18-06-2026, 09:51 PM
(18-06-2026, 12:24 AM)Lashabhi Wrote: Hero va sucide panna vaechidunga nimmathiya sethupovaan, ippadi kadhal kaga avanoda familyae vibachaariya aakirathula yaenna kick irrukku thaeriyala, avan family yaeppaiyo sag adichiteenga writer, ippadi VIVEK mental torture panni kollrathukku oradiya pottu thallidunga.
எல்லோரும் என்னிடம் கதையைத் தொடர்வதற்குத் தான் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால், இதே மாதிரி சுற்றும் சில அரைவேக்காடு ஜந்துகளும், சைக்கோக்களும் இருக்கும் வரை என்னால எப்படித் தொடர்ந்து எழுத முடியும் நண்பர்களே?
இந்த மாதிரி லூசுப்பயல்களுக்கு இது வெறும் கற்பனைக் கதை, அவனோட சொந்த நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவம் இல்லை என்பதை எப்படிப் புரியவைப்பது என்றே தெரியவில்லை. இவனுங்களுக்கு ஒரு சாதாரணக் கதையைக் கடந்து போகவும் துப்பில்லை, அதே நேரத்தில் மற்றவர்களை நிம்மதியாக எழுதவும் அனுமதிக்க மாட்டானுங்க.
நாம் இங்கே வருவதே கொஞ்சம் ரிலாக்ஸா கதையை எழுதி ஸ்ட்ரெஸ் ஃப்ரீ ஆகத்தான். ஆனால், இப்படிப்பட்ட லூசுகளும், மென்டல் களும் கமெண்ட் பாக்ஸில் வந்து வாந்தி எடுக்கும்போது நம்ம ஸ்ட்ரெஸ் இன்னும் அதிகமாகத்தான் செய்யும் நண்பர்களே.
ஆகையால், இப்படிப்பட்ட அறிவுகெட்ட அரைவேக்காடுகள் இந்த சைட்டில் சுற்றிக்கொண்டிருக்கும் வரை, கண்டிப்பா நம்மள நிம்மதியா எழுத விடமாட்டாங்க. கதையை ரசிக்கும் நல்ல வாசகர்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டவன், ஆனால் இந்த மாதிரி கழிசடைகளின் கமெண்ட்டுகளைப் பார்த்துக்கொண்டு என் நிம்மதியை இழக்க விரும்பவில்லை


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)