அத்தியாயம் - 2
குறிப்பு - இந்தக்கதை தற்போதிருந்து "அன்று" "இன்று" என ஒரே அத்தியாயத்தில் இரண்டு பகுதியாக வரும்....
அதாவது புகழும் ஜெயனும் நண்பர்களாக பழக ஆரம்பித்த ஆரம்ப நாட்கள் "அன்று" என்ற பகுதியிலும்...
தற்போதைய புகழ் ஜெயன் நடப்பு வாழ்க்கை சம்பவங்கள் "இன்று" என்ற பகுதியிலும்....ஒவ்வொரு அத்தியாயத்திலும் இனி வரும்....உங்களுடைய புரிதலுக்காக இதைக் குறிப்பிடுகிறேன்....
அன்று -
புகழுடைய தீவிர ரசிகனாக மாறிப்போன ஜெயன் புகழுக்கு தன் மெசேஜ் ஐடியை அனுப்பி....பர்சனலாக ச்சேட் செய்ய அழைப்பு விடுக்க....புகழுக்கு இப்படி பல மெசெஜ்கள் வரும்...ஆனால் ஜெயனிடம் இருந்து வந்த இந்த அழைப்பு அவனுக்கு தனியாக தெரிந்தது...காரணம் இதுவரையில் புகழுடைய பதிவுகளில் ஆத்மார்த்தமாகவும் உற்சாகமாகவும் தொடர்ச்சியாக கமெண்ட் செய்பவன்தான் ஜெயன்...அதனால் புகழுக்கு ஜெயன் மீது தனிப்பட்ட அன்பு இருந்தது...ஒரு கலைஞனுக்கு தன் உண்மையான ரசிகன் மேல் உள்ள அன்பு அது....
அதனால் புகழ் ஜெயனுக்கு மெசேஜ் செய்தான்...
புகழ் : ஹாய் ஜெயன்...திஸ் ஈஸ் புகழ்...
ஜெயன் : ஹாய்...வாவ்....திரில்லிங்கா இருக்கு உங்க மெசெஜ் பாக்குறது...ஹவ் ஆர் யூ....
புகழ் : ஐயம் பைன்....ஹேப்பி ட்டூ மெசேஜ் யூ....ஹவ் ஆர் யூ....
ஜெயன் : ஐயம் ஆல்சோ பைன்....தேங்க்ஸ் பார் யுவர் ஆல் போஸ்ட்ஸ்....அது எல்லாமே ரொம்ப உணர்வுப்பூர்வமா இருக்குது...
புகழ் : தேங்ஸ் ஜெயன்....
ஜெயன் : எல்லா காலத்துலயும் காமத்தை எல்லா காலத்துலயும் இலை மறை காயா சொல்லிருக்காங்க...அதுல நீங்க இன்னும் வித்யாசமான முறைல உங்க போஸ்ட்ல சொல்றீங்க....உங்க பதிவுகள்ல எல்லாத்துலயும் காமம் சார்ந்த விசயங்கள்ல ஒரு விசயம் அடிப்படையா இருக்கு.....
அடுத்த மெசேஜை ஜெயன் அனுப்பும் முன்பு புகழ் மெசேஜ் செய்தான்...அதே நேரம் ஜெயனும் மெசேஜ் செய்தான்....இருவரும் ஒரே வாரத்தையை மெசேஜ் செய்தனர்...
புகழ் : அன்பு..
ஜெயன் : அன்பு...
புகழ் : எக்ஸாக்ட்லி...
ஜெயன் : வாவ்....ஒரே நேரத்துல ஒரே மெசேஜ் பண்றோம்....இட்ஸ் எக்சைட்டிங்...
புகழ் : மீ ட்டூ....உணர்வுகள் ஒத்த நபர்கள் பேசும்போதோ மெசேஜ் பண்ணும்போது இது இயல்பா நடக்கும்...
