Misc. Erotica மலரே மூக்குத்தி முல்லில் குத்தாதே❤️❤️
பகுதி 32

 அந்த இத்தாலியன் மார்பிள் பாத்ரூமின் தரை முழுவதும், அந்த முரட்டு வேலைக்காரனின் காம வெறியின் மிச்சங்கள் சிதறிக் கிடந்தன. ஷவரின் குளிர்ந்த நீர் மேலே இருந்து ‘சளசள’வென விழுந்து கொண்டிருந்தாலும், அங்கே நிகழ்ந்த அந்த மூர்க்கமான கலவிக் காட்சியின் வெப்பம் இன்னும் அந்த அறையை விட்டு விலகவில்லை.

முழுமையாகச் சோர்ந்து போய், முழங்கால்கள் தளர்ந்து தரையில் சரிந்து கிடந்த பத்மாவுக்கு, கொஞ்சம் கொஞ்சமாகச் சுயநினைவு திரும்பியது. அவளது தேகம் முழுவதும் வலியும், அதே சமயம் உச்சக்கட்ட சுகத்தின் களைப்பும் ஆக்கிரமித்திருந்தது. மெல்லத் தட்டுத்தடுமாறி எழுந்தவள், தன்னைச் சுதாரித்துக் கொண்டு ஒரு பெருமூச்சு விட்டாள். இருண்ட அந்த மாய உலகத்திலிருந்து நிஜ உலகிற்கு வர நினைத்தவள், தன் கண்களில் இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்த அந்தக் கறுப்புத் துணியை மெதுவாக அவிழ்த்தாள்.

கண்கள் வெளிச்சத்திற்குப் பழகிய அந்த நொடி... அவளது இதயம் ஒரு நிமிடம் மொத்தமாகச் செயலிழந்து நின்றது!


அவளுக்கு எதிரே... அந்த பாத்ரூம் வாசலில்... ஒரு சிலையைப் போல, திக்பிரமை பிடித்து நின்றுகொண்டிருந்தாள் அவளது எஜமானியம்மா பூரணி!

பத்மாவின் உடம்பில் ஓடிய ரத்தம் அப்படியே உறைந்து பனிக்கட்டியானது. அவளுக்கு மூச்சு முட்டியது.

'கடவுளே! இது பூரணி அம்மாவோட பெட்ரூமா? இவன் நம்மள பூஜா பாப்பா ரூமுக்குத் தானே கூட்டிட்டு வந்தான்? இங்க ஏண்டா கூட்டிட்டு வந்த பாவி...' என்று அவளது மனம் அலறியது. அவளது மாய உலகம் சுக்குநூறாக உடைந்து சிதறியது. தான் முழு நிர்வாணமாக நிற்பதையும், தன் உடம்பில் வழிந்திருக்கும் காமச் சுவடுகளையும், இத்தனை நேரமாகத் தான் வாங்கிய அத்தனை முரட்டு அடிகளையும் தன் எஜமானி நேருக்கு நேராக நின்று பார்த்துவிட்டாள் என்பதையும் உணர்ந்த பத்மாவுக்கு, தொண்டைக்குழிக்குள் பயம் உருண்டையாக வந்து அடைத்தது.

அவசரம் அவசரமாக, தரையில் ஈரமாகக் கிடந்த தன் பாவாடையையும் ரவிக்கையையும் அரைகுறையாக அள்ளித் தன் உடம்பில் சுற்றிக் கொண்டாள். அத்தனை நாள் பங்களாவில் வேலை செய்த அவளுக்கு, இப்போது பூரணியின் முகத்தை நிமிர்ந்து பார்க்கக் கூடத் தைரியம் இல்லை. தலைகுனிந்தபடியே, ஒரு மரண தண்டனைக் கைதியைப் போல அந்த அறையை விட்டுத் தலைதெறிக்க வெளியே ஓடினாள் பத்மா.

பத்மா பதறி அடித்து ஓடியது, அவளது ஈரத் துணிகளின் சத்தம், கதவு சாத்தப்பட்ட சத்தம் இதெதுவுமே பூரணியின் மூளைக்குள் கொஞ்சமும் பதியவில்லை. அவள் அங்கே நடப்பது எதையும் உணரும் நிலையில் இல்லை.

