20-06-2026, 06:57 AM
(This post was last modified: 20-06-2026, 01:15 PM by imstpd. Edited 1 time in total. Edited 1 time in total.)
இப்போது அந்த நினைப்பு வந்த போது மனது சற்று வலித்தது. அவள் கேட்டது ஒரு சின்ன டிக்கெட் புக்கிங் தான். ஆனால், இப்போது அவள் "குடும்பத்தையே இவன் மதிக்கலை" என்கிற ரேஞ்சுக்கு கோபப்பட்டுப் போய் விட்டாள்.
நாம் என்னதான் எல்லா விஷயமும் பார்த்துப் பார்த்து செய்தாலும், செய்யாத ஒரு சின்ன விஷயம் தான் மனைவியின் கண்ணை உறுத்துகிறது… அதுவும் அவள் மீதான கவனத்தின் ஒரு வெளிப்பாடுதானே.
மூன்று மாத திருமணமான புது வாழ்க்கை. மூன்று மாதங்கள் தான் ஆனாலும், அது அவனுக்கு இன்னும் புத்தம் புதிதான புதுமைதான் மீரா... அவள் பெயரை நினைத்தாலே அவன் மனதில் ஒரு பரவசம்.
அவர்களின் திருமணம் பெற்றோர்கள் முடிவு செய்தது தான். ஆனால் முதல் பார்வையிலேயே அவன் அவளை காதலிக்க ஆரம்பித்து விட்டான். அவள் முதல் நாள் அவன் முன் நின்ற போது, அவன் இதயம் நின்று போய் மீண்டும் துடிக்க ஆரம்பித்தது. அவள் பேரழகு எனச் சொல்ல முடியாது... உயரமான, ஒல்லியான உடலமைப்பு. மாலை மஞ்சள் நிறம். அவளின் கரிய விழிகள், அவனைப் பார்த்தவுடன் ஒளிர்ந்தது போல தோன்றியது. அதிலேயே விழுந்து விட்டான் எனத் தான் சொல்ல வேண்டும். மனைவியான பின் இப்போது அந்த ஒளி சில சமயம் கனலாய் சுடுகிறது.
அவள் உதடுகளின் புன்னகை, அவன் உலகத்தையே இனிமையாக்கும். அவளின் உடல் வளைவுகள்... அவன் மார்பில் அவள் சாயும்போது, அவனது கைகள் இயற்கையாகவே அவளின் இடுப்பின் வளைவுகளைத் தேடும். அவளின் மெல்லிய சிறிய மார்பகங்கள், அவன் மார்பில் படும்போது ஒரு இனிய அழுத்தத்தை கொடுக்கும். அவளின் நீண்ட கழுத்து, அவனை இழுத்து மயக்கும்.
ஆனால் அவளின் உடல் அழகு மட்டுமல்ல, அவளின் உள்ளழகும் அலாதிதான். அவள் பேச்சு, சிரிப்பு, கவலை, அன்பு... எல்லாமே அவனை அவளிடம் இழுத்தது. அவள் ஒரு சிறிய விஷயத்திற்கு கூட உணர்ச்சிவசப்படுவாள். ஒரு பூ வாடி போனாலும் அவள் கண்கள் கலங்கும். ஒரு சிறு உதவி செய்தாலும் அவள் முகத்தில் பிரகாசம் பொங்கும்.
படுக்கையில் அவர்களின் உறவு அதற்கும் அப்பாற்பட்டது. ஒவ்வொரு இரவும் அவர்களுக்கு இன்னும் புதுமைதான்...
அவள் கை அவன் உடலை வருடுவது, அவள் செல்ல முனகல்கள், அவள் பெருமூச்சு... எல்லாமே அவனை பைத்தியமாக்கும். அவள் தன்னை முழுமையாக அவனுக்கு அர்ப்பணிப்பாள். அவளின் உடல் அவனுக்கு ஒத்துழைக்கும். அவளின் கண்கள் அவனை அழைக்கும். அவளின் உதடுகள் அவனுக்காக தவிக்கும். அவர்கள் ஒன்றாக இருக்கும் ஒவ்வொரு இரவும் அவனுக்கு கிடைத்த வரம் இது தான் என்று தோன்றும்.
ஒரு நல்ல ஜோடியாகவே அவர்கள் இருக்கிறார்கள். அவனுக்காக சமைக்கவோ, ஆடைகளை துவைக்கவோ அவள் அலுத்துக் கொண்டதே இல்லை. அவன் சோர்வாக அலுவலகத்திலிருந்து வரும்போது, அவள் முகத்தில் விரியும் புன்னகை அவனை தேற்றும். இருவரும் கிச்சனில் இணைந்து வேலை செய்யும்போது அவர்களின் காதல் ஆழமானது.. அவளது ஆடைகளை மடித்து வைக்கவோ, அவளின் அலுவலக கதைகளைக் கேட்கவோ அவன் தயங்கியது இல்லை..
