அர்ஜுன் தலையை தொங்கப் போட்டுக்கொண்டே சென்றதை கண்ட காஜல், தன்னைத் தானே நினைத்து சந்தோஷப்பட்டாள்.
“பரவால்லடி.. அவனைப் பேசி சமாளிச்சுட்ட.. பெரிய ஆள்தான்டி நீ.. நல்ல பையன்தான் அர்ஜுன். ஆனா அவன்கிட்ட பயந்த மாதிரி காட்டியிருந்தா, அப்புறம் ஆபீசில் எல்லாரும் அரசல் புரசலா பேசுறது உண்மையாகிவிடும். அப்புறம் இவன் மாதிரி இன்னும் எத்தனை பேர் நம்ம உடம்புக்கு நாக்கைத் தொங்கப் போட்டுக்கிட்டு வருவாங்களோ.. ஆனா இவனுக்கு பண்ண ட்ரீட்மெண்ட்ல இனிமே எவனும் பூலை தூக்கிட்டு வரமாட்டான்..”
அப்படியே திரும்பி ஹெட்போனை காதில் வைத்தவாறு மீட்டிங்கில் ஜாயின் செய்தாள்.
அவன் தலையை தொங்கப் போட்டுக்கொண்டு போனதை நயன்தாராவும் பார்த்தாள்.
“என்னமோ தப்பு பண்ணி திட்டு வாங்கியிருப்பான் போல..” என்று அர்ஜுனைப் பார்த்து, “ச்ச்ச.. பாவம்.. ரொம்ப கஷ்டப்படறான்” என்று நினைத்துக்கொண்டே தன் வேலையில் மூழ்கிப் போனாள்.
மதிய உணவு இடைவேளையிலும் கூட அர்ஜுன் நயனிடம் முகம் கொடுத்து பேசவில்லை. தனியாக உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு தன் வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டான். அவன் சோகமாக இருப்பது அவன் முகத்திலேயே தெரிந்தது.
அர்ஜுன் மதியம் சாப்பிட்டு வரும்போதுகூட காஜல் அவனைப் பார்த்தாள். ஆனால் எதுவும் நடக்காதது போல எப்போதும் போல சிறிதாகப் புன்னகைத்துவிட்டு கடந்து சென்றுவிட்டாள்.
அர்ஜுனின் மனதில் பல கேள்விகள். “எப்படி எதுவும் நடக்காத மாதிரி போறாங்க? நம்மளை மன்னிச்சு விட்டார்களா? இல்ல நம்மளைக் குழியில் தள்ள ஏதாவது பெரிய பிளான் பண்றாங்களா? என்னனு தெரியலையே..” என்று எண்ணிக்கொண்டே தன் இருக்கையில் அமர்ந்து வேலையில் கவனம் செலுத்தத் தொடங்கினான்.
மாலை 6 மணி இருக்கும். ஆபீஸ் நேரம் முடிந்துவிட்டது. எல்லோரும் வீட்டுக்குச் செல்லத் தொடங்கினர்.
நயன்தாராவும் தன் லேப்டாப்பை பேக்கில் வைத்துவிட்டு வீட்டுக்குப் போகும் குஷியில் தன் இருக்கையை விட்டு எழுந்தாள். ஆனால் அர்ஜுன் நேரம் போவதே தெரியாமல் ஏதோ நினைப்பில் உட்கார்ந்திருந்தான்.
நயன் அவனிடம் சென்று, அவன் தலையில் எப்போதும் போல செல்லமாகத் தட்டி, “வாடா.. போலாம்” என்று கூப்பிட்டாள். அர்ஜுனுக்கு அப்போதுதான் மணி 6.10 ஆனதே ஞாபகம் வந்தது. அவன் கண்கள் அருகில் இருந்த நயனைத் தேடாமல் தூரத்தில் இருந்த காஜலின் சீட்டைப் பார்த்தது. அவள் சீட்டில் இல்லை. கிளம்பிவிட்டாள் போல என்று நினைத்தான். ஆனால் பாஸ் வருணின் ரூமில் இன்னும் லைட் எரிந்துகொண்டிருந்தது. “இன்னொரு ரவுண்டு போவாங்க போல” என்று நினைத்துக்கொண்டே நயனைப் பார்த்து, “இங்க என்னடி பண்ணிட்டு இருக்க? ஆபீஸ் முடிஞ்சா வீட்டுக்கு கிளம்பலையா?” என்று ஒன்றும் தெரியாதது போல கேட்டான்.
