17-06-2026, 04:50 AM
(This post was last modified: 17-06-2026, 05:08 AM by Solosingam. Edited 1 time in total. Edited 1 time in total.)
அண்ணி மட்டும் இல்லையென்றால் என்னை இந்நேரம் துவைத்து காய போட்டு ஒரு வழி ஆக்கி இருப்பாள் ஷாலு.
அமைதியாக அண்ணி எனக்கு ஊட்டி விடுவதை பார்த்து கொண்டிருந்தாள். ஆனால் அவள் விழிகள் மட்டும் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்தன.
"போதுமாடா.. இல்ல இன்னும் வேணுமா..?"
கடைசி ஸ்பூனை ஊட்டி விட்டு டிஸ்பூ பேப்பரில் எனது உதடுகளை துடைத்து விட்ட பின் அண்ணி கேட்டாள்.
"போதும் அண்ணி.. வயிறு நிரம்பிடுச்சி.."
மற்றுமொரு முறை அவளது இரு விரல்களால் மெம்போக்காக இரு முறை என் உதட்டை துடைத்து விட்டாள்.
அவ்வளவு தான்.. ஷாலுவின் முகத்தில் லேசாக பொசுங்க தொடங்கின.
'க்க்கும்.' என தொண்டையை வேறு சொரூமி தன் வெறுப்பை காட்டினாள்.
"ஷாலு.. சூப்பு குடிக்கிறியானு கேட்டேன்.. எதுவுமே சொல்லாம இருக்க..?"
"இப்ப சூப் சாப்பிடற மூட்ல நா இல்லக்கா.."
"கால் டம்ளராவது குடியேன்டி..?"
"இன்ட்ரஸ்ட் இல்லனு சொல்றேன்ல.. விடேன்கா.."
அண்ணி அமைதியாக காலி பாத்திரங்களை கிச்சனுக்கு எடுத்து கொண்டு இடத்தை காலி செய்து விட்டாள்.
இப்போது என்னை உற்று பார்த்தாள் ஷாலு. நான் கூண்டில் அகப்பட்ட எலி போல நெளிந்தேன்.
அவள் பேசாததலால் நான் சும்மா பேச்சு கொடுத்து பார்த்தேன்.
"ஷாலு.. வந்தவன் பேரு.. ஆங்.. நவீன்.. ஆளு சூப்பரா இருக்கான்.. உங்க ஜோடி பொருத்தம் கூட ஒகேங்க.. அவன லவ் பண்ணிட்டு இருக்குறியா..?"
"ஏன்.. கண்டிப்பா தெரிஞ்சே ஆகனுமா..?"
ஷாலு கடுகடுத்ததும் ஜகா வாங்கி கொண்டேன்.
"இல்ல.. சும்மா கேட்டேன்.."
"நா தெரியாத்தனமா தான் கேக்குறேன்.. உனக்கு தான் இரண்டு கை இருக்குல்ல.. எங்கக்கா வந்து ஊட்டியே ஆகனுமா.. ஹாஸ்பிடல்ல ஊட்டினது கூட ஒகே.. அத வீட்டுக்கும் கன்டினியூ பண்றது பாக்க சகிக்கல.. யார்னா பார்த்தா தப்பா நினைக்க மாட்டாங்க.."
தன் மனதிலிருந்த கேள்வியை என் மீது இறக்கி விட்டாள்.
"அந்த நேரத்துல பயங்கரமா தலை வலிச்சது ஷாலு.. ஸ்பூன் எடுத்து சாப்பிட முடியல.. அண்ணிய விட்டா இந்த வீட்ல வேற யார போய் கேப்பேன்..? நா தப்பான அர்த்தத்தோட அண்ணிய கேக்கல.. அவங்களும் தப்பா நினைச்சிக்காம எனக்கு ஊட்டி விட்டாங்க.. இதுல என்ன தப்பு இருக்கு ஷாலு..?"
என் வார்த்தைகள் அவள் மனதின் உள்ளே சுருக்கென குத்தி விட்டதை போல பார்த்தாள் ஷாலு.
"உன்ன குத்தி காட்டனும்னு பேசல ராஜா.. மனசுல தோணுச்சி கேட்டுட்டேன்.. சரி விடு.. உனக்கு ஏன் தலை வலி அடிக்கடி வருது..?"
தனது பார்வை தவறாக இருந்ததை உணர்ந்து கொண்டதால் உடனே டாப்பீக்கை மாற்றினாள்.
"அதுக்கு சரியான ரீசன் தெரியலனு டாக்டர் சொல்றாரு.. ஆனா போக போக சரியாயிடும் நம்பிக்கை கொடுக்குறாரு.. கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்தா சரியா போயிடும்னு நினைக்குறேன் ஷாலு.."
"ம்ம்.. உடம்ப பாத்துக்கோ.. என் பாய் பிரண்ட கூட்டிட்டு வந்தத பத்தி ஏதோ கேட்டியே..?"
"ஆமா.. லவ் பண்றியானு கேட்டேன்.. நீ தான் அதுக்கு அப்படி எரிஞ்சு விழுந்தியே.."
"ஒ..சாரி.. அப்பப்ப டென்ஷனாயிடுறேன்.. ஏன்னு தெரியல.. அவன் எனக்கு ஏத்தவனு நீ நினைக்குறியா..?"
"அத நா எப்படிங்க சொல்ல முடியும்.. அது உங்க வாழ்க்கை.. உங்க பெர்சனல்.. அதுல நா தலையிட முடியாதுல.."
"அய்யோ.. தயவு செய்ஞ்சு பூமர் ஆங்கிள் போல அட்வைஸ் பண்றத கொஞ்சம் நிறுத்துறியா.. நா உன் ஒப்பினியன் தான் கேட்டேனே தவிர.. உன்னோட டெஸிஷன இல்ல.."