ஜெயன் : எல்லா வகையான காமத்திலும் அதுக்குள்ள ஏதோ ஒரு வகையான அன்பு இருக்கும்....சரியா...
புகழ் : எக்ஸாக்ட்லி....நல்ல ரசனை உங்களுக்கு...
ஜெயன் : வாவ்...உங்கள மாதிரி ஒருத்தர் சொல்றது எனக்கு செம்ம ஹேப்பி...
ஜெயன் புகழிடம் ஒன்றிப் போயிருந்தான்...அவனது உணர்ச்சிப்பெருக்கான பதில்கள் அதை புகழுக்கு உணர்த்தியது...
புகழ் : செக்ஸ்'ங்கறது தெய்வீகமானது...
ஜெயன் : காதல்...கலவி...தெய்வீகம்...அப்சல்யூட்லி....
புகழ் : சென் பர்சண்ட்...அதனாலதான் நம்ம முன்னோர்கள் செக்ஸ சிற்றின்பம்னும் தெய்வீகத்த பேரின்பம்னும் சொல்லிருக்காங்க....ரெண்டோட உச்ச நிலைலயும் கிடைக்கற உணர்வு ஒன்னுதான்...ஆனா அதனோட நேர அளவு இதுல கம்மி அதுல அதிகம்...அதனாலதான் இது சிற்றின்பம் அது பேரின்பம்...
ஜெயன் : நான் ஒரு லிட்டரேச்சர் ஸ்டூடண்ட்....வால்ட் விட்மேன்"னு ஒரு அமெரிக்கன் பொயட்...கலவி உச்சமும் தியானமும் இணைச்சு ரெண்டுலயும் ஒரே பீல் இருக்கறதா சொல்லிருப்பாரு....
புகழ் : மறுபடியும் நாம ரெண்டு பேரும் ஒரே சிந்தனைல பேசிட்டிருக்கோம்...தாட்ஸ் நமக்குள்ள நல்லா கனெக்ட் ஆகுது....
ஜெயன் : யெஸ்....எகைன் ஐயம் எக்சைட்டிங்...செக்ஸ் தப்பான விசயம் இல்ல...
புகழ் : கரெக்ட்...ஆனா யாரையும் தொந்தரவு பண்ணி அவங்களுக்கு பிடிக்காம அவங்ககிட்ட செக்ஸ் பண்ண நெனைக்கறதும்...குழந்தைகள தொடுறதும் தப்பு....அதைப் பண்ணவே கூடாது....யாரையும் பண்ண விடக்கூடாது...
ஜெயன் : குட் மொராலிட்டி....யூ ஆர் ரைட்...அதப்பண்ணக் கூடாது...நம்ம ரெண்டு பேரோட சிந்தனை ரொம்ப கனெக்ட் ஆகுது....
இப்படி புகழ் ஜெயன் இருவரும் மிகவும் ஆர்வத்தோடு ச்சேட் செய்ய ஆரம்பித்தனர்....அவர்களது ஒத்த சிந்தனை அவர்களை மேலும் நெருக்கமாக்கியது....
இன்று -
கணவன் மனைவி இருவரும் படுக்கையில் இருந்தனர்....
![[Image: he9NjYCY_o.jpg]](https://images2.imgbox.com/6e/2f/he9NjYCY_o.jpg)
ஜெயன் - உங்க ஸ்கூல் பிரட்சனைலாம் ஒரு விசயமே இல்ல...அந்த இடத்துல என் நண்பன் இருந்திருக்கணும்...இதை எவ்ளோ ஈசியா ஹேண்டில் பண்ணுவான் தெரியுமா....?
வீணா : போதும்...போதும்...உங்க நண்பன் புராணம்...எப்ப பார்த்தாலும் அவரப் பத்தியே பேசிட்டு...
ஜெயன் : உனக்கு அவரப்பத்தி தெரில...அதான்...
வீணா : தெரியாம இல்ல...அதான் அவரு நல்லவரு வல்லவருனு கதை கதையா தினமும் சொல்றிங்களே...