அவளது மனம், உடம்பு, சிந்தனை எல்லாமே... அந்த முரட்டு வேலைக்காரன் கிஷோர், தன் ஆண்மையின் பிரம்மாண்டத்தைக் காட்டி, அவளை நேருக்கு நேராகப் பார்த்து ஒரு வக்கிரமான சிரிப்பு சிரித்துவிட்டு, அந்த அறையை விட்டு வெளியேறிய அந்த நொடியிலேயே ஆழமாகச் சிக்கிக் கிடந்தது. அவனது அந்தப் பார்வை, பூரணிக்குள் பல வருடங்களாக அடங்கிக் கிடந்த, அவள் தனக்குள்ளேயே மறைத்து வைத்திருந்த ஒரு மிருகத்தனமான காமப் பசியைத் தட்டி எழுப்பிவிட்டது. அவளது கௌரவம், பணக்காரத் திமிர் எல்லாமே அந்த மார்பிள் தரையிலேயே அடிபட்டுச் செத்துக் கிடந்தது. அவள் அந்த அறையில் தனியாக நின்றுகொண்டு, தன் உள்ளே எரியும் காமத் தீயை அணைக்க முடியாமல் தவித்தாள்.

கீழே ஓடி வந்த பத்மா, ஹாலில் எந்தச் சலனமும் இல்லாமல், சட்டை பட்டன்களைப் போட்டுக்கொண்டு நின்றுகொண்டிருந்த கிஷோரைப் பார்த்தாள். அவளுக்குள் அவமானம், பயம், கோபம் என நவரசங்களும் ஒன்றாகக் கொழுந்துவிட்டு எரிந்தன.

"ஏண்டா... ஏண்டா இப்படி ஒரு காரியத்தைப் பண்ண? உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?" என்று மூச்சிரைக்கக் கேட்டாள் பத்மா. அவளது குரல் பயத்தால் நடுங்கியது.

கிஷோர் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளவில்லை. தன் சட்டைக் காலரைத் தூக்கி விட்டபடியே அவளை நக்கலாகப் பார்த்தான்.

"எப்படிப் பண்ணேன்... இடி இறங்குன மாதிரி இருந்துச்சா? சூப்பரா இருந்ததா?" என்று ஒரு வக்கிரமான சிரிப்போடு கேட்டான்.


"சீ... நிறுத்துடா நாயே! பூரணி மேடம் ரூம்ல... அதுவும் அவங்க கண்ணு முன்னாடியே என்னை இப்படி மானத்த வாங்கிட்டியேடா பாவி..." என்று பத்மா கண்ணீரோடு முடிக்கத் திணறினாள்.

சட்டென கிஷோரின் முகம் இறுகியது. அவளது அருகில் வந்து, அவளது கண்களை நேருக்கு நேர் ஆக்ரோஷமாகப் பார்த்து, "உன்னை ஏன் பூரணி ரூம்ல வச்சு ஓத்தன்னு கேக்குறியா? பூரணி முன்னாடி உன்னை ஓத்து, அந்தத் திமிர் பிடிச்ச மகராணியோட கௌரவத்தை உடைக்கத்தான்டி! அவளை வெறிப்பேத்தத்தான் உன்னை அங்க வச்சுப் ஓத்தேன்," என்று சீறினான்.

"ஐயோ... கிஷோர்... அவங்க எனக்கு முதலாளி அம்மாடா... எனக்குச் சோறு போடுற தெய்வம்டா... நாளைக்கு எப்புடிடா நான் அவங்க மூஞ்சில முழிப்பேன்? என் உசுரையே எடுத்துட்டியேடா..." என்று பத்மா இரு கைகளையும் தலையில் வைத்துக்கொண்டு உடைந்தாள்.

கிஷோர் ஒரு ஏளனமான சிரிப்பை உதிர்த்தான். "அடிப்பாவி! இப்ப என்னமோ ஊர்லேயே பெரிய பத்தினி மாதிரி வேஷம் போடுற? கட்டிலிலும் பாத்ரூமிலும் ஓல் வாங்கும்போது கால அகலமா விரிச்சுக் காட்டிட்டு, நான் குத்துன குத்துல சொக்கிப் போய் கிடந்துட்டு... இப்ப என்னடி சீன் போடுற? போடி... போய் உன் வேலையைப் பாரு!" என்று முகத்தில் அடித்தாற்போலச் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

இவனைப் போன்ற ஒரு முரட்டு அரக்கனிடம் பேசி எந்தப் பயனும் இல்லை, தன் காமப் பசியால் இவன் விரித்த வலையில் தான் முழுமையாகச் சிக்கிக் கொண்டோம் என்று பத்மாவுக்குப் புரிந்துவிட்டது. கண்களைத் துடைத்துக்கொண்டு, வேறு வழியில்லாமல், நடப்பது நடக்கட்டும் என்று தன் அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட்டாள்.