"ஒகே.. ஒகே.. ஜோடி பொருத்தம் நல்லாத் தான் இருக்கு... ஆனா ஏதோ ஒரு காரணத்துக்காக உன்ன நெருங்கி வர்றானு என் மனசுக்கு படுது.. எதுக்கும் ஜாக்கிரதையாவே இரு.."
"அது என்ன காரணமா இருக்கும்..?"
"சரியா சொல்லத் தோணல.. உனக்கே போகப்போக தெரிய வரும்.. நா சொன்னா உனக்கு இப்ப தப்பாத்தான் தெரியும் ஷாலு.."
"ப்ரவாயில்ல.. தைரியமா சொல்லு..?"
"அவன்.. உங்க மனச விட உடம்ப அதிகமா விரும்புறானு என் மனசுக்கு படுது.. எப்படி சொல்றது.. அதான் உங்க இடுப்புல ரகசியமா கை வச்சத நா பார்த்தேன்.."
'ஏன்டா எங்கள எட்டி பாத்தே..' என்பது போல என்னை உற்று பார்த்தாள் ஷாலு.
உதறலெடுத்தது எனக்கு.
"அதுக்கு தாங்க சொன்னேன்.. இப்ப என் மேல எப்படி கோபப்படுறிங்க பாருங்க.."
"உன் மேல கொஞ்சம் கோபம் இருக்குது உண்மை தான்.. அடுத்தவங்கள எட்டி பாக்குறது தப்பு தானே.. ஆனா நீ சொல்றதுலையும் கொஞ்சம் உண்மை இருக்கு.."
நான் அமைதியாக இருந்தேன். இதற்கு மேல் அவளே பேசட்டும் என விட்டு விட்டேன்.
"ரொம்ப தாங்க்ஸ் ராஜா.. இப்ப என் மனசு தெளிவாயிடுச்சு.. அவன கழட்டி விட்டுடுறேன்.. "
"அய்யோ.. எனக்கு எதுக்குங்க அவன் பொல்லாப்பு.. என் ஒப்பினிய கேட்டு அத ஏன் உங்க டிஸிஷனா மாத்துறிங்க..? அவன லவ் பண்றதும் பண்ணாததும் உங்க இஷ்டம்ங்க.."
"நா ஒன்னும் உன் பேச்ச கேட்டு முடிவெடுக்கல.. நா ஏன் மனசாட்சிப்படி தான் செய்றேன்.. சரி, அவன லவ் பண்ணலனா.. வேற யார லவ் பண்ண சொல்ற..?"
என் கண்களை உற்று பார்த்து கேட்டாள்.
"உங்களுக்கு யார பிடிச்சிருக்கோ.. அவங்கள லவ் பண்ணிக்கோங்க.. நா மட்டும் இப்ப அட்வைஸ் குடுக்கலன்னா.. இப்ப நவீன தானே நீங்க லவ் பண்ணியிருப்பிங்க..?"
"அப்படியெல்லாம் இல்ல.. எனக்கு ஒருத்தன் மேல ஏற்கனவே லவ்வு.. ஆனா என்ன கண்டுக்கவே மாட்டேங்குறான்.. குழப்பமா இந்த கேப்புல நவீன் உள்ள வந்து எதை எதையோ பேசி என்ன ட்ரை பண்ணான்.. அதான் நேரா வீட்டுக்கு கூட்டிட்டு வந்து உங்க ஒப்பினியனிக்கே விட்டுட்டேன்.. இப்ப என்ன பண்றது.?"
உற்சாகத்துடன் பேசினாள். அவள் பேசுவது உண்மையா கலாய்த்தலா என இனம் பிரித்து கண்டுபிடிப்பது மிகவும் சிரமமான விஷயம்.
"அப்போ உங்களுக்கு பிடிச்சவன் முன்னாடி உங்க லவ்வ பட்டுனு உடைச்சிட வேண்டியது தானே.. எதுக்கு கண்டவனையெல்லாம் வீட்டுக்குள்ள விடுறிங்க.."
"ம்ம்.. கண்டிப்பா சொல்லனும் தான்.."
வீட்டுக்கு கிளம்புவது போல எழுந்து கொண்டாள் ஷாலு. கூடவே நானும் எழுந்து கொண்டேன்.
"கிளம்ப போறிங்களா..?"
"ஆமா.. டயமாச்சு.. சரி.. என் லவ்வர் யாரா இருக்கும்னு நீ நினைக்குற..? சும்மா கெஸ் பண்ணேன்.."
"ம்ம்.. உங்க லெவலுக்கும் ஸ்டேடஸ்க்கும் ஏத்த மாதிரி எவனோ சிவப்பா வசதியா படிச்சவனா இருப்பான்.. அனேகமா உங்க காலேஜ்ல இல்ல வேற காலேஜ்ல இருந்து ஒரு பையன புடிச்சிட்டிங்க க்ரேக்டாங்க..?"
"இல்ல.. தப்பு.."
"ம்ம்.. அப்ப எனக்கும் சரியா தெரியலங்க.. ஆனா என்ன மாதிரி படிக்காத வேலை வெட்டி இல்லாத பையனுங்களோட லவ்வ மட்டும் ஏத்துக்காதிங்க.. உங்க ஸ்டேடஸ் என்னங்க ஆகுறது..?"
அவள் என் மேல் வைத்த காதலின் உறுதியை உரசி பார்த்து கொண்டிருந்தேன்.
"ம்ம்.. ஆனா கூடவே குணத்தையும் பாக்கனும்ல.."
"எல்லாமும் சேர்ந்த மாதிரி ஒரு பையன் கண்டிப்பா உங்களுக்கு கிடைப்பாங்க.."
அதற்கு பதில் சொல்லாமல் கிச்சனை நோக்கி போனாள்.
"அக்கா.. நா கிளம்புறேன்.. பை.."
