொற்ப கௌரவ வேலியும், பணக்காரத் திமிரும் அந்த ஒரு நொடியில் மொத்தமாகச் சுட்டெரிக்கப்பட்டுச் சாம்பலானது.


அதே நேரம், பங்களாவின் பின்னால் இருந்த அந்த அவுட்ஹவுஸில், கிஷோர் ஒரு கைலியை மட்டும் கட்டிக்கொண்டு, திறந்த மார்போடு வாசலில் சாய்ந்து நின்றிருந்தான். அவனது கையில் இருந்த சிகரெட்டிலிருந்து புகை மெதுவாக சுருண்டு மேலே போய்க்கொண்டிருந்தது.

அவனது கண்கள் நேராக மாடி வராந்தாவை நோக்கியே இருந்தன. அங்கே பூரணியும் பத்மாவும் நின்றுகொண்டு பேசுவதை அவன் கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்தான். பத்மா முதலில் பயந்து அழுததையும், பிறகு பூரணி அவளிடம் குனிந்து ஏதோ கேட்டதையும், அதன் பின் பூரணியின் உடம்பில் ஏற்பட்ட அந்தத் தள்ளாட்டத்தையும் அவனது வேட்டைக்காரக் கண்கள் மிகத் துல்லியமாகப் படம்பிடித்தன.


பூரணியின் அந்தத் தவிப்பும், அவளது கண்களில் தெரிந்த அந்த ஏக்கமும் அவனுக்குப் புரிந்துவிட்டது. அவனது முகத்தில் இப்போது ஒரு பயங்கரமான, வெற்றிச் சிரிப்பு விரிந்தது.
சிகரெட்டைத் தரையில் போட்டுத் தன் காலால் நசுக்கித் தேய்த்தான் கிஷோர்.

'வலை கரெக்ட்டா விரிச்சாச்சு... நான் நினைச்ச மாதிரியே மகராணிக்கு மூடு ஏறிடுச்சு. இனிமே நம்ம எந்த அவசரமும் படத் தேவையில்லை. வலையில மீன் தானா வந்து துடிதுடிச்சுச் சிக்கப்போகுது...' என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டே, அடுத்த கட்டத் திட்டத்தைத் தீட்டத் தொடங்கினான் அந்த அரக்கன்.

அடுத்த நாள்....
அந்தப் பிரம்மாண்டமான எம்.எல்.ஏ பங்களாவின் காலை நேரம் எப்போதுமே ஒரு தனி மிடுக்குடன் இருக்கும். பனி விலகாத அந்த வேளையில், பங்களாவின் பெரிய இரும்புக் கேட் அருகே நின்றுகொண்டு, சிகரெட் புகையை ஊதியபடி தன் உயிர் நண்பன் பீட்டரிடம் ஏதோ ரகசியமாகப் பேசிக்கொண்டிருந்தான் கிஷோர். 

அப்போதுதான், பங்களாவின் அந்தப் பெரிய தேக்கு மரக் கதவைத் திறந்துகொண்டு, காலேஜுக்குக் கிளம்புவதற்காக வெளியே வந்தாள் பூஜா.

அவளைப் பார்த்த அந்த நொடி, பீட்டர் மற்றும் கிஷோர் இருவரது பேச்சும் அப்படியே தடைபட்டு நின்றது. அந்த காலை நேரத்து இளம் வெயிலில், ஒரு புறாவைப் போலத் துள்ளி குதித்து வந்துகொண்டிருந்தாள் பூஜா. அவளது கல்யாணம் ஆகாத அந்தப் பிஞ்சு இளமை, அந்த இறுக்கமான வெளிர் நிறச் சுடிதாரில் அப்பட்டமாகத் தெரிந்தது.

தினமும் அவளைப் பார்க்கும் கிஷோருக்கே, இன்று அவளது அழகு சற்று தூக்கலாகவே தெரிந்தது. அந்தச் சுடிதாரின் துணி அவளது கொடி இடையை இறுகக் கட்டியிருக்க, அவளது ஒவ்வொரு எட்டுக்கும், அவளது மார்பில் இருந்த அந்த இரு இளமைப் பூக்களும் (முலைகளும்) ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டு, ஒரு விசித்திரமான தாளத்தில் லேசாகத் துள்ளி ஆடின. அந்தத் துள்ளலான அழகு, அங்கே நின்றுகொண்டிருந்த இரண்டு முரட்டு இளைஞர்களின் கண்களையும் ஒரு காந்தம் போலத் தன்பக்கம் சுண்டி இழுத்தது.