அவர்கள் ஒன்றாக சிரிப்பார்கள். ஒன்றாக சண்டை போடுவார்கள். ஒன்றாக சமரசம் செய்வார்கள். பிறகு சரசம் செய்வார்கள். அவள் அவனது உலகம். அவன் அவளது உலகம். மூன்று மாதங்களில் அவர்கள் ஒன்றாக பல கனவுகளை கண்டிருக்கிறார்கள். அவளது காதல், காமம், பசி, ருசி... அனைத்தும் அவன்தான்.
இந்த சிறு சண்டை கூட பெரிதாக தெரிந்தது அவனுக்கு. ஏனென்றால், அவளுடன் வாழும் ஒவ்வொரு நிமிடமும் அவனுக்கு பொக்கிஷம். அவளுடைய ஒரு கோபமான பார்வை கூட அவனை வலிக்க வைக்கும். அவளுடைய ஒரு அலட்சியமான பதில் கூட அவனை நொறுக்கிவிடும்.
வேலை அவசரம் என்பதை அவளுக்கு மென்மையாக சொல்லியிருக்க வேண்டும். குளிக்கப்போகும் முன் "சாரி" என ஒரு வார்த்தை, ஒரு அணைப்பு, ஒரு முத்தம். அந்த காலையை இனிமையாக்கியிருக்கும். அவன் அலட்சியம் அவளை பாதித்து விட்டது. இப்போது அதை சரி செய்ய வேண்டும்.
இன்னும் அரை மணி நேரத்தில் மீராவின் அலுவலகம் முடிந்து விடும். போகும் வழியில் பூவும் இனிப்பும் வாங்கிக் கொள்ளலாம். அவளுடன் சேர்ந்து வீட்டிற்கு செல்லலாம். அப்போது காலையில் ஏற்பட்ட சிறு விரிசலை இந்த சிறிய செயல்களால் சரி செய்து விடலாம். இந்த யோசனை அவனுக்கு உற்சாகத்தை தந்தது.
அவள் முகத்தில் அந்த புன்னகை திரும்பி வரும் போது அவனுக்கு கிடைக்கும் சந்தோஷம் எதற்கும் ஈடு இல்லை. அவள் அவனை பார்த்து சிரிக்கும் போது, அவளின் கண்களில் தெரியும் ஒளி... அதற்காக அவன் எதையும் செய்ய தயார்.
நாம் என்னதான் எல்லா விஷயமும் பார்த்துப் பார்த்து செய்தாலும், செய்யாத ஒரு சின்ன விஷயம் தான் மனைவியின் கண்ணை உறுத்துகிறது… அதுவும் அவள் மீதான கவனத்தின் ஒரு வெளிப்பாடுதானே.
மூன்று மாத திருமணமான புது வாழ்க்கை. மூன்று மாதங்கள் தான் ஆனாலும், அது அவனுக்கு இன்னும் புத்தம் புதிதான புதுமைதான் மீரா... அவள் பெயரை நினைத்தாலே அவன் மனதில் ஒரு பரவசம்.
அவர்களின் திருமணம் பெற்றோர்கள் முடிவு செய்தது தான். ஆனால் முதல் பார்வையிலேயே அவன் அவளை காதலிக்க ஆரம்பித்து விட்டான். அவள் முதல் நாள் அவன் முன் நின்ற போது, அவன் இதயம் நின்று போய் மீண்டும் துடிக்க ஆரம்பித்தது. அவள் பேரழகு எனச் சொல்ல முடியாது... உயரமான, ஒல்லியான உடலமைப்பு. மாலை மஞ்சள் நிறம். அவளின் கரிய விழிகள், அவனைப் பார்த்தவுடன் ஒளிர்ந்தது போல தோன்றியது. அதிலேயே விழுந்து விட்டான் எனத் தான் சொல்ல வேண்டும். மனைவியான பின் இப்போது அந்த ஒளி சில சமயம் கனலாய் சுடுகிறது.
அவள் உதடுகளின் புன்னகை, அவன் உலகத்தையே இனிமையாக்கும். அவளின் உடல் வளைவுகள்... அவன் மார்பில் அவள் சாயும்போது, அவனது கைகள் இயற்கையாகவே அவளின் இடுப்பின் வளைவுகளைத் தேடும். அவளின் மெல்லிய சிறிய மார்பகங்கள், அவன் மார்பில் படும்போது ஒரு இனிய அழுத்தத்தை கொடுக்கும். அவளின் நீண்ட கழுத்து, அவனை இழுத்து மயக்கும்.