"சூப் குடிக்காம போறேல்லடி.. என் மேல கோபமா?"
"அப்படி எதுவும் இல்லக்கா.. நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா குடிக்குறேன்க்கா.. வரட்டா..?"
அண்ணியிடம் சொல்லி விட்டு வாசப்படியை தாண்டி வெளியே வந்தாள் ஷாலு. கூடவே நானும் வந்தேன்.
"என்னங்க.. ரொம்ப யோசனையில இருக்கிங்க..?"
கேட் வரை வந்தவள் அங்கேயே நின்று விட்டாள். என்னை திரும்பி பார்த்தாள்.
"நீ கூட எனக்கு லவ் ப்ரபோஸ் பண்ணவன் தானே.. உன் லவ்வ நா ஏன் ஏத்துக்க கூடாதுனு யோச்சிட்டு இருக்கேன்.."
தடாலடியாக பேசினாள். சும்மா கலாய்க்கிறாள் என்றே எண்ணினேன்.
"அடப் போங்க.. சும்மா காமெடி பண்ணாதிங்க.. தமாஷ் பண்ணறதுக்கு வேற விஷயமே உங்களுக்கு கிடைக்கலையாங்க.."
"நல்லா கேட்டுக்கோ.. நா சீரியஸா பேசிட்டு இருக்கேன்டா.. நா லவ் பண்ண போறேனு சொன்ன ஆள் நீ தான்.. அவன்கிட்ட தான் இப்ப பேசிட்டு இருக்கேன்.. போதுமா?"
அதிர்ச்சியில் இருப்பது போல் நடித்தேன். ஷாலு எனக்கு லவ் சொல்வது இது இரண்டாவது முறை.
"இங்க பாரு.. உனக்கு வந்த மெமரி லாஸ் பத்தியெல்லாம் எனக்கு அக்கறையில்லை.. ஆக்ஸிடென்ட்டுக்கு முன்னாடி நீயும் நானும் லவ்வர்ஸா இருந்தோம்.. இப்பவும் அப்படி தான் இருப்போம்.. புரிஞ்சுதா..?"
உறுதியான குரலில் பேசினாள்.
"எனக்கு கொஞ்சம் குழப்பமா இருக்குங்க.. ஆனா அந்த நவீன்.."
மேலும் பேசவிடாமல் என்னை சட்டென அணைத்தப்படி என் உதடுகளை அவள் உதடுகளால் கவ்வி கொண்டாள். மூச்சு முட்ட முத்தம் கொடுத்தபடியே.. என் கையை எடுத்து அவளின் இடுப்பின் மீது வைத்து கொண்டாள்.
'அவன் என் இடுப்ப பிடிச்சத பாத்தேனு சொன்னேல.. நீயும் பிடி.. உனக்கு அந்த முழு உரிமையும் இருக்குடா..' என சொல்வது போல அவள் செயல் இருந்தது.
சற்று முன்னர் நவீன் கை வைத்த இடத்தில் என் கை இருந்தது. கிடைத்த வாய்பை நழுவ விடாமல் அவள் இடுப்பு சதையை பிடித்து பிசைந்து விட்டேன்.
சில வினாடிகளுக்கு நீடித்த முத்தத்தை அவளே முடித்து வைத்தாள்.
"இப்ப நவீன் பத்தின உன் குழப்பம் போயிடுச்சாடா..? இனிமே என் பாய் பிரண்டுனு சொல்லிட்டு எவனும் என் கூட சுத்த மாட்டான்.. உனக்கு ஞாபகம் இல்லைனாலும் பயப்படாம என் லவ்வரா தைரியமா இரு.. நா எப்பவும் மாற மாட்டேன்.."
சொல்லிவிட்டு என்னை உற்று பார்த்தாள். அது காதலா கலாய்த்தலா என என்னால் இனம் பிரிக்க முடியவில்லை.
"ஆக்ஸிடென்ட் ஆனதுக்கு முன்னாடி நீ என்ன உன் ரூம்ல வச்சு என்னென்ன பண்ணனேனு தெரிஞ்சிக்க ஆசையா இருக்காடா..? நாளைக்கு வந்து சொல்றேன்.. வெய்ட் பண்ணு.. பைடா.."
ரகசியமாய் சிரித்தவள்.. திரும்பி பார்க்காமல் விடுவிடுவென்று வீட்டை விட்டு வெளியேறி போய் விட்டாள் ஷாலு.
என்ன இவள்? திடீரென எவனையோ கூட்டிகிட்டு வந்து பாய்பிரண்ட் என்கிறாள். அதை குறித்து என்னிடம் அட்வைஸ் கேட்கிறாள். தடாலடியாக முடிவெடுக்கிறாள். இறுதியில் என் மேல் லவ் என்கிறாள். அய்யோ எனக்கு தலையே சுத்துதே..
இந்த ஜென்மத்தில் ஷாலு என்னை விட மாட்டாள் போலிருக்கே. அவளுடன் செகண்ட் இன்னிங்ஸ் லவ் செய்ய எனக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.
வீட்டிற்குள்ளே குழப்பத்துடன் நுழைந்தேன்.
"என்னடா ஷாலு போயிட்டாளா..?"
"ம்ம்.."
"யாருடா அந்த நவீன்.. ஒரே காலேஜ்ல படிச்சான்றதுக்காக அவள நெருங்கி உரசி உரசி நிக்குறான்.. அவன பார்த்தால எனக்கு பிடிக்கல.."
அண்ணியும் நவீனை இனம் கண்டு கொண்டாள் போலிருக்குது.
"ஆமா அண்ணி.. பொறுக்கி மாதிரி தான் தெரியுறான்.."