நேரம் மெல்ல மாலை நேரத்தை நெருங்கியது. அந்தப் பங்களாவிற்குள் எந்த ஒரு புயலும் வீசாதது போல ஒரு போலி அமைதி திரும்பியது.

கல்லூரியிலிருந்து பூஜா தனது வழக்கமான துள்ளலோடு, வீட்டிற்குள் நடக்கும் இந்த அசிங்கங்கள் எதுவும் தெரியாத ஒரு குழந்தையைப் போல வந்தாள். ஆபீஸில் இருந்து அருண் தனது வழக்கமான களைப்புடன், தன் மனைவியின் மனதில் விழுந்திருக்கும் விரிசலை அறியாமல் வந்தான். அந்த நாள், எந்த ஒரு சலனமும் இல்லாமல் அப்படி ஒரு சாதாரண நாளாக முடிந்தது.

இப்படியே மூன்று நாட்கள் உருண்டோடின...

கந்தசாமியின் வீட்டில் கிஷோர், தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சாக்காக வைத்து, தனது ஆதிக்கத்தையும், அடுத்த காம வேட்டையையும் மிகத் தீவிரமாகத் தொடங்கியிருந்தான்.

இங்கே கிஷோர் ஒரு பக்கம் தன் வேட்டையை நடத்திக் கொண்டிருக்க... அவனது உயிர் நண்பனான பீட்டர் மட்டும் சும்மா இருப்பானா? அவனும் தன் பங்குக்கு, தன் உயிர் நண்பனான கிஷோரின் வீட்டிலேயே... அதுவும் அவனது சொந்த அக்கா சுகன்யாவிடம் தன் திருட்டுத்தனமான வேட்டையைத் தொடங்கியிருந்தான்!

பீட்டருக்கு அந்த வீட்டின் இன்னொரு பெண்ணான லதாவை நெருங்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும்... அவனது கண்களுக்கும், மனதுக்கும், காமத்திற்கும் முதல் கனவுக் கன்னியாகத் தெரிந்தது அந்தச் செழுமையான சுகன்யாதான்! 

அவளது கொழு கொழுப்பான உடம்பும், மாசற்ற முகமும் பீட்டருக்குள் ஒரு பயங்கரமான வெறியைத் தூண்டி விட்டிருந்தது. 'நண்பன் அக்காவா இருந்தா என்ன... நமக்குப் பச்சைக் கொடி காட்டுற எந்தப் பொண்ணும் வேட்டைதான்' என்பது அவனது சித்தாந்தம்.

வாய்ப்புக் கிடைக்கும் நேரங்களில் எல்லாம், கிஷோர் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து அவன் வீட்டுக்குச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தான் பீட்டர். அங்கே சென்று, தாகத்திற்குத் தண்ணீர் கேட்பது போலவோ, அல்லது ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லியோ உட்கார்ந்து கொண்டு, சுகன்யா வேலை செய்வதை வெறித்துப் பார்ப்பான். அவளது முன்னழகின் அசைவுகளையும், அவளது எடுப்பான பின்னழகையும் தன் கண்களால் அணுஅணுவாக அளவெடுப்பதும், அவளைத் திருட்டுத்தனமாக சைட் அடிப்பதும் அவனது தினசரி வேலையாகிப் போனது.

ஆரம்பத்தில் ஒரு தம்பியின் நண்பன் என்ற மரியாதையில், இதைப்பற்றி எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல், மிகச் சாதாரணமான ஒரு பெண்ணாக அவனிடம் பழகினாள் சுகன்யா. அவனுக்குக் காபி கொடுப்பது, உபசரிப்பது என்று இயல்பாக இருந்தாள்.

ஆனால், ஒரு பெண்ணின் உள்ளுணர்வு அத்தனை எளிதில் ஏமாந்து விடுமா என்ன? நாளடைவில், பீட்டரின் அந்த பார்வையிலும் ஒரு மாற்றம் இருப்பதை அவள் உணரத் தொடங்கினாள். அவன் தன்னிடம் பேசும் தொனியிலும், அவன் கண்களில் வழியும் காமத்தையும் சுகன்யா மெல்ல மெல்லக் கண்டுகொண்டாள்.