ஜெயன் : அப்போ அதெல்லாம் கதைன்னு சொல்றியா...?
வீணா : அய்யோ சாமி...ஆள விடுங்க...ஒரு பொண்ணப்பத்தி நீங்க பேசினா...பொசசிவ் ஆகி அவ மேல எனக்கு கோபம் வரலாம்...ஆனா நீங்க உங்க நண்பர பத்தி சொல்றதுல எனக்கு உங்க மேல பொசசிவ் ஆகி அவர் மேல கோபம் வந்துடும் போல...
ஜெயன் : அந்த அளவு அதிகமாவா சொல்றேன்...?
வீணா : இல்லியா பின்ன....அவரை விட நீங்க ஆறு வயசு மூத்தவர்...ஆனா அவரை அவர் இவர்னு தான் பேசறீங்க...அப்டி என்னதான் மரியாதையோ....!
ஜெயன் : ம்ம்...அதுக்கு காரணம் அவரோட குணம்...அவர் இங்க வருவார்ல அப்போ உனக்கே தெரியும்...
வீணா : பாப்போம்...ஆமா எப்போ அவர நம்ம வீட்டுக்கு வரச் சொல்லிருக்கீங்க...?
ஜெயன் : இப்போ அவர் கொஞ்சம் பிஸி....பத்து நாளாகும்....உனக்கு ஸ்கூல் லீவா இருக்கற நாள்தான் வரச்சொல்லப்போறேன்...அவர் வரும்போது நீயும் இருக்கணும்ல..
வீணா : சரி தூங்குங்க...காலைல நான் ஸ்கூலுக்கு போகணும்...
ஜெயன் : சரி தூங்கு கண்ணம்மா....
ஜெயன் அவனுடைய மனைவி வீணாவை செல்லமாக அழைக்கும் பெயர்களில் ஒன்று இது....இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி உறங்க ஆரம்பித்தனர்...
நட்பு தொடரும்.......
குறிப்பு - இந்தக்கதை தற்போதிருந்து "அன்று" "இன்று" என ஒரே அத்தியாயத்தில் இரண்டு பகுதியாக வரும்....
அதாவது புகழும் ஜெயனும் நண்பர்களாக பழக ஆரம்பித்த ஆரம்ப நாட்கள் "அன்று" என்ற பகுதியிலும்...
தற்போதைய புகழ் ஜெயன் நடப்பு வாழ்க்கை சம்பவங்கள் "இன்று" என்ற பகுதியிலும்....ஒவ்வொரு அத்தியாயத்திலும் இனி வரும்....உங்களுடைய புரிதலுக்காக இதைக் குறிப்பிடுகிறேன்....
அன்று -
புகழுடைய தீவிர ரசிகனாக மாறிப்போன ஜெயன் புகழுக்கு தன் மெசேஜ் ஐடியை அனுப்பி....பர்சனலாக ச்சேட் செய்ய அழைப்பு விடுக்க....புகழுக்கு இப்படி பல மெசெஜ்கள் வரும்...ஆனால் ஜெயனிடம் இருந்து வந்த இந்த அழைப்பு அவனுக்கு தனியாக தெரிந்தது...காரணம் இதுவரையில் புகழுடைய பதிவுகளில் ஆத்மார்த்தமாகவும் உற்சாகமாகவும் தொடர்ச்சியாக கமெண்ட் செய்பவன்தான் ஜெயன்...அதனால் புகழுக்கு ஜெயன் மீது தனிப்பட்ட அன்பு இருந்தது...ஒரு கலைஞனுக்கு தன் உண்மையான ரசிகன் மேல் உள்ள அன்பு அது....
அதனால் புகழ் ஜெயனுக்கு மெசேஜ் செய்தான்...
புகழ் : ஹாய் ஜெயன்...திஸ் ஈஸ் புகழ்...