அவள் அணிந்திருந்த அந்த விலையுயர்ந்த, மெல்லிய சில்க் சுடிதார் அவளது நளினமான உடலமைப்போடு அப்படியே ஒட்டிப் பிறந்ததை போல கச்சிதமாகப் பொருந்தியிருந்தது. ஆடம்பரமான அந்தத் துணியின் வழியே அவளது இடையின் வளைவுகளும், அசைவுகளும் பார்ப்பவர்களின் கண்களைக் கட்டிப்போடும் விதத்தில் அப்பட்டமாகத் தெரிந்தன.

சுடிதாரின் ஆழமான கழுத்து வடிவமைப்பு, அவளது எடுப்பான மார்பழகையும், சற்றே நீண்ட வெண்ணிறக் கழுத்தின் மென்மையையும் மிகத் தாராளமாகக் காட்டிக் கொடுத்தது. அவள் மூச்சுவிடும் போதெல்லாம் ஏறி இறங்கும் அவளது நெஞ்சின் அசைவுகள், அங்கிருந்த காற்றில் ஒருவித வெப்பத்தைக் கூட்டியது.

அவள் தோளில் பெயரளவில் மட்டுமே கிடந்த அந்த மெல்லிய நெட்டட் துப்பட்டா, அவளது உடலின் எழிலை மறைப்பதற்குப் பதிலாக இன்னும் பல மடங்கு கவர்ச்சியாகவே வெளிப்படுத்தியது. நடக்கும்போது லேசாக விலகும் சுடிதாரின் பக்கவாட்டுப் பிளவுகள், அவளது அழகான கால்களின் மென்மையை ஒரு கணம் காட்டி மறு கணம் மறைத்து கண்ணாமூச்சி ஆடின.


[Image: a15c2fe20db4259a476a65ea127a227d.jpg]

பீட்டர் தன் சிகரெட்டை கீழே போட்டு நசுக்கிவிட்டு, "அப்பப்பா... மச்சான்... என்ன ஒரு கட்டைடா இது! நாளுக்கு நாள் இந்த எம்.எல்.ஏ பொண்ணு பளபளன்னு தேறிக்கிட்டே போகுதே... அந்த நடையையும், குலுக்கலையும் பாருடா..." என்று தன் உதட்டைக் கடித்துக்கொண்டு ரகசியமாக சைட் அடித்தான்.

ஆனால், கிஷோரின் பார்வை பீட்டரைப் போல வெறும் சைட் அடிக்கும் பார்வையாக இல்லை. அவனது பார்வை ஒரு பசியோடு இருக்கும் வேட்டைப் புலியின் பார்வையாக, கல்யாணமாகாத அந்த இளம் அழகி பூஜாவின் மேல் தீர்க்கமாகப் பதிந்தது.

'நேத்து வரைக்கும் அந்தத் திமிர் பிடிச்ச பூரணியை வளைக்கணும்கிற வெறி மட்டும்தான் இருந்துச்சு... ஆனா, இன்னைக்கு இந்தப் பிஞ்சுப் புறா காலையிலேயே வந்து கண் முன்னாடி நிக்கிறாளே...' என்று கிஷோரின் மூளை அதிவேகமாகக் கணக்குப் போட்டது. 

'எதுக்கும் இந்தப் புள்ளைக்கும் ஒரு பிட்டைப் போட்டு வைப்போம்... பூரணிக்கும், பூஜாவுக்கும் ஒரே நேரத்துல பிளான் போடுவோம். யாரு நம்ம வலையில முதல்ல வந்து விழறாங்களோ, அவளை முதல்ல வளைச்சு ஓப்போம்... இன்னொருத்தியை அப்புறமாப் பாத்துக்கலாம். ஒருவேளை அதிர்ஷ்டம் அடிச்சு, ரெண்டு பேரும் ஒரே நேரத்துல மாட்டுனா... அந்தப் பெரிய ஏசி ரூம்ல, ரெண்டு பேரையும் ஒரே கட்டில்ல போட்டு, கதறக் கதற ஓப்போம்...' என்று நினைத்த கிஷோரின் முகத்தில் ஒரு நச்சுப் புன்னகை விரிந்தது.