'இவன் பார்வை சரியில்லையே... நம்மள ஒரு மாதிரியாப் பார்க்குறானே... இவன் எண்ணம் வேற மாதிரி இருக்கே' என்ற எச்சரிக்கை உணர்வு அவளுக்குள் வரத் தொடங்கியது. ஆனால், அதே சமயம் ஒரு ஆணின் தீர்க்கமான பார்வை தன் மீது படுவதால், அவளது அடிமனதில் ஒருவிதமான குறுகுறுப்பும், லேசான பயமும் சேர்ந்தே தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது. பீட்டரின் வலை மெல்ல மெல்ல சுகன்யாவைச் சுற்றிப் பின்னத் தொடங்கியது.

அந்தக் குடோன் சம்பவத்தின் போது, பீட்டரின் உடல்நிலை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாகக் கிடந்தான். அந்த நேரத்தில், ஒரு சொந்த அக்கா போல, தாயின் பரிவோடு அவனுக்குப் பணிவிடை செய்தவள் சுகன்யாதான். சுடச்சுடக் கஷாயம் வைத்துக் கொடுப்பதில் இருந்து, நெற்றியில் ஈரம் மாற்றுவது வரை, எந்த முகம் சுளிப்பும் இல்லாமல் அவனைப் பார்த்துக்கொண்டாள். ஆனால், அந்தப் பரிவுதான் பீட்டரின் மனதிற்குள் ஒரு விஷச் செடியை வளர்த்தது.

தன் கணவனை விட்டுப் பல மாதங்களாகப் பிரிந்து வாழும் ஒரு இளம் பெண் அவள். ஒரு குழந்தைக்குத் தாயாகி, பெண்மையின் முழுமை அடைந்த அந்தச் செழுமையான தேகம், எந்த ஒரு ஆணையும் ஒரு நிமிடம் தடுமாற வைக்கும். படுக்கையில் கிடந்த பீட்டரின் கண்கள், சுகன்யாவின் அந்த அருமையான, கொழு கொழுப்பான உடம்பை அணு அணுவாகப் பருகத் தொடங்கின.

அவள் அவனுக்கு மருந்து கொடுக்கவோ, அல்லது போர்வையைச் சரிசெய்யவோ குனியும் ஒவ்வொரு முறையும், அவளது முந்தானை லேசாக விலகும். அந்த மெல்லிய புடவைக்குள் அவள் தன் கையைத் தூக்கி வேலை செய்யும்போது, அவளது எடுப்பான இடுப்பின் வளைவும், அந்த ஆழமான தொப்புள் குழியும் பீட்டரின் கண்களுக்கு விருந்தாகின. அதைப் பார்க்கப் பார்க்க, அவனுக்குள் இருந்த நோய் பறந்து போய், ஒரு புதிய காமப் பசி வெறியாக வளரத் தொடங்கியது.


சுகன்யா அருகில் அமர்ந்திருக்கும்போது, அவளது ஒவ்வொரு மூச்சுக்கும் அவளது மார்பு லேசாக எழும்பி, மறையும். பீட்டருக்கு அது ஒரு மாய மந்திரம் போல இருந்தது. காற்றில் ஆடும் பட்டுத் துணியைப் போல, அவளது மெல்லிய இடுப்பு அசையும் ஒவ்வொரு அசைவிலும், சுகன்யா தொப்புள் குழி நிழலாடி, பார்ப்பவனின் கண்களை ஒரு காந்தம் போலத் தன்னுள் இழுக்கும். பீட்டரின் கண்களுக்கு அது வெறும் தொப்புள் அல்ல...அது ஒரு சிறிய, ஆழமான கிணறு. அந்தக் கிணற்றுக்குள் ஒருமுறை மூழ்கிவிட்டால், இந்த உலகக் கவலைகள் எல்லாமே முழுமையாக மறைந்துவிடும் என்ற ஒரு மயக்க உணர்வை அவனுக்குத் தந்தது.

அவளது உடலின் மற்ற எல்லா அழகுகளையும் விட, பீட்டரின் கண்களைக் கட்டிப் போட்டது சுகன்யா அக்காவின் முலைகள்தான்!