நயன், “ஏண்டா.. தனியா எதோ பைத்தியம் மாதிரி உக்காந்து இருக்கியேனு கூட்டிட்டு போலாம்னு வந்தா.. என்னையே இங்க என்னடி பண்றேன்னு கேக்குறியா?” என்று சொல்லி அவன் தலையில் ஒரு கொட்டு வைத்தாள்.
பிறகு இருவரும் ஆபீஸ் விஷயங்களைப் பற்றி புலம்பிக்கொண்டே பஸ் நிற்கும் இடம் நோக்கி சென்றனர். அவர்கள் 10 நிமிடம் தாமதமாக வந்ததால் அவர்களுடைய பஸ் கிளம்பிவிட்டது.
இருவரும் மட்டும் செக்யூரிட்டி கேட் அருகில் நின்றுகொண்டிருந்தனர். ஏதேனும் டவுன் பஸ் வருமா என்று எதிர்பார்த்துக்கொண்டு சுமார் 20 நிமிடங்கள் நின்றிருந்தனர். இன்னும் எந்த பஸ்ஸும் வரவில்லை.
அப்போது வேகமாக தன் ரூமில் இருந்து எழுந்து வந்தான் செக்யூரிட்டி. அவன் தொப்பியை சரி செய்துகொண்டே, “மேடம் கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. பாஸ் வரப்போறாரு. கேட் ஓபன் பண்ண சொன்னார்” என்றான்.
நயனும் அர்ஜுனும் கேட்டை விட்டு சற்று தள்ளி வெளியே சென்று நின்றனர்.
கொஞ்ச நேரத்தில் காலையில் காஜல் வந்த மினி கூப்பர் கார் வேகமாக கேட் அருகே வந்தது. கேட்டைக் கடந்து வந்த கார் நயன்தாரா மற்றும் அர்ஜுன் நிற்கும் இடத்திற்கு அருகில் வந்து நின்றது. அதன் டிரைவர் சீட் கண்ணாடி இறங்கியது.
“பரவால்லடி.. அவனைப் பேசி சமாளிச்சுட்ட.. பெரிய ஆள்தான்டி நீ.. நல்ல பையன்தான் அர்ஜுன். ஆனா அவன்கிட்ட பயந்த மாதிரி காட்டியிருந்தா, அப்புறம் ஆபீசில் எல்லாரும் அரசல் புரசலா பேசுறது உண்மையாகிவிடும். அப்புறம் இவன் மாதிரி இன்னும் எத்தனை பேர் நம்ம உடம்புக்கு நாக்கைத் தொங்கப் போட்டுக்கிட்டு வருவாங்களோ.. ஆனா இவனுக்கு பண்ண ட்ரீட்மெண்ட்ல இனிமே எவனும் பூலை தூக்கிட்டு வரமாட்டான்..”
அப்படியே திரும்பி ஹெட்போனை காதில் வைத்தவாறு மீட்டிங்கில் ஜாயின் செய்தாள்.
அவன் தலையை தொங்கப் போட்டுக்கொண்டு போனதை நயன்தாராவும் பார்த்தாள்.
“என்னமோ தப்பு பண்ணி திட்டு வாங்கியிருப்பான் போல..” என்று அர்ஜுனைப் பார்த்து, “ச்ச்ச.. பாவம்.. ரொம்ப கஷ்டப்படறான்” என்று நினைத்துக்கொண்டே தன் வேலையில் மூழ்கிப் போனாள்.
மதிய உணவு இடைவேளையிலும் கூட அர்ஜுன் நயனிடம் முகம் கொடுத்து பேசவில்லை. தனியாக உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு தன் வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டான். அவன் சோகமாக இருப்பது அவன் முகத்திலேயே தெரிந்தது.
அர்ஜுன் மதியம் சாப்பிட்டு வரும்போதுகூட காஜல் அவனைப் பார்த்தாள். ஆனால் எதுவும் நடக்காதது போல எப்போதும் போல சிறிதாகப் புன்னகைத்துவிட்டு கடந்து சென்றுவிட்டாள்.