அப்போது அங்கே வந்த பூஜா, "பீட்டர் அண்ணா, கார் எடுங்க... காலேஜுக்கு டைம் ஆச்சு," என்றாள். பீட்டர் சாவியை எடுக்கப் போனான்.

சட்டென குறுக்கிட்டான் கிஷோர். "நில்லு மச்சான் ... பெரிய அய்யா உன்னை ஏதோ பேங்க் வேலை விஷயமாப் போகச் சொன்னாரு. நீ அதைப் போய் பாரு. பாப்பாவை நான் காலேஜ்ல டிராப் பண்ணிக்கிறேன்," என்று சொல்லிவிட்டு, பீட்டரின் கையிலிருந்த கார் சாவியை லாவகமாகப் பிடுங்கிக்கொண்டான்.

பீட்டருக்குக் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும், கிஷோரிடம் அவனால் மறுத்துப் பேச முடியவில்லை. பூஜாவுக்கும், 'தினமும் பீட்டர் தானே விடுவான், இன்னைக்கு இவன் வர்றானே' என்று ஒரு லேசான தயக்கம் இருந்தாலும், அமைதியாகச் சென்று காரின் பின் சீட்டில் ஏறி உட்கார்ந்தாள்.

கார் பங்களாவை விட்டு வெளியேறி, மெயின் ரோட்டில் சீறிப் பாய்ந்தது. ஏசியின் குளிரோடு சேர்ந்து, பூஜாவின் உடம்பிலிருந்து வந்த அந்த மெல்லிய மல்லிகை பெர்ஃப்யூம் வாசம் காரின் உள்ளே பரவி கிஷோரின் நாசியைத் துளைத்தது. ரியர் வியூ மிரர் வழியாகப் பூஜாவின் அந்தப் பால் போன்ற முகத்தையும், அவளது சுடிதார் துப்பட்டா விலகியிருந்த அந்த முன்னழகையும் ரகசியமாக நோட்டமிட்டான் கிஷோர்.


எப்படியாவது அவளிடம் பேச்சைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தவன், மெதுவாகத் தொண்டையைச் செருமிக்கொண்டு பேச்சை ஆரம்பித்தான்.

"என்ன பாப்பா... இன்னைக்கு காலேஜுக்கு ரொம்ப ஸ்பெஷலா கிளம்பி இருக்கீங்க போல? முகம் ரொம்ப பிரைட்டா இருக்கு," என்று ஒரு சின்னப் புன்னகையோடு பிட்டைப் போட்டான்.

பூஜா முதலில் அவனைக் கண்டுகொள்ளாமல் போனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஆரம்பத்தில் கிஷோரின் மீது அவளுக்கு எந்த ஒரு நல்ல மதிப்பும் இருந்ததில்லை. 'இவன் ஒரு வேலைக்காரன், ரவுடிப் பய மாதிரி இருக்கான்' என்று அவனைக் கண்டாலே ஒதுங்கிப் போவாள். ஆனால், சில நாட்களுக்கு முன்பு அவளது அண்ணி பூரணி, தாய் மற்றும் அவளை, அந்த அரவிந்த் கோஷ்டியின் அடியாட்களிடமிருந்து ஒற்றை ஆளாக நின்று அடித்துத் துவம்சம் செய்து, அவமானத்தில் இருந்து காப்பாற்றியது கிஷோர்தான்! அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, பூஜாவின் மனதில் கிஷோர் ஒரு முரட்டு அடியாளாகத் தெரியவில்லை... மாறாக, தன்னைச் சுற்றும் ஒரு தைரியமான ஆண்மகனாகத் தெரிய ஆரம்பித்திருந்தான்.


கிஷோர் கேட்ட கேள்விக்கு, பூஜா லேசாக 
 புன்னகைத்தாள்.

"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல கிஷோர்... இன்னைக்குக் காலேஜ்ல ஒரு ஃபங்ஷன் இருக்கு, அதான்," என்றாள் மென்மையாக.

"ஓஹோ... ஃபங்ஷனா? சரி சரி... ஆனா பாப்பா, நீங்க கொஞ்சம் உஷாராவே இருங்க. வெளியுலகம் ரொம்பக் கெட்டுப்போயிக் கிடக்கு. அன்னைக்கு அந்த அரவிந்த் நாய்கிட்ட இருந்து நான் உங்களை எந்த நேரத்துல வந்து காப்பாத்துனேன்... கொஞ்சம் லேட் ஆகியிருந்தா என்னவாகியிருக்கும்னு நினைச்சுப் பாருங்க," என்று தந்திரமாக அந்தப் பழைய சம்பவத்தை அவளுக்கு ஞாபகப்படுத்தி, அவளது மனதில் தன் 'ஹீரோ' இமேஜை இன்னும் ஆழமாகப் பதிய வைத்தான்.