மெல்லிய மேகங்களைப் போல மென்மையாகவும், நன்கு கனிந்த, பழுத்த மாம்பழங்களைப் போல நிறைவாகவும், இரு சகோதரிகளாக இணைந்து நிற்கும் அந்த அழகிய வடிவங்கள். தாய்மையின் பூரிப்பால் சற்று கனத்து, மேல் நோக்கி நிமிர்ந்து, இயற்கையின் அசாத்தியமான வளைவுடன் அமைந்திருந்த அந்த மென்மையான சதைக் குன்றுகள்... அதைப் பார்க்கும்போதே பீட்டரின் கைகள் நமநமத்தன. 'அதைத் தொடும்போது பட்டுப் போல வழவழப்பாக இருக்குமோ... அதை ஆசையாக அணைக்கும்போது இதமான மேகத்திற்குள் புதைவது போல ஒரு சுகமான உணர்வைத் தருமோ...' என்று கற்பனை செய்தே பீட்டர் தன்னுள் கிடந்து உருகினான்.

இப்படிப் பல நாட்கள்... அதன் பிறகு அவர்கள் வீட்டிற்கு வரும்போதும் சரி, தன் திருட்டுப் பார்வையைச் சுகன்யாவின் உடம்பின் மீது வீசிக்கொண்டே இருந்தான் பீட்டர். ஆனால், "பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்" என்பது போல, இந்தத் திருட்டுத்தனத்தைச் சுகன்யா ஒரு நாள் கண்டுபிடித்துவிட்டாள்.

சுகன்யா ஒன்றும் விவரம் தெரியாத சிறுமி அல்ல.. ஒரு ஆணைப் பற்றிக் கரைத்துக்குடித்தவள். பீட்டரின் பார்வையில் தெரிந்த அந்தப் பச்சையான காமத்தையும், அவன் தன் உடம்பை அளவெடுக்கும் விதத்தையும் கவனித்தவளுக்கு, தூக்கி வாரிப்போட்டது.
'அடப்பாவி... இவனைத் தம்பி மாதிரி நினைச்சு வீட்டுக்குள்ள விட்டா, இவன் பார்வை சரியில்லையே... இதுக்கு மேல இவனை இப்படியே விட்டா சரிப்பட்டு வராது...' என்று முடிவெடுத்தாள்.

அன்றிலிருந்து, அவனிடம் பேசுவதைக் குறைத்துக்கொண்டாள். சில முறை பாசமாக, அவனுக்குப் புரியும்படி சூசகமாகச் சொன்னாள். "என்னதான் இருந்தாலும், நீ கிஷோரோட நண்பன்டா... எனக்கு நீயும் ஒரு நல்ல தம்பி மாதிரிதான்," என்று அழுத்திச் சொல்லி, அவனது எண்ணத்திற்கு அணை போடப் பார்த்தாள். 

இன்னும் சில முறை, அவனது பார்வை எல்லை மீறும்போது, கண்டிப்பாகவும் கடிந்து கொண்டாள். ஆனாலும், காமக் கண்ணால் குருடனாகிப் போன பீட்டருக்கு, அந்த எச்சரிக்கைகள் எதுவும் உறைக்கவில்லை.

 ஒரு மதிய நேரம். வீடே அமைதியாக இருந்தது. கிஷோர் வீட்டில் இல்லை. சுகன்யா சமையற்கட்டில் மும்முரமாக வேலை செய்துகொண்டிருந்தாள்.

அடுப்பின் வெப்பம், அவளது முகத்தில் வியர்வை அரும்பச் செய்திருந்தது. அவளது புடவைத் தலைப்பு லேசாக விலகி, அவளது அந்தச் செழுமையான இடுப்பின் ஒரு பகுதி அப்பட்டமாகத் தெரிந்தது. அந்த நேரம் பார்த்து, பீட்டர் மெதுவாகச் சமையற்கட்டிற்குள் நுழைந்தான்.