ஜெயன் : ஹாய்...வாவ்....திரில்லிங்கா இருக்கு உங்க மெசெஜ் பாக்குறது...ஹவ் ஆர் யூ....
புகழ் : ஐயம் பைன்....ஹேப்பி ட்டூ மெசேஜ் யூ....ஹவ் ஆர் யூ....
ஜெயன் : ஐயம் ஆல்சோ பைன்....தேங்க்ஸ் பார் யுவர் ஆல் போஸ்ட்ஸ்....அது எல்லாமே ரொம்ப உணர்வுப்பூர்வமா இருக்குது...
புகழ் : தேங்ஸ் ஜெயன்....
ஜெயன் : எல்லா காலத்துலயும் காமத்தை எல்லா காலத்துலயும் இலை மறை காயா சொல்லிருக்காங்க...அதுல நீங்க இன்னும் வித்யாசமான முறைல உங்க போஸ்ட்ல சொல்றீங்க....உங்க பதிவுகள்ல எல்லாத்துலயும் காமம் சார்ந்த விசயங்கள்ல ஒரு விசயம் அடிப்படையா இருக்கு.....
அடுத்த மெசேஜை ஜெயன் அனுப்பும் முன்பு புகழ் மெசேஜ் செய்தான்...அதே நேரம் ஜெயனும் மெசேஜ் செய்தான்....இருவரும் ஒரே வாரத்தையை மெசேஜ் செய்தனர்...
புகழ் : அன்பு..
ஜெயன் : அன்பு...
புகழ் : எக்ஸாக்ட்லி...
ஜெயன் : வாவ்....ஒரே நேரத்துல ஒரே மெசேஜ் பண்றோம்....இட்ஸ் எக்சைட்டிங்...
புகழ் : மீ ட்டூ....உணர்வுகள் ஒத்த நபர்கள் பேசும்போதோ மெசேஜ் பண்ணும்போது இது இயல்பா நடக்கும்...
ஜெயன் : எல்லா வகையான காமத்திலும் அதுக்குள்ள ஏதோ ஒரு வகையான அன்பு இருக்கும்....சரியா...
புகழ் : எக்ஸாக்ட்லி....நல்ல ரசனை உங்களுக்கு...
ஜெயன் : வாவ்...உங்கள மாதிரி ஒருத்தர் சொல்றது எனக்கு செம்ம ஹேப்பி...
ஜெயன் புகழிடம் ஒன்றிப் போயிருந்தான்...அவனது உணர்ச்சிப்பெருக்கான பதில்கள் அதை புகழுக்கு உணர்த்தியது...
புகழ் : செக்ஸ்'ங்கறது தெய்வீகமானது...
ஜெயன் : காதல்...கலவி...தெய்வீகம்...அப்சல்யூட்லி....
புகழ் : சென் பர்சண்ட்...அதனாலதான் நம்ம முன்னோர்கள் செக்ஸ சிற்றின்பம்னும் தெய்வீகத்த பேரின்பம்னும் சொல்லிருக்காங்க....ரெண்டோட உச்ச நிலைலயும் கிடைக்கற உணர்வு ஒன்னுதான்...ஆனா அதனோட நேர அளவு இதுல கம்மி அதுல அதிகம்...அதனாலதான் இது சிற்றின்பம் அது பேரின்பம்...
ஜெயன் : நான் ஒரு லிட்டரேச்சர் ஸ்டூடண்ட்....வால்ட் விட்மேன்"னு ஒரு அமெரிக்கன் பொயட்...கலவி உச்சமும் தியானமும் இணைச்சு ரெண்டுலயும் ஒரே பீல் இருக்கறதா சொல்லிருப்பாரு....
புகழ் : மறுபடியும் நாம ரெண்டு பேரும் ஒரே சிந்தனைல பேசிட்டிருக்கோம்...தாட்ஸ் நமக்குள்ள நல்லா கனெக்ட் ஆகுது....