"இதுவர பாய் பிரண்டுனு ஷாலு எவனையும் வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்தில்ல.. இது தான் ஃபர்ஸ்ட் டைம்.. ஒரு வேளை அவன ஷாலு லவ் பண்றாளா என்ன.. உங்கிட்ட எதாச்சும் சொன்னாளா?"
"பாய் பிரண்ட்னு மட்டும் தானு சொன்னா.. அவன் சகவாசமே உனக்கு வேணாம்னு எடுத்து சொன்னேன்.. பாக்கலாம் அண்ணி.."
"சரி.. நைட்டு என்ன டிபன் வேணும்டா..?"
"இப்ப தானே சூப் குடிச்சேன்.. அதுக்குள்ள டிபனா அண்ணி..?"
"சும்மா இருற்றா.. சாப்பிட்டு உடம்ப தேத்தனும்ல.."
"சரிங்க அண்ணி.. ஆனா லேட்டா தான் சாப்பிடுவேன்.."
"சரி.. அப்ப உப்புமா பண்ணிடுறேன்.."
"அய்யோ.. உப்புமாவா.. வேணாம் அண்ணி.. என்ன விட்டுடுங்க.. ஹாஸ்பிடல் கேண்டின்ல சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்து போச்சு.."
"இட்லி.. தோசை..?"
"ஓகே.. ஆனா சப்பாத்தி பண்ணா பெட்டரா இருக்கும்.. டேஸ்ட் பண்ணி ரொம்ப நாளாச்சி அண்ணி.."
"அப்ப கூட இருந்து ஹெல்ப் பண்றியா.. எனக்கு மாவு பிசைய தெரியாது..?"
இந்த சந்தர்ப்பத்திற்காக தானே நான் வெகு நாளாக காத்திருந்தேன்.
"அப்ப நீங்க குருமா பண்ணுங்க.. நா மாவு பிசைஞ்சி சப்பாத்தி சுட்டுடுறேன்.."
"ஏதோ ஞாபகத்துல கேட்டுட்டேன்.. இன்னிக்கு தானே ஹாஸ்பிடல்லயிருந்து டிஸ்சார்ஜ் ஆயிருக்க.. முடியுமாடா..?"
"முடியும் அண்ணி.. நல்ல வேளை ஞாபகப்படுத்தினிங்க.. குளிச்சுட்டு வந்து ஸ்டார்ட் பண்ணிடலாம்.. ஹாஸ்பிடல் மருந்து வாட என் உடம்ப விட்டு இன்னும் போகல.."
"சரி.. சரி.. சீக்கிரம் குளிச்சிட்டு வாடா.. நா எல்லாத்தையும் ரெடியா கிச்சன்ல வச்சிருக்கேன்.."
விசிலடித்தபடியே ஒரு டவலுடன் குளியலறைக்குள் நுழைந்தேன்.
அண்ணியுடன் சேர்ந்து சமையல் செய்வது எவ்ளோ ஆனந்தமான விஷயம். அப்போ சில அற்ப ஆசைகளை நிறைவேத்திக்கலாம் போலிருக்கே..
அதுக்கு முன்னாடி ஒரு விஷயம்.. அண்ணி உனக்கு ஊட்டுறா.. சிரிச்சு பேசுகிறானு அவசரப்பட்டு கிச்சன்ல அவள கண்ட இடத்துல தொட்டு தடவி விட்டேனா.. அடுத்து என்ன ஆகும்னு நினைக்குற?
என்ன நடக்கும்..? அவ மூடாகி நைட்டு என் பெட்ரூமுக்கு தானா வந்துடுவா.. அப்புறம் ஜாலியோ ஜாலி தானே..
ஆனா அவளே அத ஒரு பெரிய பிரச்சனையா எடுத்துகிட்டாள்னா... என்னடா பண்ணுவ? உன் வாழ்நாள்ல அவளையோ அண்ணனையோ கடைசிவரை பார்க்காம பேசாமலே போறதுக்கு கூட சான்ஸ் இருக்குல்ல..
நிதர்சனம் உரைத்ததும் பகீரென்றது.
ஒன்ன நல்லா ஞாபகத்துல நிறுத்திக்கறது நல்லது. அண்ணி அண்ணனோட பொண்டாட்டி. ஷாலு போலவோ சுதா போலவோ கல்யாணமாகாதவ இல்ல.. உடனே பெட்ல ஈஸியா சாய்க்கறதுக்கு.. ஸோ அவ விருப்பம் இல்லாம உன்னால தொட்டு கூட பேச முடியாது.
அண்ணிவுடனான என் முதல் இன்னிங்ஸ் தான் சொதப்பலாகி விட்டது. இது என்னுடைய இரண்டாவது இன்னிங்ஸ். கவனமா இருக்குறது நல்லது தானே..
அண்ணிக்கு என் மீது லேசாக சிற்றின்ப ஆசை இருப்பது உண்மையானாலும்.. பத்தினி பதவியில் இருக்கும் பயத்தால் அந்த ஆசையை வெளிக்காட்ட மாட்டாள்.
அண்ணியை தொட வேண்டுமானால்.. அவளின் மனதில் இடம் பிடித்தால் மட்டும் போதாது. அவள் ஆசைகளை தூண்டும் வழிவகைளை முதலில் கண்டுபிடிக்க வேண்டும்.
ஒன்னு அண்ணியோட உணர்ச்சிகள தூண்டற மாதிரி ஜாலியா பேசி மூடை வரவழைப்பது. இரண்டாவது எமோஷனலா பேசி படிய வைப்பது.
இப்ப ஃபர்ஸ்ட் ஆப்ஷன ட்ரை பண்ணலாம்.
சோப்பு நுரைகளோடு என் யோசனைகளும் சேர்ந்து பொங்கின. சோப்பு நுரைகள் என் உடல் அழுக்கை போக்க.. மனதிலுள்ள யோசனைகள் என்னை தெளிவாக்கி விட்டன.