அர்ஜுனின் மனதில் பல கேள்விகள். “எப்படி எதுவும் நடக்காத மாதிரி போறாங்க? நம்மளை மன்னிச்சு விட்டார்களா? இல்ல நம்மளைக் குழியில் தள்ள ஏதாவது பெரிய பிளான் பண்றாங்களா? என்னனு தெரியலையே..” என்று எண்ணிக்கொண்டே தன் இருக்கையில் அமர்ந்து வேலையில் கவனம் செலுத்தத் தொடங்கினான்.
மாலை 6 மணி இருக்கும். ஆபீஸ் நேரம் முடிந்துவிட்டது. எல்லோரும் வீட்டுக்குச் செல்லத் தொடங்கினர்.
நயன்தாராவும் தன் லேப்டாப்பை பேக்கில் வைத்துவிட்டு வீட்டுக்குப் போகும் குஷியில் தன் இருக்கையை விட்டு எழுந்தாள். ஆனால் அர்ஜுன் நேரம் போவதே தெரியாமல் ஏதோ நினைப்பில் உட்கார்ந்திருந்தான்.
நயன் அவனிடம் சென்று, அவன் தலையில் எப்போதும் போல செல்லமாகத் தட்டி, “வாடா.. போலாம்” என்று கூப்பிட்டாள். அர்ஜுனுக்கு அப்போதுதான் மணி 6.10 ஆனதே ஞாபகம் வந்தது. அவன் கண்கள் அருகில் இருந்த நயனைத் தேடாமல் தூரத்தில் இருந்த காஜலின் சீட்டைப் பார்த்தது. அவள் சீட்டில் இல்லை. கிளம்பிவிட்டாள் போல என்று நினைத்தான். ஆனால் பாஸ் வருணின் ரூமில் இன்னும் லைட் எரிந்துகொண்டிருந்தது. “இன்னொரு ரவுண்டு போவாங்க போல” என்று நினைத்துக்கொண்டே நயனைப் பார்த்து, “இங்க என்னடி பண்ணிட்டு இருக்க? ஆபீஸ் முடிஞ்சா வீட்டுக்கு கிளம்பலையா?” என்று ஒன்றும் தெரியாதது போல கேட்டான்.
நயன், “ஏண்டா.. தனியா எதோ பைத்தியம் மாதிரி உக்காந்து இருக்கியேனு கூட்டிட்டு போலாம்னு வந்தா.. என்னையே இங்க என்னடி பண்றேன்னு கேக்குறியா?” என்று சொல்லி அவன் தலையில் ஒரு கொட்டு வைத்தாள்.
பிறகு இருவரும் ஆபீஸ் விஷயங்களைப் பற்றி புலம்பிக்கொண்டே பஸ் நிற்கும் இடம் நோக்கி சென்றனர். அவர்கள் 10 நிமிடம் தாமதமாக வந்ததால் அவர்களுடைய பஸ் கிளம்பிவிட்டது.
இருவரும் மட்டும் செக்யூரிட்டி கேட் அருகில் நின்றுகொண்டிருந்தனர். ஏதேனும் டவுன் பஸ் வருமா என்று எதிர்பார்த்துக்கொண்டு சுமார் 20 நிமிடங்கள் நின்றிருந்தனர். இன்னும் எந்த பஸ்ஸும் வரவில்லை.
அப்போது வேகமாக தன் ரூமில் இருந்து எழுந்து வந்தான் செக்யூரிட்டி. அவன் தொப்பியை சரி செய்துகொண்டே, “மேடம் கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. பாஸ் வரப்போறாரு. கேட் ஓபன் பண்ண சொன்னார்” என்றான்.
நயனும் அர்ஜுனும் கேட்டை விட்டு சற்று தள்ளி வெளியே சென்று நின்றனர்.
கொஞ்ச நேரத்தில் காலையில் காஜல் வந்த மினி கூப்பர் கார் வேகமாக கேட் அருகே வந்தது. கேட்டைக் கடந்து வந்த கார் நயன்தாரா மற்றும் அர்ஜுன் நிற்கும் இடத்திற்கு அருகில் வந்து நின்றது. அதன் டிரைவர் சீட் கண்ணாடி இறங்கியது.



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)