ஜெயன் : யெஸ்....எகைன் ஐயம் எக்சைட்டிங்...செக்ஸ் தப்பான விசயம் இல்ல...
புகழ் : கரெக்ட்...ஆனா யாரையும் தொந்தரவு பண்ணி அவங்களுக்கு பிடிக்காம அவங்ககிட்ட செக்ஸ் பண்ண நெனைக்கறதும்...குழந்தைகள தொடுறதும் தப்பு....அதைப் பண்ணவே கூடாது....யாரையும் பண்ண விடக்கூடாது...
ஜெயன் : குட் மொராலிட்டி....யூ ஆர் ரைட்...அதப்பண்ணக் கூடாது...நம்ம ரெண்டு பேரோட சிந்தனை ரொம்ப கனெக்ட் ஆகுது....
இப்படி புகழ் ஜெயன் இருவரும் மிகவும் ஆர்வத்தோடு ச்சேட் செய்ய ஆரம்பித்தனர்....அவர்களது ஒத்த சிந்தனை அவர்களை மேலும் நெருக்கமாக்கியது....
இன்று -
கணவன் மனைவி இருவரும் படுக்கையில் இருந்தனர்....
![[Image: he9NjYCY_o.jpg]](https://images2.imgbox.com/6e/2f/he9NjYCY_o.jpg)
ஜெயன் - உங்க ஸ்கூல் பிரட்சனைலாம் ஒரு விசயமே இல்ல...அந்த இடத்துல என் நண்பன் இருந்திருக்கணும்...இதை எவ்ளோ ஈசியா ஹேண்டில் பண்ணுவான் தெரியுமா....?
வீணா : போதும்...போதும்...உங்க நண்பன் புராணம்...எப்ப பார்த்தாலும் அவரப் பத்தியே பேசிட்டு...
ஜெயன் : உனக்கு அவரப்பத்தி தெரில...அதான்...
வீணா : தெரியாம இல்ல...அதான் அவரு நல்லவரு வல்லவருனு கதை கதையா தினமும் சொல்றிங்களே...
ஜெயன் : அப்போ அதெல்லாம் கதைன்னு சொல்றியா...?
வீணா : அய்யோ சாமி...ஆள விடுங்க...ஒரு பொண்ணப்பத்தி நீங்க பேசினா...பொசசிவ் ஆகி அவ மேல எனக்கு கோபம் வரலாம்...ஆனா நீங்க உங்க நண்பர பத்தி சொல்றதுல எனக்கு உங்க மேல பொசசிவ் ஆகி அவர் மேல கோபம் வந்துடும் போல...
ஜெயன் : அந்த அளவு அதிகமாவா சொல்றேன்...?
வீணா : இல்லியா பின்ன....அவரை விட நீங்க ஆறு வயசு மூத்தவர்...ஆனா அவரை அவர் இவர்னு தான் பேசறீங்க...அப்டி என்னதான் மரியாதையோ....!
ஜெயன் : ம்ம்...அதுக்கு காரணம் அவரோட குணம்...அவர் இங்க வருவார்ல அப்போ உனக்கே தெரியும்...
வீணா : பாப்போம்...ஆமா எப்போ அவர நம்ம வீட்டுக்கு வரச் சொல்லிருக்கீங்க...?
ஜெயன் : இப்போ அவர் கொஞ்சம் பிஸி....பத்து நாளாகும்....உனக்கு ஸ்கூல் லீவா இருக்கற நாள்தான் வரச்சொல்லப்போறேன்...அவர் வரும்போது நீயும் இருக்கணும்ல..
வீணா : சரி தூங்குங்க...காலைல நான் ஸ்கூலுக்கு போகணும்...
ஜெயன் : சரி தூங்கு கண்ணம்மா....
ஜெயன் அவனுடைய மனைவி வீணாவை செல்லமாக அழைக்கும் பெயர்களில் ஒன்று இது....இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி உறங்க ஆரம்பித்தனர்...
நட்பு தொடரும்.......


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)