அதே உற்சாகத்தில் குளியலறை விட்டு வெளியே வந்தேன். புது துணி உடுத்தி கொண்டு கிச்சன் பக்கமாய் வந்து நின்றேன்.
அமைதியாக அண்ணி எனக்கு ஊட்டி விடுவதை பார்த்து கொண்டிருந்தாள். ஆனால் அவள் விழிகள் மட்டும் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்தன.
"போதுமாடா.. இல்ல இன்னும் வேணுமா..?"
கடைசி ஸ்பூனை ஊட்டி விட்டு டிஸ்பூ பேப்பரில் எனது உதடுகளை துடைத்து விட்ட பின் அண்ணி கேட்டாள்.
"போதும் அண்ணி.. வயிறு நிரம்பிடுச்சி.."
மற்றுமொரு முறை அவளது இரு விரல்களால் மெம்போக்காக இரு முறை என் உதட்டை துடைத்து விட்டாள்.
அவ்வளவு தான்.. ஷாலுவின் முகத்தில் லேசாக பொசுங்க தொடங்கின.
'க்க்கும்.' என தொண்டையை வேறு சொரூமி தன் வெறுப்பை காட்டினாள்.
"ஷாலு.. சூப்பு குடிக்கிறியானு கேட்டேன்.. எதுவுமே சொல்லாம இருக்க..?"
"இப்ப சூப் சாப்பிடற மூட்ல நா இல்லக்கா.."
"கால் டம்ளராவது குடியேன்டி..?"
"இன்ட்ரஸ்ட் இல்லனு சொல்றேன்ல.. விடேன்கா.."
அண்ணி அமைதியாக காலி பாத்திரங்களை கிச்சனுக்கு எடுத்து கொண்டு இடத்தை காலி செய்து விட்டாள்.
இப்போது என்னை உற்று பார்த்தாள் ஷாலு. நான் கூண்டில் அகப்பட்ட எலி போல நெளிந்தேன்.
அவள் பேசாததலால் நான் சும்மா பேச்சு கொடுத்து பார்த்தேன்.
"ஷாலு.. வந்தவன் பேரு.. ஆங்.. நவீன்.. ஆளு சூப்பரா இருக்கான்.. உங்க ஜோடி பொருத்தம் கூட ஒகேங்க.. அவன லவ் பண்ணிட்டு இருக்குறியா..?"
"ஏன்.. கண்டிப்பா தெரிஞ்சே ஆகனுமா..?"
ஷாலு கடுகடுத்ததும் ஜகா வாங்கி கொண்டேன்.
"இல்ல.. சும்மா கேட்டேன்.."
"நா தெரியாத்தனமா தான் கேக்குறேன்.. உனக்கு தான் இரண்டு கை இருக்குல்ல.. எங்கக்கா வந்து ஊட்டியே ஆகனுமா.. ஹாஸ்பிடல்ல ஊட்டினது கூட ஒகே.. அத வீட்டுக்கும் கன்டினியூ பண்றது பாக்க சகிக்கல.. யார்னா பார்த்தா தப்பா நினைக்க மாட்டாங்க.."
தன் மனதிலிருந்த கேள்வியை என் மீது இறக்கி விட்டாள்.
"அந்த நேரத்துல பயங்கரமா தலை வலிச்சது ஷாலு.. ஸ்பூன் எடுத்து சாப்பிட முடியல.. அண்ணிய விட்டா இந்த வீட்ல வேற யார போய் கேப்பேன்..? நா தப்பான அர்த்தத்தோட அண்ணிய கேக்கல.. அவங்களும் தப்பா நினைச்சிக்காம எனக்கு ஊட்டி விட்டாங்க.. இதுல என்ன தப்பு இருக்கு ஷாலு..?"
என் வார்த்தைகள் அவள் மனதின் உள்ளே சுருக்கென குத்தி விட்டதை போல பார்த்தாள் ஷாலு.
"உன்ன குத்தி காட்டனும்னு பேசல ராஜா.. மனசுல தோணுச்சி கேட்டுட்டேன்.. சரி விடு.. உனக்கு ஏன் தலை வலி அடிக்கடி வருது..?"
தனது பார்வை தவறாக இருந்ததை உணர்ந்து கொண்டதால் உடனே டாப்பீக்கை மாற்றினாள்.
"அதுக்கு சரியான ரீசன் தெரியலனு டாக்டர் சொல்றாரு.. ஆனா போக போக சரியாயிடும் நம்பிக்கை கொடுக்குறாரு.. கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்தா சரியா போயிடும்னு நினைக்குறேன் ஷாலு.."
"ம்ம்.. உடம்ப பாத்துக்கோ.. என் பாய் பிரண்ட கூட்டிட்டு வந்தத பத்தி ஏதோ கேட்டியே..?"
"ஆமா.. லவ் பண்றியானு கேட்டேன்.. நீ தான் அதுக்கு அப்படி எரிஞ்சு விழுந்தியே.."
"ஒ..சாரி.. அப்பப்ப டென்ஷனாயிடுறேன்.. ஏன்னு தெரியல.. அவன் எனக்கு ஏத்தவனு நீ நினைக்குறியா..?"
"அத நா எப்படிங்க சொல்ல முடியும்.. அது உங்க வாழ்க்கை.. உங்க பெர்சனல்.. அதுல நா தலையிட முடியாதுல.."
"அய்யோ.. தயவு செய்ஞ்சு பூமர் ஆங்கிள் போல அட்வைஸ் பண்றத கொஞ்சம் நிறுத்துறியா.. நா உன் ஒப்பினியன் தான் கேட்டேனே தவிர.. உன்னோட டெஸிஷன இல்ல.."
"ஒகே.. ஒகே.. ஜோடி பொருத்தம் நல்லாத் தான் இருக்கு... ஆனா ஏதோ ஒரு காரணத்துக்காக உன்ன நெருங்கி வர்றானு என் மனசுக்கு படுது.. எதுக்கும் ஜாக்கிரதையாவே இரு.."
