19-06-2026, 08:13 AM
எனக்கு தோன்றுவது என்னவென்றால், இந்த மாதிரி கமெண்ட் போடுற சில பேர், கதையை அனுபவித்து படிக்கிற வாசகர்களாக இல்லாமல், தங்களுக்கு பிடித்த முடிவை கதாசிரியர் கட்டாயம் எழுதணும் என்று எதிர்பார்க்கிறாங்க. அது விமர்சனம் அல்ல; வாசகரின் விருப்பத்தை கதையின் மீது திணிக்க முயற்சி. ஒரு நல்ல கதை, எல்லா கேரக்டர்களையும் அவரவர் குறைகளோடும், பலங்களோடும் காட்டும்போது தான் உயிரோடு இருக்கும்
- Shajith


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)