[Image: 8a2a86f003ed133f5fb9cccde72cc85b.jpg]


சுகன்யா அவனுக்குப் முதுகைக் காட்டியபடி, காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தாள். அவளது பின்னழகின் அசைவும், அந்த வியர்வை படிந்த இடுப்பும் பீட்டரின் மூளைக்குள் இருந்த விவேகத்தை முழுமையாக அழித்தது. மெல்ல அவள் அருகில் சென்றான். சாதாரணமாகத் தண்ணீர் எடுப்பதைப் போல நடித்தபடியே, அவளைக் கடந்து செல்லும்போது, தன் கையைச் சற்றே நீட்டி, எந்த ஒரு கூச்சமும் இல்லாமல் அவளது அந்த வியர்வை படிந்த இடுப்பில் "தெரியாமல் உரசவதைப் போல" வேண்டுமென்றே தொட்டு அழுத்திச் சென்றான்.

அவன் கை பட்ட அந்த நொடி, சுகன்யாவின் உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. அது தற்செயலாகப் பட்ட கை அல்ல, ஒரு வக்கிரமான ஆணின் தீண்டல் என்பதை அவளது மூளை உடனே கணித்தது.

கையில் இருந்த கத்தியை 'நச்'சென்று மேடையில் போட்டவள், 'சட்'டெனத் திரும்பினாள். அவளது கண்களில் ஆவேசம் இறங்கியிருந்தது. தாய்மையும், அக்கா என்ற பாசமும் போய், ஒரு பெண்ணின் தற்காப்புக் கோபம் அக்னியாக வெடித்தது.

"டேய்! இப்ப என்னடா பண்ண நீ?" சுகன்யா. அவளது குரல் அந்தச் சமையற்கட்டையே அதிரச் செய்தது.

பீட்டர் இப்படி ஒரு ஆவேசத்தை அவளிடம் எதிர்பார்க்கவில்லை. அவனது இதயம் படபடவென அடித்துக்கொண்டது. பயத்தில் தொண்டை வறண்டாலும், ஒரு திருட்டு முழி முழித்தபடி, திக்கித் திணறிச் சமாளித்தான்.

"அ... அக்கா... வ... வழி விடுறப்ப... தெரியாம என் கை பட்டுருச்சு அக்கா... தப்பா நினைக்காத..." என்று தலையைச் சொறிந்தான்.

சுகன்யா அவனை வெறித்துப் பார்த்தாள். அவளது மார்பு கோபத்தில் வேகமாக ஏறி இறங்கியது.

"தெரியாம பட்டுருச்சா? டேய், நீ என்ன பாலு குடிக்குற சின்னக் குழந்தையாடா தெரியாம இடிக்க? உன் கண்ணு எதை மேயுது, உன் கை எங்க போகுதுன்னு எனக்குத் தெரியாதாடா? உன்கிட்ட நான் நிறைய தடவை, பல விதமா சொல்லிட்டேன். தம்பின்னு நெனச்சு இதுவரைக்கும் பொறுத்துக்கிட்டேன். உன் புத்தி இவ்ளோ கேவலமாப் போகும்னு நான் நெனக்கல!" என்று முகத்தில் காறி உமிழ்வது போலச் சொன்னாள்.

பீட்டர் அவமானத்தில் கூனிக்குறுகி நின்றான்.
சுகன்யா தன் புடவைத் தலைப்பை இழுத்துச் சொருகியபடி, சுட்டு விரலை நீட்டி எச்சரித்தாள்: "இனிமேல் இப்படிப்பட்ட கீழ்த்தரமான புத்தியோட, இந்த மாதிரி ஒரு காரியத்தை நீ பண்ண நினைச்சா... அவ்வளவுதான்! அப்புறம் நீ இந்த வீட்டுப் படியவே மிதிக்கக் கூடாது... மரியாதையாப் போயிருடா வெளிய!"

அந்த வார்த்தைகளில் இருந்த கோபமும், வைராக்கியமும் பீட்டரைத் தவிடுபொடியாக்கியது. தன் நண்பனின் அக்காவிடம் அசிங்கப்பட்டுவிட்டோமே என்ற அவமானமும், தன் திருட்டுத்தனம் பிடிபட்டுவிட்டதே என்ற பயமும் அவனைச் சூழ்ந்துகொள்ள... ஒன்றும் பேச
 முடியாமல், தலையைக் குனிந்தபடியே, அந்த வீட்டை விட்டு ஒரு குற்றவாளியைப் போல வெளியேறினான் பீட்டர்..
[+] 9 users Like Lust king 66's post
Like Reply


Messages In This Thread
RE: மலரே மூக்குத்தி முல்லில் குத்தாதே❤️❤️ - by Lust king 66 - 16-06-2026, 12:51 PM



Users browsing this thread: 1 Guest(s)