"அது என்ன காரணமா இருக்கும்..?"
"சரியா சொல்லத் தோணல.. உனக்கே போகப்போக தெரிய வரும்.. நா சொன்னா உனக்கு இப்ப தப்பாத்தான் தெரியும் ஷாலு.."
"ப்ரவாயில்ல.. தைரியமா சொல்லு..?"
"அவன்.. உங்க மனச விட உடம்ப அதிகமா விரும்புறானு என் மனசுக்கு படுது.. எப்படி சொல்றது.. அதான் உங்க இடுப்புல ரகசியமா கை வச்சத நா பார்த்தேன்.."
'ஏன்டா எங்கள எட்டி பாத்தே..' என்பது போல என்னை உற்று பார்த்தாள் ஷாலு.
உதறலெடுத்தது எனக்கு.
"அதுக்கு தாங்க சொன்னேன்.. இப்ப என் மேல எப்படி கோபப்படுறிங்க பாருங்க.."
"உன் மேல கொஞ்சம் கோபம் இருக்குது உண்மை தான்.. அடுத்தவங்கள எட்டி பாக்குறது தப்பு தானே.. ஆனா நீ சொல்றதுலையும் கொஞ்சம் உண்மை இருக்கு.."
நான் அமைதியாக இருந்தேன். இதற்கு மேல் அவளே பேசட்டும் என விட்டு விட்டேன்.
"ரொம்ப தாங்க்ஸ் ராஜா.. இப்ப என் மனசு தெளிவாயிடுச்சு.. அவன கழட்டி விட்டுடுறேன்.. "
"அய்யோ.. எனக்கு எதுக்குங்க அவன் பொல்லாப்பு.. என் ஒப்பினிய கேட்டு அத ஏன் உங்க டிஸிஷனா மாத்துறிங்க..? அவன லவ் பண்றதும் பண்ணாததும் உங்க இஷ்டம்ங்க.."
"நா ஒன்னும் உன் பேச்ச கேட்டு முடிவெடுக்கல.. நா ஏன் மனசாட்சிப்படி தான் செய்றேன்.. சரி, அவன லவ் பண்ணலனா.. வேற யார லவ் பண்ண சொல்ற..?"
என் கண்களை உற்று பார்த்து கேட்டாள்.
"உங்களுக்கு யார பிடிச்சிருக்கோ.. அவங்கள லவ் பண்ணிக்கோங்க.. நா மட்டும் இப்ப அட்வைஸ் குடுக்கலன்னா.. இப்ப நவீன தானே நீங்க லவ் பண்ணியிருப்பிங்க..?"
"அப்படியெல்லாம் இல்ல.. எனக்கு ஒருத்தன் மேல ஏற்கனவே லவ்வு.. ஆனா என்ன கண்டுக்கவே மாட்டேங்குறான்.. குழப்பமா இந்த கேப்புல நவீன் உள்ள வந்து எதை எதையோ பேசி என்ன ட்ரை பண்ணான்.. அதான் நேரா வீட்டுக்கு கூட்டிட்டு வந்து உங்க ஒப்பினியனிக்கே விட்டுட்டேன்.. இப்ப என்ன பண்றது.?"
உற்சாகத்துடன் பேசினாள். அவள் பேசுவது உண்மையா கலாய்த்தலா என இனம் பிரித்து கண்டுபிடிப்பது மிகவும் சிரமமான விஷயம்.
"அப்போ உங்களுக்கு பிடிச்சவன் முன்னாடி உங்க லவ்வ பட்டுனு உடைச்சிட வேண்டியது தானே.. எதுக்கு கண்டவனையெல்லாம் வீட்டுக்குள்ள விடுறிங்க.."
"ம்ம்.. கண்டிப்பா சொல்லனும் தான்.."
வீட்டுக்கு கிளம்புவது போல எழுந்து கொண்டாள் ஷாலு. கூடவே நானும் எழுந்து கொண்டேன்.
"கிளம்ப போறிங்களா..?"
"ஆமா.. டயமாச்சு.. சரி.. என் லவ்வர் யாரா இருக்கும்னு நீ நினைக்குற..? சும்மா கெஸ் பண்ணேன்.."
"ம்ம்.. உங்க லெவலுக்கும் ஸ்டேடஸ்க்கும் ஏத்த மாதிரி எவனோ சிவப்பா வசதியா படிச்சவனா இருப்பான்.. அனேகமா உங்க காலேஜ்ல இல்ல வேற காலேஜ்ல இருந்து ஒரு பையன புடிச்சிட்டிங்க க்ரேக்டாங்க..?"
"இல்ல.. தப்பு.."
"ம்ம்.. அப்ப எனக்கும் சரியா தெரியலங்க.. ஆனா என்ன மாதிரி படிக்காத வேலை வெட்டி இல்லாத பையனுங்களோட லவ்வ மட்டும் ஏத்துக்காதிங்க.. உங்க ஸ்டேடஸ் என்னங்க ஆகுறது..?"
அவள் என் மேல் வைத்த காதலின் உறுதியை உரசி பார்த்து கொண்டிருந்தேன்.
"ம்ம்.. ஆனா கூடவே குணத்தையும் பாக்கனும்ல.."
"எல்லாமும் சேர்ந்த மாதிரி ஒரு பையன் கண்டிப்பா உங்களுக்கு கிடைப்பாங்க.."
அதற்கு பதில் சொல்லாமல் கிச்சனை நோக்கி போனாள்.
"அக்கா.. நா கிளம்புறேன்.. பை.."
"சூப் குடிக்காம போறேல்லடி.. என் மேல கோபமா?"
"அப்படி எதுவும் இல்லக்கா.. நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா குடிக்குறேன்க்கா.. வரட்டா..?"
