16-06-2026, 11:49 PM
(This post was last modified: 16-06-2026, 11:50 PM by Manmadhaa. Edited 1 time in total. Edited 1 time in total.)
(16-06-2026, 09:57 PM)tocallpaiya1 Wrote: இந்த கதைக்கு ஒரு கமெண்ட் கூட வரல என்று நினைக்கும் போது ரொம்ப வருத்தமாக இருக்கிறது..
நண்பா....உங்களுடைய தலைப்பு....இது ஏதோ பார்வையாளர்கள் தங்கள் பதிலை பகிரும் போலிங் போல இருக்கிறது...நானும் நீங்கள் கேட்ட கேள்விக்கு பார்வையாளர்கள் அவர்கள் கருத்தாக என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்கவே உள்ளே வந்தேன். உள்ளே வந்தபின்தான் நீங்கள் இதை பட்டிமன்றமாக எழுதுகிறீர்கள் என்று படிக்க ஆரம்பித்தேன். தொடர்ந்த படிக்கும் போது இடையில் பட்டிமன்றத்தை விடுத்து அதில் அவர்களுக்குள் செக்ஸ் நடப்பதாக மாறி செல்கிறது....ஒன்று நீங்கள் இதை பட்டிமன்றமாகவே இரண்டு பக்கமும் அவரவர்கள் கருத்தை உணர்வுப்பூர்வமாக எதார்த்த கருத்தை சொல்லும்படி கொண்டு செல்லுங்கள்....அல்லது காமக்கதையாக தொடருங்கள்....இது இரண்டையும் இணைத்து ஒரு வடிவமில்லாமல் செய்துவிடக்கூடாது.....எழுத்தில் பிழையில்லாமல் கொண்டு செல்லுங்கள் & ஒவ்வொரு பத்திக்கும் சரியான இடைவெளி கொடுங்கள்....இதையெல்லாம் செய்யுங்கள் நண்பா. உங்கள் பதிவு நன்றாக போகும். ஒவ்வொரு பகுதி எழுதும்போதும் நடைமுறை வாழ்க்கையின் எதார்த்தமாக உங்கள் உணர்வு அதில் எப்படி இருக்குமோ அதை எழுதுங்கள். நிச்சயம் உங்கள் பதிவுகள் மக்களின் வரவேற்பை பெறும். நன்றி நண்பா...


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)