19-06-2026, 07:53 AM
(19-06-2026, 06:55 AM)kangaani Wrote: If karthik dies where she will go for money. She is not financially independent woman. She still depend on him for every single paise. If she starts earning from home as social media influencer showcasing her beauty she can earn more than him and then she can do anything.
கார்த்திக் இறந்தா பவித்ரா எங்க போவா? பணம் யார் தருவாங்க? என்ற கேள்வி கேட்பதற்கு முன்னாடி, ஒரு பெண்ணின் வாழ்க்கை முழுக்க கணவனின் சம்பளத்தில மட்டும் தானா இருக்கணும் என்று யோசிக்கணும்.
அதே நேரம், அழகை வைத்து இன்ஃப்ளூயன்சராக சம்பாதிச்சா அப்புறம் "எதுவும் செய்யலாம்" என்பதும் சரியான பார்வை இல்லை. பொருளாதார சுதந்திரம் என்பது பொறுப்பில்லாமல் வாழ உரிமம் கிடையாது.
அதையும் தாண்டி, ஒரு கேரக்டர் பிடிக்கலன்னு அவனை சாகடிக்கணும், அவமானப்படுத்தணும், தற்கொலை செய்ய வைக்கணும்னு கோரிக்கை வைப்பது கதை விமர்சனம் இல்லை. அது தனிப்பட்ட வெறுப்பை கதைக்குள் திணிப்பது.
கதை எப்படிப் போகணும்னு முடிவு செய்ய வேண்டியது கதாசிரியர். வாசகர்களுக்கு பிடிக்கலாம், பிடிக்காமலும் இருக்கலாம். ஆனால் விமர்சனம் கதையைப் பற்றி இருக்கணுமே தவிர, ஒரு கேரக்டருக்கு எதிரான பழிவாங்கும் ஆசையைப் பற்றி இருக்கக்கூடாது.
- Shajith


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)