அண்ணியிடம் சொல்லி விட்டு வாசப்படியை தாண்டி வெளியே வந்தாள் ஷாலு. கூடவே நானும் வந்தேன்.
"என்னங்க.. ரொம்ப யோசனையில இருக்கிங்க..?"
கேட் வரை வந்தவள் அங்கேயே நின்று விட்டாள். என்னை திரும்பி பார்த்தாள்.
"நீ கூட எனக்கு லவ் ப்ரபோஸ் பண்ணவன் தானே.. உன் லவ்வ நா ஏன் ஏத்துக்க கூடாதுனு யோச்சிட்டு இருக்கேன்.."
தடாலடியாக பேசினாள். சும்மா கலாய்க்கிறாள் என்றே எண்ணினேன்.
"அடப் போங்க.. சும்மா காமெடி பண்ணாதிங்க.. தமாஷ் பண்ணறதுக்கு வேற விஷயமே உங்களுக்கு கிடைக்கலையாங்க.."
"நல்லா கேட்டுக்கோ.. நா சீரியஸா பேசிட்டு இருக்கேன்டா.. நா லவ் பண்ண போறேனு சொன்ன ஆள் நீ தான்.. அவன்கிட்ட தான் இப்ப பேசிட்டு இருக்கேன்.. போதுமா?"
அதிர்ச்சியில் இருப்பது போல் நடித்தேன். ஷாலு எனக்கு லவ் சொல்வது இது இரண்டாவது முறை.
"இங்க பாரு.. உனக்கு வந்த மெமரி லாஸ் பத்தியெல்லாம் எனக்கு அக்கறையில்லை.. ஆக்ஸிடென்ட்டுக்கு முன்னாடி நீயும் நானும் லவ்வர்ஸா இருந்தோம்.. இப்பவும் அப்படி தான் இருப்போம்.. புரிஞ்சுதா..?"
உறுதியான குரலில் பேசினாள்.
"எனக்கு கொஞ்சம் குழப்பமா இருக்குங்க.. ஆனா அந்த நவீன்.."
மேலும் பேசவிடாமல் என்னை சட்டென அணைத்தப்படி என் உதடுகளை அவள் உதடுகளால் கவ்வி கொண்டாள். மூச்சு முட்ட முத்தம் கொடுத்தபடியே.. என் கையை எடுத்து அவளின் இடுப்பின் மீது வைத்து கொண்டாள்.
'அவன் என் இடுப்ப பிடிச்சத பாத்தேனு சொன்னேல.. நீயும் பிடி.. உனக்கு அந்த முழு உரிமையும் இருக்குடா..' என சொல்வது போல அவள் செயல் இருந்தது.
சற்று முன்னர் நவீன் கை வைத்த இடத்தில் என் கை இருந்தது. கிடைத்த வாய்பை நழுவ விடாமல் அவள் இடுப்பு சதையை பிடித்து பிசைந்து விட்டேன்.
சில வினாடிகளுக்கு நீடித்த முத்தத்தை அவளே முடித்து வைத்தாள்.
"இப்ப நவீன் பத்தின உன் குழப்பம் போயிடுச்சாடா..? இனிமே என் பாய் பிரண்டுனு சொல்லிட்டு எவனும் என் கூட சுத்த மாட்டான்.. உனக்கு ஞாபகம் இல்லைனாலும் பயப்படாம என் லவ்வரா தைரியமா இரு.. நா எப்பவும் மாற மாட்டேன்.."
சொல்லிவிட்டு என்னை உற்று பார்த்தாள். அது காதலா கலாய்த்தலா என என்னால் இனம் பிரிக்க முடியவில்லை.
"ஆக்ஸிடென்ட் ஆனதுக்கு முன்னாடி நீ என்ன உன் ரூம்ல வச்சு என்னென்ன பண்ணனேனு தெரிஞ்சிக்க ஆசையா இருக்காடா..? நாளைக்கு வந்து சொல்றேன்.. வெய்ட் பண்ணு.. பைடா.."
ரகசியமாய் சிரித்தவள்.. திரும்பி பார்க்காமல் விடுவிடுவென்று வீட்டை விட்டு வெளியேறி போய் விட்டாள் ஷாலு.
என்ன இவள்? திடீரென எவனையோ கூட்டிகிட்டு வந்து பாய்பிரண்ட் என்கிறாள். அதை குறித்து என்னிடம் அட்வைஸ் கேட்கிறாள். தடாலடியாக முடிவெடுக்கிறாள். இறுதியில் என் மேல் லவ் என்கிறாள். அய்யோ எனக்கு தலையே சுத்துதே..
இந்த ஜென்மத்தில் ஷாலு என்னை விட மாட்டாள் போலிருக்கே. அவளுடன் செகண்ட் இன்னிங்ஸ் லவ் செய்ய எனக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.
வீட்டிற்குள்ளே குழப்பத்துடன் நுழைந்தேன்.
"என்னடா ஷாலு போயிட்டாளா..?"
"ம்ம்.."
"யாருடா அந்த நவீன்.. ஒரே காலேஜ்ல படிச்சான்றதுக்காக அவள நெருங்கி உரசி உரசி நிக்குறான்.. அவன பார்த்தால எனக்கு பிடிக்கல.."
அண்ணியும் நவீனை இனம் கண்டு கொண்டாள் போலிருக்குது.
"ஆமா அண்ணி.. பொறுக்கி மாதிரி தான் தெரியுறான்.."
"இதுவர பாய் பிரண்டுனு ஷாலு எவனையும் வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்தில்ல.. இது தான் ஃபர்ஸ்ட் டைம்.. ஒரு வேளை அவன ஷாலு லவ் பண்றாளா என்ன.. உங்கிட்ட எதாச்சும் சொன்னாளா?"