ஆனால் அவளின் உடல் அழகு மட்டுமல்ல, அவளின் உள்ளழகும் அலாதிதான். அவள் பேச்சு, சிரிப்பு, கவலை, அன்பு... எல்லாமே அவனை அவளிடம் இழுத்தது. அவள் ஒரு சிறிய விஷயத்திற்கு கூட உணர்ச்சிவசப்படுவாள். ஒரு பூ வாடி போனாலும் அவள் கண்கள் கலங்கும். ஒரு சிறு உதவி செய்தாலும் அவள் முகத்தில் பிரகாசம் பொங்கும்.
படுக்கையில் அவர்களின் உறவு அதற்கும் அப்பாற்பட்டது. ஒவ்வொரு இரவும் அவர்களுக்கு இன்னும் புதுமைதான்...
அவள் கை அவன் உடலை வருடுவது, அவள் செல்ல முனகல்கள், அவள் பெருமூச்சு... எல்லாமே அவனை பைத்தியமாக்கும். அவள் தன்னை முழுமையாக அவனுக்கு அர்ப்பணிப்பாள். அவளின் உடல் அவனுக்கு ஒத்துழைக்கும். அவளின் கண்கள் அவனை அழைக்கும். அவளின் உதடுகள் அவனுக்காக தவிக்கும். அவர்கள் ஒன்றாக இருக்கும் ஒவ்வொரு இரவும் அவனுக்கு கிடைத்த வரம் இது தான் என்று தோன்றும்.
ஒரு நல்ல ஜோடியாகவே அவர்கள் இருக்கிறார்கள். அவனுக்காக சமைக்கவோ, ஆடைகளை துவைக்கவோ அவள் அலுத்துக் கொண்டதே இல்லை. அவன் சோர்வாக அலுவலகத்திலிருந்து வரும்போது, அவள் முகத்தில் விரியும் புன்னகை அவனை தேற்றும். இருவரும் கிச்சனில் இணைந்து வேலை செய்யும்போது அவர்களின் காதல் ஆழமானது.. அவளது ஆடைகளை மடித்து வைக்கவோ, அவளின் அலுவலக கதைகளைக் கேட்கவோ அவன் தயங்கியது இல்லை..
அவர்கள் ஒன்றாக சிரிப்பார்கள். ஒன்றாக சண்டை போடுவார்கள். ஒன்றாக சமரசம் செய்வார்கள். பிறகு சரசம் செய்வார்கள். அவள் அவனது உலகம். அவன் அவளது உலகம். மூன்று மாதங்களில் அவர்கள் ஒன்றாக பல கனவுகளை கண்டிருக்கிறார்கள். அவளது காதல், காமம், பசி, ருசி... அனைத்தும் அவன்தான்.
இந்த சிறு சண்டை கூட பெரிதாக தெரிந்தது அவனுக்கு. ஏனென்றால், அவளுடன் வாழும் ஒவ்வொரு நிமிடமும் அவனுக்கு பொக்கிஷம். அவளுடைய ஒரு கோபமான பார்வை கூட அவனை வலிக்க வைக்கும். அவளுடைய ஒரு அலட்சியமான பதில் கூட அவனை நொறுக்கிவிடும்.
வேலை அவசரம் என்பதை அவளுக்கு மென்மையாக சொல்லியிருக்க வேண்டும். குளிக்கப்போகும் முன் "சாரி" என ஒரு வார்த்தை, ஒரு அணைப்பு, ஒரு முத்தம். அந்த காலையை இனிமையாக்கியிருக்கும். அவன் அலட்சியம் அவளை பாதித்து விட்டது. இப்போது அதை சரி செய்ய வேண்டும்.
இன்னும் அரை மணி நேரத்தில் மீராவின் அலுவலகம் முடிந்து விடும். போகும் வழியில் பூவும் இனிப்பும் வாங்கிக் கொள்ளலாம். அவளுடன் சேர்ந்து வீட்டிற்கு செல்லலாம். அப்போது காலையில் ஏற்பட்ட சிறு விரிசலை இந்த சிறிய செயல்களால் சரி செய்து விடலாம். இந்த யோசனை அவனுக்கு உற்சாகத்தை தந்தது.
அவள் முகத்தில் அந்த புன்னகை திரும்பி வரும் போது அவனுக்கு கிடைக்கும் சந்தோஷம் எதற்கும் ஈடு இல்லை. அவள் அவனை பார்த்து சிரிக்கும் போது, அவளின் கண்களில் தெரியும் ஒளி... அதற்காக அவன் எதையும் செய்ய தயார்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)