"ஆமா கிஷோர்... அன்னைக்கு நீங்க மட்டும் சரியான நேரத்துல வரலைன்னா, அந்த அரவிந்த் பொறுக்கி என்னைய எவ்ளோ கேவலப்படுத்தி இருப்பான்... அம்மாவுக்கும், அண்ணிக்கும் எவ்ளோ பெரிய அவமானம் நடந்திருக்கும். நெனச்சுப் பார்த்தாலே எனக்குக் கை கால்லாம் நடுங்குது. தேங்க்ஸ் கிஷோர்... நான் உங்களை மொதல்ல ரொம்பத் தப்பா நினைச்சுட்டேன். நீங்க ரொம்ப நல்லவரு..." என்று மனதாரச் சொன்னாள் பூஜா.

அவளது அந்த 'நல்லவரு' என்ற வார்த்தையைக் கேட்டதும், கிஷோருக்கு உள்ளூரச் சிரிப்பு வந்தது. 'நான் நல்லவனா? நேத்து உன் அண்ணி ரூம்ல என்ன நடந்துச்சுன்னு உனக்குத் தெரிஞ்சா, நீ இப்படிப் பேசுவியாடி ?' என்று நினைத்துக்கொண்டான்.

"நல்லவன், கெட்டவன்லாம் இல்ல பாப்பா... நம்ம வீட்டுப் பொண்ணுங்களை எவனாவது தப்பாப் பார்த்தா, இந்த கிஷோர் உயிரைக் கொடுத்தாவது காப்பாத்துவான். இது எம்.எல்.ஏ வீடு... உங்களுக்கு ஒரு பாதுகாப்பா நான் எப்பவும் இருப்பேன், கவலைப்படாதீங்க," என்று மிகவும் பொறுப்பானவனைப் போலவும், அவளது தனிப்பட்ட பாதுகாவலனைப் போலவும் பேசினான்.

பூஜாவுக்கு அவனது அந்த குரலும், அதில் இருந்த அந்த அதிகாரமும் ஏதோ ஒரு விதத்தில் ரொம்பப் பிடித்துப் போனது. இதுவரை எந்த ஆம்பளையும் அவளிடம் இவ்வளவு உரிமையாகவும், இவ்வளவு பாதுகாப்பாகவும் பேசியதில்லை.

"நீங்க இருக்கிற தைரியத்துல தான் கிஷோர், இப்போலாம் நான் தனியாவே வெளிய போயிட்டு வர்றேன்," என்று பூஜா கொஞ்சம் உரிமையோடு பேச ஆரம்பித்தாள்.

"கண்டிப்பா பாப்பா... உங்களுக்கு எந்த உதவியாக இருந்தாலும், எந்தப் பிரச்சனையா இருந்தாலும் என்கிட்ட உடனே சொல்லுங்க. இந்த கிஷோர் உங்களுக்கு எப்பவும் சப்போர்ட்டா இருப்பான்," என்று சொல்லிவிட்டுக் கண்ணாடியில் அவளை ஆழமாகப் பார்த்தான்.

[Image: 84d8461f08e171e0ed6235f976d55555.jpg]

பூஜாவின் கண்களும் கண்ணாடியில் கிஷோரின் கண்களைச் சந்தித்தன. ஒரு முரட்டு வாலிபனின் அந்தத் தீர்க்கமான பார்வையில், கல்யாணமாகாத அந்தப் பிஞ்சுப் பெண்ணின் மனதில் ஏதோ ஒரு விசித்திரமான ரசாயன மாற்றம் நிகழத் தொடங்கியது. தன் வலை
 சரியாகப் பின்னப்படுகிறது என்பதை உணர்ந்த வேட்டைக்காரன் கிஷோர், காரின் வேகத்தைக் கூட்டி, அவளது காலேஜ் வாசலை நோக்கித் சென்றான்...
[+] 8 users Like Lust king 66's post
Like Reply


Messages In This Thread
RE: மலரே மூக்குத்தி முல்லில் குத்தாதே❤️❤️ - by Lust king 66 - 20-06-2026, 12:30 PM



Users browsing this thread: 3 Guest(s)