♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.❤️❤️⭐️
(15-06-2026, 11:49 AM)Geneliarasigan Wrote: ரொம்ப சிம்பிள் நண்பா, அனு மற்றும் லிகிதா time travel பண்ண வரை சரி. ஆனால் அனு அங்கே செய்த தவறால் அருள் மொழி சாபம் வாங்கிய வரை சரியாக புரிந்து கொண்டீங்க. ஆனால் ishitha விற்கு எப்படி சாபம் வந்தது கேக்கறீங்க. அனு மாற்றிய செய்த தவறால் ishitha பிறப்பு நிகழ்ந்து நிகழ்காலம் அப்படியே மாறி விட்டது.
ஒருவேளை  அனு அந்த தவறை செய்யாமல் இருந்திருந்தால் நிகழ்காலத்தில் Ishita இருந்திருக்க மாட்டாள்..இன்று நேற்று நாளை படம் பார்த்தால் நான் சொல்ல வருவது புரியும்..இப்போ அனுவின் சாபத்தை Ishita சுமந்து கொண்டு இருக்கிறாள்.ஏன் எப்படி போக போக புரியும்

Ok bro.. waiting for your next updates
Like Reply


Messages In This Thread
RE: ♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.❤️❤️⭐️ - by Kinglion - 15-06-2026, 06:46 PM



Users browsing this thread: 3 Guest(s)