"பாய் பிரண்ட்னு மட்டும் தானு சொன்னா.. அவன் சகவாசமே உனக்கு வேணாம்னு எடுத்து சொன்னேன்.. பாக்கலாம் அண்ணி.."
"சரி.. நைட்டு என்ன டிபன் வேணும்டா..?"
"இப்ப தானே சூப் குடிச்சேன்.. அதுக்குள்ள டிபனா அண்ணி..?"
"சும்மா இருற்றா.. சாப்பிட்டு உடம்ப தேத்தனும்ல.."
"சரிங்க அண்ணி.. ஆனா லேட்டா தான் சாப்பிடுவேன்.."
"சரி.. அப்ப உப்புமா பண்ணிடுறேன்.."
"அய்யோ.. உப்புமாவா.. வேணாம் அண்ணி.. என்ன விட்டுடுங்க.. ஹாஸ்பிடல் கேண்டின்ல சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்து போச்சு.."
"இட்லி.. தோசை..?"
"ஓகே.. ஆனா சப்பாத்தி பண்ணா பெட்டரா இருக்கும்.. டேஸ்ட் பண்ணி ரொம்ப நாளாச்சி அண்ணி.."
"அப்ப கூட இருந்து ஹெல்ப் பண்றியா.. எனக்கு மாவு பிசைய தெரியாது..?"
இந்த சந்தர்ப்பத்திற்காக தானே நான் வெகு நாளாக காத்திருந்தேன்.
"அப்ப நீங்க குருமா பண்ணுங்க.. நா மாவு பிசைஞ்சி சப்பாத்தி சுட்டுடுறேன்.."
"ஏதோ ஞாபகத்துல கேட்டுட்டேன்.. இன்னிக்கு தானே ஹாஸ்பிடல்லயிருந்து டிஸ்சார்ஜ் ஆயிருக்க.. முடியுமாடா..?"
"முடியும் அண்ணி.. நல்ல வேளை ஞாபகப்படுத்தினிங்க.. குளிச்சுட்டு வந்து ஸ்டார்ட் பண்ணிடலாம்.. ஹாஸ்பிடல் மருந்து வாட என் உடம்ப விட்டு இன்னும் போகல.."
"சரி.. சரி.. சீக்கிரம் குளிச்சிட்டு வாடா.. நா எல்லாத்தையும் ரெடியா கிச்சன்ல வச்சிருக்கேன்.."
விசிலடித்தபடியே ஒரு டவலுடன் குளியலறைக்குள் நுழைந்தேன்.
அண்ணியுடன் சேர்ந்து சமையல் செய்வது எவ்ளோ ஆனந்தமான விஷயம். அப்போ சில அற்ப ஆசைகளை நிறைவேத்திக்கலாம் போலிருக்கே..
அதுக்கு முன்னாடி ஒரு விஷயம்.. அண்ணி உனக்கு ஊட்டுறா.. சிரிச்சு பேசுகிறானு அவசரப்பட்டு கிச்சன்ல அவள கண்ட இடத்துல தொட்டு தடவி விட்டேனா.. அடுத்து என்ன ஆகும்னு நினைக்குற?
என்ன நடக்கும்..? அவ மூடாகி நைட்டு என் பெட்ரூமுக்கு தானா வந்துடுவா.. அப்புறம் ஜாலியோ ஜாலி தானே..
ஆனா அவளே அத ஒரு பெரிய பிரச்சனையா எடுத்துகிட்டாள்னா... என்னடா பண்ணுவ? உன் வாழ்நாள்ல அவளையோ அண்ணனையோ கடைசிவரை பார்க்காம பேசாமலே போறதுக்கு கூட சான்ஸ் இருக்குல்ல..
நிதர்சனம் உரைத்ததும் பகீரென்றது.
ஒன்ன நல்லா ஞாபகத்துல நிறுத்திக்கறது நல்லது. அண்ணி அண்ணனோட பொண்டாட்டி. ஷாலு போலவோ சுதா போலவோ கல்யாணமாகாதவ இல்ல.. உடனே பெட்ல ஈஸியா சாய்க்கறதுக்கு.. ஸோ அவ விருப்பம் இல்லாம உன்னால தொட்டு கூட பேச முடியாது.
அண்ணிவுடனான என் முதல் இன்னிங்ஸ் தான் சொதப்பலாகி விட்டது. இது என்னுடைய இரண்டாவது இன்னிங்ஸ். கவனமா இருக்குறது நல்லது தானே..
அண்ணிக்கு என் மீது லேசாக சிற்றின்ப ஆசை இருப்பது உண்மையானாலும்.. பத்தினி பதவியில் இருக்கும் பயத்தால் அந்த ஆசையை வெளிக்காட்ட மாட்டாள்.
அண்ணியை தொட வேண்டுமானால்.. அவளின் மனதில் இடம் பிடித்தால் மட்டும் போதாது. அவள் ஆசைகளை தூண்டும் வழிவகைளை முதலில் கண்டுபிடிக்க வேண்டும்.
ஒன்னு அண்ணியோட உணர்ச்சிகள தூண்டற மாதிரி ஜாலியா பேசி மூடை வரவழைப்பது. இரண்டாவது எமோஷனலா பேசி படிய வைப்பது.
இப்ப ஃபர்ஸ்ட் ஆப்ஷன ட்ரை பண்ணலாம்.
சோப்பு நுரைகளோடு என் யோசனைகளும் சேர்ந்து பொங்கின. சோப்பு நுரைகள் என் உடல் அழுக்கை போக்க.. மனதிலுள்ள யோசனைகள் என்னை தெளிவாக்கி விட்டன.
அதே உற்சாகத்தில் குளியலறை விட்டு வெளியே வந்தேன். புது துணி உடுத்தி கொண்டு கிச்சன் பக்கமாய் வந்து நின்றேன்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)